நன்கொடை
பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை மற்றும் பேராசிரியர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கினர். (திருச்சி, 17.12.2024) பெரியார் மணியம்மை மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாக்கியலட்சுமி, பெரியார் தொடக்கப்…
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வாழ்ந்த பாலாமணி படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வாழ்ந்த பாலாமணி படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: பேராசிரியர் ப. சுப்பிரமணியன், முனைவர் மல்லிகா, முனைவர் இரா. செந்தாமரை, நாகம்மையார் குழந்தைகள் இல்ல காப்பாளர் சி. தங்காத்தாள்,…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்,டிச.18- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்நிலையில், அணைக்கு 16.12.2024 அன்று விநாடிக்கு 7,148 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று (17.12.2024)…
கடந்த 14ஆம் தேதி நடந்த அரசு உதவி வழக்குரைஞர் பணிக்கான தேர்வு ரத்து! டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை, டிச.18- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மறுதேர்வு 22.02.2025 அன்று ஓ.எம்.ஆர். முறையில்…
மனிதக் கழிவுகளை கையால் அள்ளுவதா? உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
புதுடில்லி, டிச.18- கையால் மலம் அள்ள தடை மற்றும் அந்த பணி செய்வோரின் மறுவாழ்வு சட்டங்களில் உள்ள முக்கிய வழிமுறைகளை அமல்படுத்தாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனித கழிவுகளை அகற்றும் விவகாரத்தில்…
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் ஜனவரி 17ஆம் தேதி வரை கெடு
சென்னை, டிச.18- வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள…
இரசாயன உர நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்
ஒன்றிய அரசின் ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப் பங்கள் பெறப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் உள்ள 378 தொழிற்பயிற்சி இடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். பணியின் விவரங்கள் பட்டத்தாரி தொழிற்பயிற்சி…
வங்கிப் பணிக்கு வாய்ப்பு
இந்தியாவின் நம்பர் 1 பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்கு, 13,735 காலிப் பணியிடங்களை (Clerk) நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 17.12.2024 அன்று முதல் ஜன. 7 வரை பெறப்படுகின்றன. வயது வரம்பு 20 முதல் 28 வரை. இதில்,…
மின்னனு பொறியியல் நிறுவனத்தில் பணி
மத்திய எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.இ.இ.ஆர்.அய்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘சயின்டிஸ்ட்' பிரிவில் 33 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எம்.இ., / எம்.டெக்., வயது: 18 - 32 (7.11.2024ன் படி) விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி. விண்ணப்பக்…
உச்சநீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை பண்புகளை, ஒன்றிய அரசு சிதைக்கிறது!
‘‘ஹிந்து தேசம்’’– ‘‘முஸ்லிம் தேசம்’’ என்று பிரித்தவர் சாவர்க்கரே! நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி. எழுச்சியுரை! புதுடில்லி, டிச.18 உச்சநீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை பண்புகளை, ஒன்றிய அரசு சிதைக்கிறது என்றும், ஹிந்து தேசம் – முஸ்லிம் தேசம் என்று பிரித்தவர்…
