‘திராவிட மாடல்’ அரசின் சாதனை புதுமைப்பெண் திட்டத்தில் 5 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, மார்ச் 6 புதுமைப்பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகள் மற்றும் முழுமையாக அரசு உதவி பெரும் தமிழ் வழிப் பள்ளி களில்…
காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம், மார்ச் 6 காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றார். காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட…
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் ஒன்றிய அமைச்சர்கள் தமிழ் பகைவர்கள் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, மார்ச் 6 தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மொழி சமத்துவமே தி.மு.க.வின் லட்சியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ் பகைவர்கள் * இந்தியா ஒற்றை மொழி பேசும் நாடு அல்ல, அது…
மிக உயரத்திற்குச் சென்றுவிட்டார் நமது முதலமைச்சர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நேற்று (5.3.2025) சென்னை தலைமைச் செயல கத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டமும், நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் – வர லாற்றின் வைர வரிகளாகும். 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை…
தொழிற்கல்வி பயில்வதற்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் யார்? தேனி மாவட்ட ஆட்சியர் விளக்கம்
தேனி, மார்ச் 6 முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பினைத் தொடர ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம்…
நிலவில் டவர் அமைக்கும் நோக்கியா!
நாசாவுடன் இணைந்து நிலவில் செல்லுலார் டவர் அமைக்கும் பணிகளில் நோக்கியா ஈடுபட்டுள்ளது. நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் நாசாவின் Artemis திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விண்வெளி வீரர்கள், ரோவர்கள் இடையே தொலைதொடர்பு வசதிக்காக டவர்…
தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்துகிறது கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 6- தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் கார்கே 4.3.2025 அன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:…
கடந்த ஆண்டில் விசா கோரி 67.5 லட்சம் பேர் விண்ணப்பம்!
புதுடில்லி, மார்ச் 6- இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவுக்கு முந்தைய விறு விறுப்பான நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, கரோனாவுக்கு முந்தைய 2019 காலகட்டத்தில் விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை…
ரயில்வே தேர்வில் மோசடி- 26 அதிகாரிகள் கைது
புதுடில்லி, மார்ச் 6- கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்தது. ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள், இந்த தேர்வை எழுதி பதவி உயர்வு பெற முடியும். இந்த…
நீட்: குளறுபடி! உச்சநீதிமன்றம் தாக்கீது!
புதுடில்லி, மார்ச் 6- 2024-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான (நீட்-பிஜி) மூன்றாம் கட்ட கலந்தாய்வை புதிதாக நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம்…
