19.12.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியா நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: கோ.பிச்சை வள்ளி நாயகம் (மருத்துவர் கவுதமன் எழுதிய ‘மரணம்' நூல் திறனாய்வு *…
வைக்கம் – நூற்றாண்டு வெற்றி விழா – ஒரு பார்வை
தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் வெற்றி பெற்ற நூற்றாண்டு விழா கேரளா வைக்கம் நகரில் கடந்த 12ஆம் தேதி - தமிழ்நாடு அரசு - கேரள அரசு இணைந்து வரலாற்றில் என்றென்றும் வைர ஒளி வீசும் விழாவாக நடத்தப்பட்டது. அதன்…
19.12.2024 வியாழக்கிழமை பட்டுக்கோட்டை திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை: காலை 10 மணி* இடம்: நகரத் தலைவர் சேகர் அவர்களின் இல்லம் *தலைமை: மாலதி வீரையன் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: வளர்மதி சேகர் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: சோம நீலகண்டன் (மாவட்ட…
அதானியின் ரூ.100 கோடி நன்கொடை – தெலங்கானா அரசு நிராகரிப்பு
அய்தராபாத், டிச.18 தெலங்கானாவில் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தொழிலதிபா் கவுதம் அதானி அளிக்க முன்வந்துள்ள ரூ.100 கோடி நன்கொடையை மாநில காங்கிரஸ் அரசு நிராகரிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா். இந்தியாவில் 2020 - 2024 கால…
மணிப்பூரில் இனப்படுகொலை எந்த விவாதமும் நடைபெறவில்லை மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன் பேச்சு
புதுடில்லி, டிச.18 ஒன்றியத்தில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி (அய்முகூ) ஆட்சியில்தான் அதிக சதவீத மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்தார். இந்திய அரசமைப்புச்சட்டம் ஏற்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாநிலங்களவையில் நேற்று (17.12.2024) நடைபெற்ற…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 18.12.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் பரபரப்பு; நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்க முடிவு. * ஒரே நாடு ஒரே…
பா.ஜ.க. ஆளும் மகாராட்டிர மாநிலத்தில் காவல்துறையினரின் சித்ரவதையால் பகுஜன் அகாடி நிர்வாகி ‘லாக் அப்’ மரணம்!
மும்பை, டிச.18 மகாராட்டிர மாநிலம் பர்பானி நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசமைப்புச் சட்ட நகலை எரித்ததைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.…
பெரியார் விடுக்கும் வினா! (1515)
மாமிசம் உண்பது உலகெங்கும் மக்களுக்கு இயல்பே. ஒரு சிறு கூட்டத்தினரே மாமிசம் உண்ணாமல் இருந்து, அவர்களே வஞ்சகம் கொடுமை மிக்கவராயும் இருந்து, வாயினால் மட்டும் சீவகாருண்யம் பேசிவரும் மோசடியை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
மக்களவைக்கு ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத ஒன்றிய அரசால் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த முடியுமா?
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கிண்டல் புதுடில்லி, டிச.18 மக்களவைக்கே ஒரேமாதிரி தேர்தலை நடத்தமுடியாத பாஜக அரசு, எப்படி நாடு முழுவதும் ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியும்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர்…
வருந்துகிறோம்
மாநில அய்என்டியுசினுடைய துணைத் தலைவரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும், தந்தை பெரியாரின் பெருந்தொண்டருமான சோழபுரம் கலியனின் வாழ்விணையர் அஞ்சம்மாள் (வயது 75) இன்று 18.12.2024 காலை 5.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது…
