மறைவு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் பெல் ஆர்ட்ஸ் மணியின் துணைவியார் வனஜா 3-3-2025 மாலை மறைவுற்றார். கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் துணைத் தலைவர் ஞான.வள்ளுவன் ப.க. தோழர்கள் சட்டநாதன் சம்பந்தம் இராவணன் ஆகியோர் கலந்துகொண்டு…
விடுதலை வளர்ச்சி நிதி
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி கழகத் தலைவர் தமிழர் ஆசிரியர் அவர்களை பெரியார் திடலில் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ1000/- வழங்கினார். (1/3/2025. சென்னை)
பெரம்பலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 8.3.2025 சனிக்கிழமை மாலை 4 மணி இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பெரம்பலூர். தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்) திராவிடர் கழகம் முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), அக்ரி.ந.ஆறுமுகம் (காப்பாளர்), பெ. நடராஜன் (மாவட்ட ப.க.தலைவர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு…
கழகக் களத்தில்…!
7.3.2025 வெள்ளிக்கிழமை சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை என்ன செய்தார் பெரியார்? திராவிடர் கழக பொதுக் கூட்டம் புதூர் (மதுரை): மாலை 6 மணி *இடம்: புதூர் பேருந்து நிலையம் *தலைமை: புதூர் பாக்கியம் (வட்டக் கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம்…
பிற இதழிலிருந்து…வருமான வரி அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரமா?
புதிய வருமான வரிச் சட்டம்-2025 அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், அதில் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோர் வரி ஏய்ப்பு செய்வதாக…
இந்தியாவில் ரூபாய் 100 கோடிக்கு மேல் சொத்து உடையவர்கள் 191 பேர்
புதுடில்லி, மார்ச் 6 இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்கள் 191 பேராக உயர்ந்துள்ளனர் என்று நைட் ஃபிராங்க் அமைப்பு புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. உலகளாவிய பெரும் பணக் காரர்கள், சொத்து விவரங்களை வெளியிடும் நைட் ஃபிராங்க்…
தனியார் மருத்துவமனைகளில் சுரண்டல் உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மார்ச் 6 தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சுரண்டப்படுவதை தடுக்க கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் மருந்தகங்களில் இருந்து அதிக விலைக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை வாங்க நோயாளிகள்…
கும்பமேளாவின் உபயம்!
யமுனை நதியில் 1300 டன் கழிவுகள் அகற்றமாம்! புதுடில்லி, மார்ச் 6 கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியில் இருந்து 1300 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. டில்லியின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பர்வேஷ்…
தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
மறைந்த ஆட்டோ ஏகாம்பரம் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார். உடன்: வழக்குரைஞர் அமர்சிங், தஞ்சை இரா. ஜெயக்குமார், கலைச்செல்வி, சந்துரு, விஜய், தமிழ்ச்செல்வன், வீரகுமார் மற்றும் குடும்பத்தினர்.…
1937 முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
1937இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சரான இராசகோபாலாச்சாரி, சென்னை மாகாணப் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என ஆணையிட்டார். இந்த ஆணையை நீதிக்கட்சியும், தந்தை பெரியார் அவர்களும் கடுமையாக எதிர்த்ததுடன், ஹிந்தி திணிப்புத் தொடர்பான…
