பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் குடும்ப உதவி நிதி ரூபாய் 10 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை,டிச.19- தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிதி உதவியினை தமிழ்நாடு அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு…

viduthalai

அண்ணல் அம்பேத்கர்பற்றிய உள்துறை அமைச்சரின் அவமதிப்புப் பேச்சு!

‘‘ஹிந்துவாகப் பிறந்தேன் – ஹிந்துவாக சாகமாட்டேன்’’ என்று அம்பேத்கர் சொன்னாரே, அதற்கு உள்துறை அமைச்சரின் பதில் என்ன? இப்படி அம்பேத்கர்பற்றி வாய் திறந்ததன்மூலம் ஹிந்துத்துவாவாதிகளின் உண்மை உருவம் வெளியில் வந்தது – அதற்காக நன்றி! நன்றி!! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள…

Viduthalai

தி.மு.க. அரசு மேற்கொள்ளும் நலத்திட்டங்கள் அமைச்சர் மதிவேந்தன் அறிக்கை

ஆதி திராவிடர், பழங்குடி இன மக்களுக்காக சென்னை, டிச.19- தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்ட (ஆதிதிராவிடர்) மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்…

viduthalai

சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருச்சி, டிச.19- திருச்சியில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- பாதுகாவலன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், சிறுபான்மைச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களைப் பார்த்துப்…

viduthalai

ஒன்றிய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை காங்கிரஸ் கட்சியினர் கைது

சென்னை, டிச.19- நாடாளுமன்றத்தில் அதானி பற்றியும் மணிப்பூர் கலவரம் குறித்தும் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்திய கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரசார் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அமெரிக்க…

viduthalai

ஒன்றிய அரசின் வரி உயர்வைக் கண்டித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் கடைகள் அடைப்பு

திருப்பூர், டிச.19- திருப்பூர் மாநகராட்சியில் வாடகை கட்டணங்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் நேற்று காலை 6 மணி முதல் மாலை…

viduthalai

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பதா? முதலமைச்சர் உள்பட தலைவர்கள் கண்டனம்

சென்னை, டிச.19- நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். மாநிலங்களவையில் 17.12.2024 அன்று பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘அம்பேத்கர்,…

viduthalai

அண்ணல் அம்பேத்கரை கேலி செய்யும் உள்துறை அமைச்சர்!

புதுடில்லி, டிச.18 அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பதிலடி கொடுத்துள்ளார். மக்களவையில் நேற்று…

viduthalai

அய்யப்பன் காப்பாற்றவில்லையே! சபரிமலை சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர் மரணம்

திருவனந்தபுரம், டிச.18 சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சபரி மலைக்கு செல்வார்கள். இதற்காக தேவசம் போர்டு தரப்பில் பல் வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (17.12.2024) சபரிமலை அய்யப்பன் கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த…

viduthalai

தோ்தல் ஆணையா்களை தோ்தல் மூலம் தோ்வு செய்வதே சரியானது : உத்தவ் தாக்கரே

நாகபுரி, டிச.18 தோ்தல் ஆணையா்களை பிரதமா் தலைமை யிலான குழு தோ்வு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, தோ்தல் மூலம் தோ்வு செய்ய வேண்டும் என்று மகாராட்டிர மேனாள் முதலமைச்சரும், சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவருமான உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார். மகாராட்டிர மாநிலம்,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026