அறிவியல் குறுஞ்செய்திகள்
வருகின்ற 2032ஆம் ஆண்டு 2024 YR4 எனும் விண்கல் பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஆனால் இதன் இப்போதைய பாதை மாறி வருகிறது. இதனால், இது பூமியைத் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. 'டக் வீட்' (Duck…
தூக்கத்தை பாதிக்கும் உணவுகள்
நாம் உண்ணும் உணவுக்கும் நம் துாக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அய்.அய்.எஸ்., என்ற பன்னாட்டு அறிவியல் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. மொத்தம் 4,825 பேரின் உணவு முறையும், துாக்க முறையும்…
சூப்பர் நோவா: நட்சத்திர வெடிப்பால் பூமிக்கு ஆபத்தா?
நம் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் ஆயுள் முடியும்போது அவை வெடித்துச் சிதறும். இந்தப் பெரு வெடிப்பை 'சூப்பர் நோவா' என்று அழைப்பார்கள். நம்முடைய சூரிய மண்டலத்துக்கு அருகே இந்த சூப்பர் நோவா நடக்கும்போது அதன் தாக்கம் பூமியிலும் இருக்கும்.…
செவி பேசி (இயர் போன்) பாதிப்பிலிருந்து தப்பிப்போம்!
இயர்போன், ஹெட்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை பாதிப்பு ஏற்படும்' எனக் கூறுகிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை. பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது. 'இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள்…
திருத்துறைப்பூண்டி ப.அஞ்சம்மாள் மறைவு விழிக்கொடை அளிக்கப்பட்டது – கழகத் தோழர்கள் மரியாதை
திருவாரூர், மார்ச் 6- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி திராவிடர் கழக நகர செயலாளர் ப.நாகராஜின் தாயாரும், ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி செயலாளர் நா.ரேவதியின் மாமியாரும் ப.அஞ்சம்மாள் 2.3.2025 அன்று மறைவுற்றார். பன்னத் தெருவில் உள்ள அம்மையார் ப.அஞ்சம்மாள் அவர்களின் இரண்டு…
மறைந்த தெய்வானை படத்திறப்பு
மண்டலக்கோட்டையை சேர்ந்த கழகத் தோழர் க.சுரேந்திரனின் பெரியம்மா மா.நருவுசு (எ) தெய்வானை கடந்த மாதம் 18 ஆம் தேதி மறைந்தார். அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சி மண்டலக்கோட்டையில் 04.03.2025 அன்று மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது. மாநில…
கிருட்டினகிரியில் தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
கிருட்டினகிரி, மார்ச் 6- தமிழர் தலைவர் ஆசிரியர் 92ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி - சங்கரம் அறக்கட்டளை கிருட்டினகிரி - அரிமா சங்கம் கிருட்டினகிரி - கோவை சங்கரா கண் மருந்துவமனை - மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கிருட்டினகிரி ஆகியவைகளோடு…
பொது மருத்துவம் – புற்றுநோய் ஆய்வு மருத்துவ முகாம்
கோவை மாவட்டக் காப்பாளர்கள் வசந்தம் இராமசந்திரன்-அரங்கநாயகி அம்மையார் நினைவு பொது மருத்துவ முகாம். நாள்: 9.3.2025 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடக்கும் இடம்: பட்டரமங்கலம், கோபி கழக மாவட்டம் பெரியார் மருத்துவ அணி,…
கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் ‘சிந்தனைக் களம்’ கூட்டம் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை
குடந்தை, மார்ச் 6- குடந்தை கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிந்தனைக் களம் நிகழ்ச்சி 2018 வரை நடைபெற்று வந்தது. சிந்தனைக் களம் 18.01.2025 அன்று நடைபெற்ற பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டத்தில்…
10 புதிய கிளைக்கழகங்கள் தொடங்க உறுதி தருமபுரி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
தருமபுரி, மார்ச் 6- கடந்த 23.2.2025 ஞாயிறு அன்று மதியம் 1 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை ஒருங்கிணைத்து மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். க.கதிர் பொதுக்குழு உறுப்பினர், இளைய.மாதன்…
