வருந்துகிறோம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், பரசுராமன் தெரு, மொழிப்போர் தியாகி கே.முரஅரி அவர்களின் இணையரும் மு.பொற்செழியன், மு.பாண்டியன் நெடுஞ்செழியன், மு.தென்னரசு, மு.திருமாறன், மு.தமிழ்மொழி ஆகியோரின் தாயாருமான மு.இந்திராணி அம்மாள் 18.12.2024 அன்று காலை 10.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.…
நன்கொடை
ஈரோடு மாவட்டம், சிவகிரி மோகனசுந்தரம் (உதவி ஆய்வாளர், காவல்துறை) அவர்களின் நினைவு நாளை (21.12.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு அவர்களது குடும்பம் சார்பாக அவரது இணையர் தமிழ் செல்வி, மகன் நவீன் குமார், மகள் ஹரிப்பிரியா மற்றும் மாவட்ட…
பாராட்டப்பட வேண்டியவருக்கு பாராட்டத்தக்க விருது வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடா சலபதிக்கு சாகித்திய அகாடமி விருது
சென்னை, டிச.19 2024-ஆம் ஆண்டின் சாகித்திய அகாடமி விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆ.இரா.வேங்கடாசலபதி சாகித்ய அகாடமி விருதுகள் புதுடில்லியில் நேற்று (18.12.2024) அறிவிக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் 20 இந்திய மொழிகளுக்காக அறிவிக்கப்பட்ட விருதுகளில், தமிழ் மொழிக்கான விருதுக்கு…
திருவாரூர் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் காவிரி இலக்கியத் திருவிழா!
நாள்: 2024 டிசம்பர் 20, 21 (காலை முதல் மாலை வரை) இடம்: கலைஞர் கோட்டம், காட்டூர், திருவாரூர். நாளை (20.12.2024) நடைபெறும் பண்பாட்டு அரங்கத்தில் மாலை சரியாக 4 மணிக்கு 'சமூக நீதியின் குரல் - வைக்கம் போராட்டம்!' எனும்…
பஞ்சாபில் விவசாயிகள் தண்டவாளத்தில் படுத்து மறியல் : ரயில் சேவை பாதிப்பு
பாட்டியாலா, டிச.19 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் , பஞ்சாப்- அரியானா, டில்லி எல் லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 13 முதல் பஞ்சாப்- அரியானா எல்லையான…
சட்டங்களை எல்லாம் சமஸ்கிருதமாக்குவீர்களா?
நூற்றாண்டு பழமையான விமானச் சட்டத்திற்குப் பதிலாக ஒட்டுமொத்த விமான போக்குவரத்து விதிமுறைகளை மாற்றி, பாரதீய வாயுயான் விதேயக், 2024அய் ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை…
டிசம்பர் 26: கோவையில் வைக்கம் வெற்றி முழக்கம் – மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்!
கோவை, டிச. 19- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16.12.2024 அன்று மாலை 6.00 மணிக்கு காமராஜர் நகர் ,கண்ணப்பன் அரங்கில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம்!
இன்றைக்கு 51 ஆண்டுகளுக்குமுன் சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் ஆற்றிய இறுதி முழக்கம் (19.12.1973) நாளை சாகப் போகிற நான் சொல்லி விட்டுப் போகிறேன் என்ற சொல்லாடல் அந்த உரையில் வருகிறது. அந்த உரையாற்றியது டிசம்பர் 19 – தந்தை…
சுயமரியாதை இயக்க வீரர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு-நினைவேந்தல் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்பு
திருவாரூர், டிச. 19- பெரியார் கொள்கையாளரும், புலிவலம் காமராஜர் படிப்பகத்தின் தலைவராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் புகழை போற்றும் வகையில் திருவாரூர்-விஜயபுரம் வர்த்தகர் சங்க மண்டபத்தில் 15.12.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்…
வகுப்புவாதம் ஒழியாது
வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரம்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை. (‘குடிஅரசு’ 26.5.1935)
