மணிப்பூரில், சில சக்திகள் வன்முறையை தூண்டி விடுகின்றன
மேனாள் நீதிபதி குற்றச்சாட்டு இம்பால், டிச.26 மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இனக் கலவரத்தை பின்னால் இருந்து சில சக்திகள் தூண்டி விடுகின்றன என அம்மாநிலத்தின் மேனாள் உயர் நீதி மன்ற நீதிபதி சிட்த தார்த் மிர்துல் விமர்சித்துள்ளார். எப்போதெல் லாம் அமைதியை…
பெங்களூரு கல்வி நிறுவனத்தில் ஜாதிய பாகுபாடு தொடர்பான புகாரில் 8 பேர்மீது வழக்கு
பெங்களூரு, டிச.26 குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஜனவரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு அய்அய்எம் கல்வி நிறுவனத்துக்கு வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் தாழ்த்தப்பட்ட சமூகப் பேராசிரியர் கோபால் தாஸுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. புகார்…
கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
ஈரோடுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்றனர். (ஈரோடு – 24.12.2024) கோபிசெட்டிபாளையம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். குருவாரெட்டியூர் தோழர்கள் தமிழர் தலைவருக்குப்…
பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை தமிழ்நாட்டுக்கு 9 விருதுகள்
சென்னை, டிச26 பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்அய்) அமைப்பின் 46-ஆவது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் விஜய்…
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல்!
மலையாள அறிவு லகில் சிறந்த எழுத்தாள ராகவும், மூத்த பத்திரி கையாளராகவும், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பெரும் சாதனை படைத்தவரான 91 வயது நிரம்பிய பத்மபூஷன் விருதாளர் எம்.டி. வாசுதேவன் அவர்கள் நேற்று (25.12.2024) காலமானார் என்ற செய்தி…
பகுத்தறிவாளர் சிந்தை மு. இராசேந்திரன் மறைவுக்கு வருந்துகிறோம்
சீரிய பகுத்தறிவாள ரும், பெரியார் வழி நாளும் நடை போடுபவரும், மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி தாளாளரும், தனது பள்ளி வளாகத்திலேயே தந்தை பெரியார் சிலை, பெரியார் கலையரங்கம் நிறுவியவரும், நமது இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்தவருமான சிந்தை மு. இராசேந்திரன்…
டங்ஸ்டன் சுரங்க விவகாரம் ஒன்றிய அரசு தேவையில்லாமல் தலையீடு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
சென்னை, டிச.26 டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஒன்றிய அரசு தேவையில்லாமல் தலையீடுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் தமிழ்நாட்டின் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி ஏலம் தொடர்பாக ஒன்றிய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 பிப்ரவரியில் இந்த…
நல்லகண்ணுவின் 100ஆவது பிறந்த நாள் பிரிந்து நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : இரா. முத்தரசன் விருப்பம்
சென்னை, டிச.26 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சென்னையில் நேற்று (25.12.2024) செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ஆம் ஆண்டு டிச.26-ஆம் தேதி கான்பூரில் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்ட நாளும், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவும் ஒரே…
விலைவாசி உயர்வால் எளிய மக்கள் கடும் அவதி ; ஒன்றிய அரசு தூங்குகிறது
ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, டிச.26 விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஆனால் அரசோ பெருந் தூக்கத்தில் இருப் பது போல் தூங்குவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்…
ஆம், அந்தக் கைத்தடி!
தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கடந்த 24ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், நெகிழ்ச்சியும், உணர்ச்சியும், எழுச்சியும் மிகுந்தவை! தந்தை பெரியார் மறைவுக்குப்பின், அடுத்த பிறந்த நாளான 1974 செப்டம்பர் 17 அன்று சென்னை பெரியார்…
