பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அளவிலான இரண்டு விருதுகள் – 2024
வல்லம், டிச. 27- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அளவிலான இரண்டு விருதுகள் வழங் கப்பட்டன. 1920-ஆம் ஆண்டு முதல் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பான இந்திய பொறியாளர் கூட்டமைப்பு…
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
புதுதில்லி, டிச.27- உச்சநீதிமன்றம் உட்பட பல பெரிய வழக்குகள் தோல்வி அடைந்ததால் கிரிமினல் சதி குற்றச் சாட்டின் பேரில் இனி வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவின் அதி காரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். புதிய உத்தரவு…
சுதேசமித்திரனின் ஜாதிப்புத்தி – 1
சுதேசமித்திரன் பத்திரிகை “அதிகார வர்க்கத்திற்கு ஒரு யோசனை” என்கிற தலைப்பின்கீழ் சிறீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பாட்னா முடிவுக்கு விரோதமாய் தஞ்சையில் சுயராஜ்யக் கட்சியார் தேசத்திற்கு நன்மை செய்ய ஏற்பட்டவர்கள் அல்லவென்றும் சுயராஜ்யக் கட்சியாரும் இதரர்களும் கோருகிற…
தந்தை பெரியார் பொன்மொழி
ஒழுக்கத்தின் விரோதி நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும் மூடநம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது. முன்னேற்றஉணர்ச்சி ஏற்பட ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள்…
அந்தணர்ப்பேட்டை
அந்தணர்ப்பேட்டை என்பது நாகப் பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும், மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர் நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்திசாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டுவிழாவிற்கு…
‘‘அறிவுப் பணியைத் தொடர்வோம்!’’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி - திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை - இனத்தை என்றும் காக்கும்! அந்தக் கைத்தடியை எனக்குப் பரிசாக அளித்து நெகிழச் செய்துவிட்டார் மானமிகு ஆசிரியர் அவர்கள்!…
ஈரோடு – கோபிசெட்டிபாளையம் நிகழ்ச்சிகளில் தமிழர் தலைவர்….
பெரியார் பெருந்தொண்டர் இரா. சீனிவாசன் 89ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இரா.சீனிவாசன் – பத்மாவதி இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினர் தமிழ்செல்வி, கந்தசாமி, கவிதா தன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து…
ரீத்தாபுரம் பேரூராட்சி முக்கிய அறிவிப்பு
ந.க.எண்.159/2024/அ1 நாள்: 23.12.2024 திரு.பல்ராம்சிங், என்பவரால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.WP(CIVIL)324/2020-ல், 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி மனிதக்கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபர்கள் (Manual Scavengers) எவரும் கண்டறியப்படவில்லை என தெரிய…
