மக்களுக்கு எளிதான வழி கிராம நத்தம் நில ஆவணங்கள்… புதிய கணக்கெடுப்பு!
சென்னை, மார்ச் 11- தமிழ்நாட்டில், 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும், பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள், இணைய முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. தமிழ் நிலம் என்ற தகவல் தொகுப்பில், இந்த ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. எனவே, நில ஆவணங்களை, ஆன்லைன் மூலமே…
கடந்த 5 ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆய்வறிக்கையில் தகவல்
புதுடில்லி,மார்ச் 11- ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2024ஆம் ஆண்டுக்கானநேர பயன்பாட்டு ஆய்வறிக்கையை (டியுஎஸ்) வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி-டிசம்பர் வரையில் தேசிய அளவில் 1.39 லட்சம்குடும்பங்களைச் சேர்ந்த 4.54 லட்சம் நபர்களிடம்(6 வயதுக்கு மேல்) இந்த…
‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டிகள்
சென்னை, மார்ச் 11- செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பெண்களுக்கு அதிகாரம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான நான்கு ஆண்டு கால ஆட்சியில்…
சகிக்க முடியாத கொடுமை சிரியாவில் பாதுகாப்புப் படையினர் – கிளர்ச்சியாளர்கள் மோதல் 2 நாட்களில் ஆயிரம் பேர் உயிரிழப்பு!
டமாஸ்கஸ்,மார்ச் 11- மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் மேனாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு நாள்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது அந்த நாட்டு…
பறை இசை கலைஞர் ஆர்.வேல்முருகனுக்கு பத்மசிறீ விருது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.3.2025) முகாம் அலுவலகத்தில், பத்மசிறீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பறை இசை கலைஞர் ஆர்.வேல்முருகனுக்கு (வேலு ஆசான்) பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி கொளத்தூரில் நடைபெற்ற நமது பண்பாட்டுக் கலைகளை கொண்டாடும் விழாவில் கலந்து…
கழகக் களங்கள்
தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் பிறந்த நாள் விழா
தர்மேந்திர பிரதானை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் – தொல். திருமாவளவன்
புதுடில்லி, மார்ச் 11 மக்களவையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்களை ‘சனநாயக மற்றவர்கள்’ ‘அநாகரிகமானவர்கள்’ என்றும் இழிவுபடுத்திய தர்மேந்திர பிரதானை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.…
நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, மார்ச் 11 ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. குறிப்பாக அதில் இடம்பெற்று உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி அந்த கொள்கையை ஏற்க மறுத்து…
தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகம் அற்றவர்களா? – ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூற்றுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்புத்தீ பற்றி எரிகிறது!
மதுரை, மார்ச் 11 நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நேற்று (10.3.2025) போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடெங் கிலும் கடும் எதிர்ப்புத் தீ பற்றி எரிகிறது. பல…
மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தி தொடக்கம் இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
மாமல்லபுரம், மார்ச் 11 மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரத்தை அடுத்த குண்ணப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ. 515…
