நெகிழியை உண்ணும் நிலப் புழுக்கள்
மைக்ரோ பிளாஸ்டிக் எனும் நுண்நெகிழிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றி நாள்தோறும் ஆய்வுகள் வெளிவந்தபடி உள்ளன. இவற்றை நிரந்தரமாக அழிக்க விஞ்ஞானிகள் புது வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர். கனடாவைச் சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உணவுப் புழுக்களை…
27.12.2024 வெள்ளிக் கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
பழனி: மாலை 6.00 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், ஆர்.எப்.ரோடு, பழனி * தலைமை: மா.முருகன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.வீரபாண்டியன் (தலைமைக் கழக அமைப்பாளர்), வீர.கலாநிதி (பொதுக்குழு…
அய்யா! நின் நினைவிடத்தில் சூளுரைப்போம்!
கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஈரோட்டு நாயகனே! தமிழர் தங்கள் இனமானச் சூரியனே! எட்டுத் திக்கும் மார்தட்டிச் சுழன்றுவந்தாய்! மனித னுக்கு மானமும் அறிவும்தான் அழகே என்றாய்! கூர்மிக்கச் சிந்தனையால் குரல்கொ டுத்தாய்! கொட்டாவித் துயில்கலைத்தாய்! எழுச்சி தந்தாய்! போராடி உரிமைகளைப் பெற்றுத் தந்தாய்!…
படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
மருத்துவமனையில் இருந்தபோதுகூட, நாணயத்தை, உறுதியைக் கடைப்பிடித்தவர்! ஈ.வெ.கி.ச.இளங்கோவன், வரலாற்றில் இடம்பிடித்தவர் அல்ல; வரலாற்றை உருவாக்கியவர், தன்மானத்தின்மூலமாக! கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத பிடிவாதக்காரர்! தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், ஈரோட்டில் உள்ள ஈ.வெ.கி.ச.இளங்கோவன் இல்லத்திற்குச் சென்று, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை…
தந்தை பெரியார் நினைவு நாள் : பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தந்தை பெரியாரின் 51-ஆவது நினைவு…
பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!
நான் எத்தனையோ நினைவுப் பரிசுகளைப் பெற்றிருக்கிறேன்; எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தக் கைத்தடிக்கு நிகரான நினைவுப் பரிசு வேறு எதுவும் இல்லை! ‘திராவிட மாடலைக்’ கேலி செய்பவர்களுக்கு இந்தக் கைத்தடி ஒன்று போதும்! தந்தை பெரியாரின் சிந்தனைகளை – வாழ்க்கை வரலாற்றை நாம்…
26.12.2024 வியாழக்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
கடவாசல்: மாலை 6 மணி * இடம்: முதன்மைச் சாலை, பேருந்து நிறுத்தம், கடவாசல் * வரவேற்புரை: தங்க.நாகராசன் (ப.க. அமைப்பாளர், கடவாசல்) * தலைமை: ச.சந்திரசேகரன் (சீர்காழி ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சா.முருகையன் (கழக காப்பாளர்), கோ.சட்டநாதன் (ப.க.…
தந்தை பெரியார் நினைவு நாளில் – தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை!
பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சருக்கு இந்தக் கைத்தடியை நினைவுப் பரிசாக அளிக்கிறோம்! எல்லா விலங்குகளையும், தடைகளையும் தகர்ப்போம் என்பதற்கான நினைவுப் பரிசுதான் இது! நாங்கள் உங்களுக்குத் துணை - நீங்கள் எங்களுக்குத் துணை! சென்னை, டிச.24 தந்தை…
நாளை ‘விடுதலை’க்கு விடுமுறை
தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு (24.12.2024) நினைவு நாளையொட்டி ‘விடுதலை'க்கு நாளை (25.12.2024) விடுமுறை. - ஆசிரியர், விடுதலை
