வள்ளியூரில் 10.3.2025 அன்று நடைபெற்ற அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72ஆவது பிறந்த நாள் விழாவில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் என்ற தலைப்பில் உரையாற்றிய கழக சொற்பொழிவாளர்கள் கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன், இரா.பெரியார்செல்வம், இராம.அன்பழகன், ஆரூர்.தேவ.நர்மதா ஆகியோரின் சிறப்பான உரையினை பாராட்டி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட கழக செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன்.
அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்தநாள் விழா
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:பிறந்தநாள் விழா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
