பிற இதழிலிருந்து….வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிறைவில் – பிரமாண்டமாக அமைந்த தந்தை பெரியார் நினைவிடச் சிறப்புக்கெல்லாம் சொந்தக்காரர் முதல்வர்தான்!
‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்! சென்னை, டிச. 31 – ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிறைவில், பிரம்மாண்டமாக அமைந்த தந்தை பெரியார் நினை விடத்தின் சிறப்புக்கெல்லாம் சொந்தக்காரர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்’’ என்று “கலைஞர்…
2024ஆம் ஆண்டின் நிகழ்வுகள்
ஜனவரி 2024 ஜன.1: புத்தாண்டு நாளில் 12 செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி.-சி.58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்.1 விண்கலம், நீண்ட பயணத்திற்கு பின்பு குறிப்பிட்ட இலக்கை…
கழகக் களத்தில்…!
2.1.2025 வியாழக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 13ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா * சிறப்புரை:…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை
திராவிடர் கழகம் சார்பில் மாவட்டந் தோறும் நடைபெறும் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2025 ஜனவரி 25 சனிக்கிழமை மதுரை மாநகரிலும், 2025 ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை பழனி மாவட்டம் கோரிக்கடவு நகரிலும் நடைபெற உள்ளது. விரிவான பட்டியல் விரைவில் விடுதலையில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.12.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவிலேயே முதல் முறையாக கன்னியாகுமரி கடலில் கண்ணாடி பாலம்: வள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் * தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் துவக்க…
பெரியார் விடுக்கும் வினா! (1524)
வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ, ஒரு பிரச்சாரத்தையோ, காதலையோ கண்டுவிட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில் பற்றாய் இருப்பது மிகச் சங்கடமாகத் தோன்றும். பொதுமக்கள் ஆதரவு, புகழ், உற்சாகமான காரியங்களில் இருக்கும் அவா, ஒரு தேக்கமான காரியத்தில் உற்சாகம் காட்ட இடம்…
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் வருமாறு: செய்யாறு செய்யாறு நகரின் ஆரணி கூட்டுச் சாலையில்…
தமிழ்நாட்டில் ஆறு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் இல்லை ஆளுநர் தன் வரம்புக்கு உள்பட்டு செயல்பட வேண்டும்
ப.சிதம்பரம் பேட்டி காரைக்குடி, டிச.31 ''சென்னை அண்ணா பல்கலை, நிகழ்விற்கு துணை வேந்தர் இல்லாதது தான் காரணம்,'' என்று ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவை புதிய பொரு ளாதார பாதையில்…
பிற இதழிலிருந்து…பெரியாரை விடுதலை செய்க!
ர. பிரகாசு 1957-நவம்பரில், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்திற்காக, பெரியாரும் திராவிடர் கழகத் தொண்டர்கள் சுமார் நான்காயிரம் பேரும் சிறையில் இருந்தனர். பெரியாரின் பேச்சு குறித்து மறைமுகமாக விமர்சித்த பிரதமர் நேரு. பெரியாரைச் சிறையில் தள்ள வேண்டும் என்று 1957-ஆம் ஆண்டு…
