திருவள்ளுவர், தமிழர்களின் உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்! ஆறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி, டிச.31 திருவள்ளுவர், தமிழர்களின் உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடை யாளம் என்று சொல்லி, ஆறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.12.2024) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் உள்ள…

Viduthalai

2ஆம் தேதி தொடங்குகிறது சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னை,டிச.31- சென்னை அண்ணா மேம்பாலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சூழ்ந்த நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் திறந்து…

viduthalai

பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட் விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்தன – இஸ்ரோ

சிறீஅரிகோட்டா, டிச.31- பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். ஸ்பேஸ்டெக் -ஏ, ஸ்பேஸ்டெக் - பி ஆகிய இரு விண்கலன்கள் திட்டமிட்டபடி ராக்கெட்டில் இருந்து பிரிந்ததாகவும், அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருப்பதாகவும்…

viduthalai

கண்ணாடிப் பாலத்தில் முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.12.2024) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, விவேகானந்தர்…

viduthalai

ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை நிர்மூலப்படுத்துவதுதான் வள்ளுவரின் திருக்குறள்!

* குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையை நிறுவியவர் முத்தமிழறிஞர் கலைஞர் * அதை மேலும் செழுமைப்படுத்தி விழா எடுக்கிறார் நமது முதலமைச்சர்! குமரிமுனையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவியவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். அதனை மேலும் செழுமைப்படுத்தியிருக்கிறார் – சமூகநீதிக்கான…

Viduthalai

திராவிட மாடல் அரசு நாளும் சாதனை!

தூத்துக்குடியில் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் தூத்துக்குடி,டிச.30- தூத்துக்குடி மீளவிட்டானில் ரூ.32.50 கோடியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொழில்நுட்ப பூங்கா தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

viduthalai

நாள்தோறும் சென்னையிலிருந்து – வைக்கத்திற்கும்; வைக்கத்திலிருந்து சென்னைக்கும் பேருந்து இயக்கப்படும்!

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி திருச்சி, டிச.30 நாள்தோறும் சென்னையிலிருந்து - வைக்கத்திற்கும்; வைக்கத்திலிருந்து சென்னைக்கும் பேருந்து இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். நேற்று (29.12.2024) திருச்சியில், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர்…

viduthalai

திருச்சியில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆம் தேசிய மாநாடு

இரண்டாம் நாள் காட்சிகள் – மாட்சிகள் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Rationalist associations - FIRA) - 13ஆம் தேசிய மாநாடு டிசம்பர் 2024 – 28,29 ஆகிய நாள்களில் திருச்சியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026