இதுதான் கடவுள் சக்தியோ? முதலில் பிரார்த்தனை பிறகு கோயில் வெள்ளி கிரீடம் திருட்டு
மிர்சாபூர், டிச. 31- கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு சாமியிடம் வரம் பெற்று செல்வதுபோல், சாமி சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை ஒரு நபர் திருடிச் சென்றுள்ளான். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த வினோத நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு:- உத்தரப்பிரதேச…
‘‘ஆரிய தர்மத்தை எதிர்த்து ஒழிப்பதற்கு எழுதப்பட்டதே திருக்குறள்!’’ – தந்தை பெரியார்
‘‘அன்னி பெசண்ட் அம்மையார் கூட. கீதைக்கு வியாக்கியானம் எழுதித்தான் பெரிய ஞானியானார். வியாக் கியானம் எழுதியதோடு மட்டுமல்ல. கிருஷ்ணனோடு அன்றாடம் பேசுவதாகவும் கூறிப்பெருமை பெற்றுக் கொண்டார். நம் அதிகாரிகளும் மந்திரிகளும் கீதையைப் புகழ்ந்து கூறித் தான் தம் பதவிகளை நிலைக்க வைத்துக்…
கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கில் கொட்டி அழும் பணம்!
கும்பமேளாவில் குளிக்க – ஆண்டுக்கணக்காக உடலில் தண்ணீர் படாமல் காத்திருந்த அகோரி நிர்வாண சாமியார்கள் – கூட்டம் கூட்டமாக அலகாபாத் நோக்கி அருவருப்பாகச் சென்று கொண்டுள்ளனர். இவர்களுக்கு வழி எங்கும் பூக்களைத் தூவவும் அவர்களுக்கான வசதிகளைச் செய்யவும் உத்தரப் பிரதேச அரசு…
தீண்டாமை ஒழிய
நீங்களும், மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப்போலச் சுதந்திரமும், சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்த்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்திரத்திற்கு எது தடையாயிருந்தாலும், அதனை ஒழிக்க முற்படுவீர்களானால், தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில்…
175 அரசு மேல்நிலை பள்ளிகளில் ரூ.58 கோடியில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள்
தமிழ்நாடு அரசு உத்தரவு! சென்னை, டிச.31- தமிழ்நாட்டில் 175 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் வரும் 2024-2025ஆம் கல்வியாண்டில் ரூ.57.80 கோடி மதிப்பில் நவீன கணினி அறிவியல் ஆய்வங்கள் அமைக்கப்படவுள்ளன. கணினித் தொழில்நுட்பம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டில், பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்…
2025 புத்தாண்டு வாழ்த்து!
சமூகநீதி வளரும் புத்தாண்டாக பொலியட்டும்! நகரும் (2024) ஆண்டு சாதனைகளையும், சோதனை களையும் சந்தித்த ஆண்டு – இயற்கைச் சீற்றங்கள் உள்பட! பிறக்கும் புத்தாண்டு (2025) ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதி வளரும் புத்தாண்டாக, வலிவும், பொலிவும் ஆன வாழ்க்கை –…
ஓஎன்ஜிசி ஓ.பி.சி. ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் நலஉதவிகள்: அமைச்சர் வழங்கினார்
மயிலாடுதுறை,டிச.31- மயிலாடுதுறை மன்னம்பந்தலில் ஓஎன்ஜிசி பிற்படுத்தப்பட்ட ஊழியா்கள் நலச்சங்கம் சார்பில் மாணவா்கள், பொது மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியாரின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக…
செய்தியும், சிந்தனையும்…!
பலன் என்ன? * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் மாலை அலங்காரம். >> மக்களுக்கு இவற்றால் ஏற்படும் பலன் என்ன? அல்லது ஆஞ்சநேயர்தான் ஒரு வடைையயாவது சாப்பிடப் போகிறாரா?
40 அரசு மருத்துவமனைகளில் குளிர் சாதன வசதியுடன் கூடிய கட்டணப் படுக்கை வசதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை,டிச.31- தமிழ்நாட்டில் 40 அரசு மருத்துவமனைகளில் குளிா்சாதன வசதியுடன் கூடிய கட்டணப் படுக்கை வாா்டுகள் அமைக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில்டிஜிட்டல் பல் மருத்துவம் எனும்…
சென்னை உயர்நீதிமன்றம்!
அடுத்த ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். சமூகநீதிக் கண்ணோட்டத்தில் நீதிபதிகள் நியமனம் நடைபெறுமா?
