பகுத்தறிவும் சீர்திருத்த உணர்ச்சியும், சுயமரியாதை அறிவும் கொண்ட பெண்

* தந்தை பெரியார் பெரியார் - மணியம்மை திருமணம் 9.7.1949 பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் ஜில்லா திருமண ரிஜிஸ்ட்ரார் முன் சட்டப்படி, முறைப்படி நிறைவேறிவிட்டது. பெரியார் வயது 70, மணியம்மை வயது 31. பெரியார் பிறந்தது பிரமாதி ஆண்டு புரட்டாசித்…

Viduthalai

கும்பமேளா – ஏனிந்த இரட்டை வேடம்?

* கருஞ்சட்டை கும்பமேளா நீர் குளிக்க தகுதியற்றது! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல் பிரயாக்ராஜ் : மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் ஆற்று நீர் மாசடைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13…

Viduthalai

அன்னையார் தலைமையில் நாம் எடுத்த உறுதிமொழி!

தோழர்களே, தோழர்களே, தந்தை பெரியார் மறைந்த நிலையில் திருச்சியில் அன்னை மணியம்மையார் தலைமையில் கூடிய நமது திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நாம் எடுத்த தீர்மானம் என்ன? "திராவிடர் கழகத்தவராகிய நாங்கள், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை,…

Viduthalai

அன்னை மணியம்மையார் நினைவு நாள்

அன்னை மணியம்மையார் நினைவு நாள் : கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை!

Viduthalai

2025–2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்!

சென்னை, மார்ச் 15 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 2025–2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (15.3.2025) காலை 9.30…

viduthalai

தொகுதி மறுசீரமைப்புத் திட்டம் சந்திரபாபு நாயுடு மவுனமாக இருப்பது ஏன்? ஆந்திர காங்கிரஸ் தலைவர் கேள்வி

திருமலை, மார்ச் 15 தொகுதி மறுசீரமைப்பு திட்டம் என்பது பாஜகவின் சூழ்ச்சி என்றும் ஒன்றிய அரசின் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் சந்திரபாபு நாயுடு மவுனமாக இருக்கிறார் என்று ஆந்திர காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பா.ஜ.க. அரசின் சூழ்ச்சி இதுதொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ்…

viduthalai

சென்னையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்

அன்னை மணியம்மையார் நினைவு நாளை யொட்டி 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், நினைவிடங்களில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்தும்…

viduthalai

குருப்-1 மெயின் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை, மார்ச் 15 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெர்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 மெயின் தேர்வு முடிவு நேற்று (14.3.2025) வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-1 பதவிகளில் (துணை…

viduthalai

மத விழா லட்சணம் ேஹாலி கொண்டாடிய 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி

தானே, மார்ச் 15 மகாராட்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (14.3.2025) பிற்பகல் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹோலி கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர். திடீரென நீர் மட்டம் உயர்ந்தபோது அவர்கள் அடித்துச் செல்லப்பட்டு…

viduthalai