சிதம்பரம் தீட்சதர்களுக்குப் பொருந்துமா? திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் மண்டபத்திற்கு ‘சீல்’ வைக்கப்படும்
பாதுகாப்புக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை திருவள்ளூர், ஏப்.1 திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் மண்டபத்தை மூடி முத்திரை வைக்கப்படும் என குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
அறிவு சார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு சென்னை, ஏப்.1 சிறந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறந்த துறைகள் அறிவுசார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது. அறிவுசார் சொத்துரிமை விருது கண்டுபிடிப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம்…
இந்நாள் – அந்நாள்: ஈழத்து தந்தை செல்வா என்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிறந்தநாள் இன்று (31.3.1898)
இந்நாள் – அந்நாள்,ஈழத்து தந்தை செல்வா
பீகார் பிஜேபி கூட்டணி ஆட்சி பொறியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம்!
பாட்னா,பீகார் பிஜேபி, கட்டுக் கட்டாக பணம்
தண்ணீர் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
தண்ணீர்,தமிழ்நாடு அரசு
கோடையின் கொடுமையும், சிறுநீரக பாதிப்பும்!
தோல் வியாதிகள்,வெப்பவாதம்,கோடையின் கொடுமை
