சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் பட்டதாரிகள் பிப்ரவரி 11ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்
புதுடில்லி, ஜன.23 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சிவில் சர்வீஸ் பணி அய்ஏஎஸ், அய்பிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு…
வழக்கு விசாரணையில் சீமான், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன.23 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப் பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேரில்…
100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிப்பதா? ஒன்றிய அரசின்மீது ப.மாணிக்கம்தாகூர் எம்.பி கடும் தாக்கு
விருதுநகர், ஜன.23- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த விவ சாயத் தொழிலாளர்களுக்கு 7 வாரங்களாக…
100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி உதவி அளிக்காத ஒன்றிய அரசை கண்டிக்க மறுப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
சென்னை, ஜன.23 “100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி அளிக்காத பா.ஜ.க. ஒன்றிய அரசை கண்டிக்க மறுப்பது ஏன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருப்பதாவது: முதலமைச்சர் கடிதம்…
தொழில் வர்த்தக சங்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணையாக இருக்கும் மதுரை, ஜன.23 வணிகர் களின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்று மதுரையில் நடந்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.…
தமிழ்நாட்டில் ஆயிரம் முதலமைச்சர் மருந்தகங்கள் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் தொடங்க நடவடிக்கை
குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் சிவகங்கை, ஜன.23 தமிழ் நாட்டில் முதற் கட்டமாக 1,000 முதலமைச்சர் மருந்த கங்கள் தொடங்குவதற் கான பணிகள் தொடங் கப்பட்டு உள்ளன. குறைந்த விலையில் மருந்துகள் இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன்…
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடக்கிறது
சென்னை, ஜன.23 சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது: சென்னை மாவட்ட ஆட்சி யா் அலுவலக…
டிரம்ப் பதவியேற்பு பங்கு சந்தை வீழ்ச்சி
மும்பை, ஜன.22 இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று (21.1.2025) நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 1,235 புள்ளிகள் (1.60%) சரிந்து 75,838-ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட் டெண் நிப்டி 299 புள்ளிகள் (1.28%)…
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 33ஆவது இடம்
டாவோஸ் (சுவிட்சர்லாந்து) ஜன.22 உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 33ஆவது இடத்தில் உள்ளது. அறிக்கை பன்னாட்டு அளவில் நாடுகளை பல நிலைகளில் மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்கும் எடில்மேன் என்ற அமைப்பு 2024-ஆம் ஆண்டுக்கான தனது 25-ஆவது ஆண்டறிக்கையை ஸ்விட்சர்லாந்தின்…
‘திராவிட மாடலை’ப் பின்பற்றும் ஒன்றிய அரசு ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படுகிறது அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன.22 ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்’ 48 திட்டத்தை இந்தியா முழுவதும் ஒன்றிய அரசு செயல்படுத்தவுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய தர உறுதி பெற்ற 403 அரசு மருத் துவமனைகளுக்கு தேசிய…
