ஆய்வாளர் அலெக்ஸாண்டர் பிறந்த நாள்
இந்தியாவின் வரலாற்றை உலகிற்கு அளித்த தொல்லியல் ஆய்வாளர் அெலக்ஸாண்டர் கன்னிங்காம் பிறந்த நாள் இன்று! (23.1.1814) சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை ஆய்வு செய்து சான்றுகளோடு அறிக்கையாக நமக்குத் தந்த மேதகு ஜான் மார்ஷல் பற்றி அனைவரும் அறிவோம். ஆனால் அவருக்கு…
24.1.2025 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா
கடலூர்: மாலை 5 மணி *இடம்: சுப்புராயலு திருமண மண்டபம், பாரதி சாலை, கடலூர். *மணமக்கள்: வ.புனிதன் (உச்சநீதிமன்ற வழக்குரைஞர்) - டி.நவீனா (உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை) *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) *முன்னிலை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…
நாள்தோறும் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடில்லி ஜன.23 2025-ஆம் ஆண்டின் முதல் 3 வாரங்களில் நாள்தோறும் குறைந்தது 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புள்ளி விவரம் இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருவதாவது: புத்தாண்டு பிறந்து முதல் 3…
சிவகங்கை அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்
ஒன்றிய அரசின் திட்டங்களையும் மாநில அரசு நிதியில் தான் செயல் படுத்தும் நிலை சிவகங்கை, ஜன.23 ஒன்றிய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் நிதியைக் கொண்டுதான் செயல்படுத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கல்லூரி…
மறைவு
கொடராச்சேரி ஒன்றியம், மேல உத்தரங்குடி ஊராட்சி கிராமம் சாமிதுரையினுடைய தகப்பனார் பெரியார் பெருந்தொண்டர் மொழிப்போர் தியாகி வியாகுல சாமி - (94 வயது) இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று 23.1.2025 மாலை சுமார் 4 மணி அளவில் நடைபெற்றது.…
துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு தனி அமைச்சகம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி,ஜன.23- துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மூத்த வழக்குரைஞர் பிரியதர்ஷினி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். தனி அமைச்சகம் அதில்,…
மேட்டூர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையடல் கூட்டம்
நாள்: 25.1.2025 சனி காலை 10 மணி இடம்: டி.கே.ஆர். பெரியார் படிப்பகம், மேட்டூர் வரவேற்புரை: இரா.கலையரசன் (மேட்டூர் நகர தலைவர்) முன்னிலை: சி.சுப்பிரமணியன், ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) தொடக்கவுரை: கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) கருத்துரை: பழநி.புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்)…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! தூத்துக்குடி சுயமரியாதை மகாநாடு (3)
நேற்றைய (22.1.2025) தொடர்ச்சி... முதலாளி - தொழிலாளி “இந்தியா உண்மையான விடுதலை பெறுவதற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், கர்மபலன், மறு பிறப்பு, விதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கையை ஒழித்து, தன் நம்பிக்கையையும், தன்…
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் நிலைக்குழு கூட்டத்தில் கோரிக்கை
புதுடில்லி, ஜன.23- நாடாளுமன்றத்தில் வெளி நாடு வாழ் இந்தியர்க ளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூட் டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி., கோரிக்கை வெளியுறவு விவகா ரம் தொடர்பாக காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள்…
வறுமை ஒழிப்பில் இந்தியா தள்ளாட்டம்
புதுடில்லி,ஜன.23- நவம்பர், 2024 வரையில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 5.48 சதவீதம் ஆக இருந்தது. தொடர்ந்து நீடிக்கும் பணவீக்கத்தினால் மக்களின் அன்றாடச் செலவும் அதிகரித்துள்ளது. 2021 - 2022ஆம் நிதியாண்டில் 19 கோடித் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே…
