பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமியின் 110 ஆவது பிறந்த நாள்!
திராவிடர் கழகத்தின் மேனாள் மத்திய நிர்வாகக் குழுத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமி அவர்களின் 110 ஆவது பிறந்தநாளான நேற்று (22.1.2025) அவருடைய நினைவிடத்திற்குச் சென்ற மாவட்ட தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட துைணத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் யாழ்திலீபன்,…
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழ்நாடு மீனவர்கள் 41 பேர் சென்னை திரும்பினர்
சென்னை, ஜன.23 இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், அக்கா மடம் பகுதிகளைச் சேர்ந்த 41 மீனவர்கள் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு…
அப்பியம் பேட்டையில் திராவிடர் திருநாள்!
அப்பியம்பேட்டை, ஜன.23 குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அப்பியம்பேட்டை திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் திருநாள் பொங்கல் விழா 13.1.2025 அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர் தலைமையில், ஒன்றிய கழக செயலாளர் செந்தில்…
சரியான தீர்ப்பு: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை
கோா்பா, ஜன.23 சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு, அச்சிறுமியின் குடும்பத்தினா் இருவரையும் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சத்தீஸ்கர் மாநிலம் கோா்பா…
கண்ணந்தங்குடி கீழையூர் அரசு பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண் பெறச் செய்த ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு!
கண்ணந்தங்குடி, ஜன.23 தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 21.01.2025 காலை 11 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது…
21-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா- 2025 (23.01.2025 முதல் 02.02.2025 வரை)
மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 21-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:12 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து…
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு பிப்ரவரி 4ஆம் தேதி இறுதி விசாரணை
புதுடில்லி, ஜன.23 பிப்ரவரி 4ஆம் தேதியில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் விசாரணையில் இறுதி விசாரணை நடத்தப்படுமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை * பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை அதலபாதாளத்திற்கு தள்ளிவிட்டனர். திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் அளித்த 505 வாக்குறுதிகளில் 389 நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை பட்டியலிட எடப்பாடி தயாரா? என…
ஒன்றிய அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை, ஜன. 23– கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்…
பெரியார் விடுக்கும் வினா! (1544)
உண்மையாகவும், உறுதியாகவும் சொல்ல வேண்டுமானால் ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகிய குணங்களை இன்றியமையாததாகக் கொண்ட ஓர் அமைப்பு நம் சமுதாயத்தில் எந்தத் துறையிலாவது அமைக்கப்பட்டுள்ளதா? - தந்தை பெரியார், ‘பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
