இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? ராஜஸ்தானில் நீட், ஜே.இ.இ. பயிற்சி மாணவர்கள் தற்கொலை
கோட்டா, ஜன.23 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து தேர்வுகளுக்குத் தயாராகி…
போடிநாயக்கனூரில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரை
போடிநாயக்கனூர், ஜன. 23- தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மாவட்டக் கழக காப்பாளர் பொறியாளர் ச.ரெகுநாகநாதனின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 19.1.2025 அன்று சிறீகணேஷ் ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. விழாவுடன் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டமாகவும் மிக…
பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
சென்னை, ஜன.23 பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், பெண்ணுக்குத் துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் ஒன்றிய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா…
செய்தித் துளிகள்
பொன்னுக்கு வீங்கி பாதிப்புக்கு தடுப்பூசி “பொன்னுக்கு வீங்கி” பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்எம்ஆர் (மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) தடுப்பூசியை சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்த…
அப்பா – மகன்
காவல்துறை பாதுகாப்பு மகன்: தலித் மணமகனின் குதிரை ஊர்வலத்திற்கு ராஜஸ்தானில் பலத்த காவல்துறை பாதுகாப்பு என்று செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: இதே மாநிலத்தில் குதிரையில் வந்த தலித் தாக்கப்படவில்லையா? மீசை வைத்திருந்தார் என்பதற்காக வும், கோவில் திருவிழாவைப் பார்த்தார் என்பதற்காகவும்…
கடவுள் சக்திக்கே நீதிபதி விசாரணையா? திருப்பதியில் 6 பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் நீதிபதி தலைமையில் விசாரணை
திருப்பதி, ஜன. 23 திருப்பதி யில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயி ரிழந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 6 பக்தர்கள் பலி வைகுண்ட ஏகாத சியை முன்னிட்டு திரு…
குடியுரிமை விவகாரம் 22 மாநிலங்கள் டிரம்ப் உத்தரவுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு
நியூயார்க், ஜன.23- ஜனநாயகக் கட்சிகள் தலைமை வகிக்கும் மாநிலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் குழுக்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த பிறப்புரிமை குடியுரிமையை திரும்பப் பெறும் முயற்சியை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் டிரம்ப்-இன் எதிரிகள் நீதிமன்றத்தில்…
பிப்ரவரி 15ஆம் தேதி கழகப் பொதுக்குழு – தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மாநாடு போல நடத்தப்படும் சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
சேத்தியாத்தோப்பு,ஜன.23- சேத்தியாத்தோப்பு நடராசா திருமண மண்டபத்தில் 18.1.2025 அன்று மாலை 5.30 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட காப்பாளர்கள் அரங்க.பன்னீர்செல்வம், அ.இளங்கோவன், கடலூர் மாவட்டத் தலைவர்…
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்பு: நாத்திகர்களுக்கு அழைப்பு: ஹிந்து மதத்தினருக்கு அழைப்பு இல்லை!
கவிஞர் கலி.பூங்குன்றன் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பல சமயத்தவர்களை அழைக்கும் பாரம்பரியமான நிகழ்வின்போது, கிறித்தவ, இஸ்லாமிய, யூத மற்றும் நாத்திக அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஹிந்து சாமியார்களுக்கும், இஸ்கான் அமைப்பினருக்கும், அமெரிக்காவில் உள்ள ஆரிய…
பீகாரில் நடைபெற்ற – அரசமைப்பு சட்ட 75ஆவது ஆண்டு விழாவில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேச்சு!
ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளால் கூட்டாட்சித் தத்துவமும் – மாநில சுயாட்சியும் நீர்த்துப் போய்விட்டன! பாட்னா, ஜன. 23– பீகாரில் நடைபெற்ற அரசமைப்பு சட்ட 75ஆவது ஆண்டு விழாவில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசுகையில் மாநில அரசுகளை மாற்றாந்தாய்…
