உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் 1½ லட்சம் அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன

சென்னை, ஏப்.2 உச்ச நீதிமன்றம் மற்றும் 22 உயர்நீதிமன்றங்களில் 1½ லட்சம் அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவமதிப்பு வழக்கு நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படுதல், நீதிமன்றத்தில் அவமரியாதையாக நடந்துகொள்ளுதல், நீதிமன்றத்தின் செயல்பாட்டில் இடையூறு செய்தல், அதன் அதிகாரத்தை அவமதிக்கும் வகையில்…

Viduthalai

‘எம்புரான்’ திரைப்படம் சர்ச்சை வன்முறை ஏதும் நிகழாததால் படத்துக்கு தடை விதிக்க முடியாது : நீதிபதி உத்தரவு

திருவனந்தபுரம், ஏப்.2 கேரள உயர்நீதிமன்றம் ‘எம்பூரான்’ திரைப்படத்தை தடை செய்ய மறுத்துவிட்டது; இந்தபடத்தின்மூலம், எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? என கேள்வி எழுப்பியதுடன், படம் வன்முறையைத் தூண்டுகிறது என்று முதல் தகவ்லஅறிக்கையை (FIR) காட்டுமாறு மனுதாரரைக் கேட்டுக்கொண்டதுடன், படத்துக்கு தடை…

Viduthalai

கிள்ளியூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிள்ளியூர், ஏப். 2- கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் கருங்கல் கழக பேரூர் அலுவலகத்தில் நடை பெற்றது. திராவிடர்கழக பேரூர் செயலாளர் த.ஜெயக்குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார்.…

viduthalai

கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் கருத்து

சென்னை, ஏப்.2 கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்ப தால்தான் தமிழ்நாட்டில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் கூறினார். சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் சார்பில் இந்திய கல்வி நினைவு சொற்பொழிவு அப்பல்கலைக்கழகத்தில் நேற்று (1.4.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

Viduthalai

ரம்ஜான் நாளன்று கறிக்்கடை மூடப்பட வேண்டுமா?

நவராத்திரி விழா மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம், முஸ்லிம்களின் ரம்ஜான் மார்ச் 31 அன்று கொண்டாடப்பட்டது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இருந்தது. கோயில் நகரமான வாரணாசியில் நவராத்திரி…

Viduthalai

எது தற்கொலை?

ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (19.1.1936, “குடிஅரசு”)

Viduthalai

செயற்கை நுண்ணறிவு செயலி தகவல்! உ.பி. முதலமைச்சரின் உண்மைக்கு மாறான கூற்று!

உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் பொது வெளியில் கூறும் சாமியார் முதலமைச்சர். Press Trust of India @PTI_News · 4h VIDEO | In an exclusive interview with PTI, UP CM Yogi Adityanath (@myogiadityanath) says row…

Viduthalai

அந்நாள் இந்நாள் (2.4.1903) இசையரசுத் தண்டபாணி தேசிகர் பிறந்த நாள் தீட்டாயிடுத்து! தீட்டாயிடுத்து!

(இன்று இசையரசு தண்டபாணி தேசிகர் பிறந்த நாள்! அவர் தொடர்பாக திருவையாற்றில் நடந்த முக்கிய நிகழ்ச்சி பற்றி இங்கே) கலைஞர் கருணாநிதி - ‘குடியரசு', 09-02-1946 1946ல் திருவையாற்றில் நடை பெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில்…

viduthalai

தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இராஜா அண்ணாமலைபுரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய வளா'கத்திற்குள் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காமலும் இந்து மத கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக் கோவிலை இடித்து அப்புறப்படுத்தக்…

Viduthalai

தமிழ்நாடு அரசின் சாதனை! மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!!

சென்னை, ஏப்.2 இந்தியாவில் மின்னணு பொருட்கள் (Electronics Goods) ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், 2023-2024 நிதியாண்டில், 11 மாதங்களில் மட்டும், தமிழ்நாடு 12.62 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.05 லட்சம்…

Viduthalai