மக்கள் நலத் திட்டங்கள் எல்லாத் தொகுதிகளிலும் கட்சி பாகுபாடின்றி நிறைவேற்றப்படுகிறது!
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்! சென்னை, ஏப். 2 – “மக்கள் நலத் திட்டங்கள் கட்சிப் பாகுபாடின்றி நிறை வேற்றப்படுகிறது” என்று சட்டப் பேரவை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதில ளிக்கும்போது…
காவிரி – வைகை- குண்டாறு இணைப்பு உறுதி அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை, ஏப்.2- காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதுகுறித்த கவன ஈா்ப்பு அறிவிப்பு விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. இதில்,…
புல்டோசர்மூலம் வீடுகளை இடித்துத் தள்ளிய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு புதுடில்லி, ஏப்.2 உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புல்டோசர்மூலம் சிலருடைய வீடுகளை இடித்த நிகழ்வு மனிதாபிமானமற்ற செயல் என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட நபர்க ளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச்…
இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழ்நாடு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.2 இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். மக்களவையில் நேற்று (1.4.2025) இந்த விவகாரத்தை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும், நாடாளுமன்ற திமுக…
எச்சரிக்கை: ‘மெட்ராஸ் அய்’ 20 விழுக்காடு அதிகரிப்பு கண் மருத்துவர்கள் தகவல்
சென்னை. ஏப். 2- காலநிலை மாற்றம் காரணமாக `மெட்ராஸ் அய்' எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தை காட்டிலும் 20 சதவீதம் அதிகரித் துள்ளதாகவும், குறிப்பாக குழந்தை களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மெட்ராஸ் அய்…
கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாகும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம்! சென்னை, ஏப்.2 தமிழ்நாட்டு மீன வர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீண்டும் பெறுவதே என்னும் தீர்மானத்தை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.4.2025) முன்மொழிந்தார். தீர்மானம் வருமாறு: தீர்மானம் “தமிழ்நாட்டு மீனவர்களின்…
முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் ரூ. 2,200 கோடியில் 770 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
சென்னை, ஏப். 2- முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் 770 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். சாலை மேம்பாட்டுத் திட்டம் சட்டப்பேரவையில் நேற்று (1.4.2025) நெடுஞ்சாலைகள் மற்றும்…
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ரூ. 14 ஆயிரம் கோடி பணிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, ஏப்.2- உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் ரூ. 14,466 கோடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சட்டமன்றத்தில் நேற்று (1.4.2025) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர்…
கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணி உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஏப். 2- கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் உள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அங்கன்வாடி பணி அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய தனது தாயார்…
ஆஸ்திரேலியா பயணம் குறித்துத் தமிழர் தலைவரின் படப்பிடிப்பு!
* ஆஸ்திரேலியா கண்டத்தில் தமிழர் தலைவரின் தந்தை பெரியார் கொள்கைப் பிரச்சாரப் பயணம் வெற்றி! * கழகத் தலைவருடன் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழியும் பங்கேற்பு * அரங்குகளில் உரை, வானொலி, காணொலி பேட்டிகள் ! * தந்தை பெரியார் கொள்கைவழி…
