புனைவாகவும் வரலாறு திரிவற்றும்… இரா.எட்வின்
“கலை கலைக்காக” என்பதை உறுதி யாக ஏற்க மறுப்பவர் தோழர் தளபதிராஜ். இன்னும் சரியாகச் சொல்வதெனில் “கலை மக்களுக்காக” என்பதில்கூட போதாமை இருப்பதாக உணர்பவர் அவர். “சகலமும் பெரியாருக்கு” என்று கருதும் நானறிந்த தீவிர பெரியார் தொண்டர்களில் தளபதிராஜ் ஒருவர். அவரிடமிருந்து…
இன்றைய கேள்விகளுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடன் பதில்
பெரியார்: இந்து மதத்தை மட்டும் எதிர்த்தாரா, தமிழர்களை காட்டுமிராண்டி என்றாரா? வதந்திகளும் உண்மைகளும் தமிழ்மறை திருக்குறளையும் திருவள்ளுவரையும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்கிறார் பெரியார். ஆரிய எதிர்ப்பு என்ற புள்ளியில் அவர் திருவள்ளுவரோடு இணைகிறார். மற்றபடி சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களை அவர் பொருட்டாக கருதவில்லை.…
இயக்க மகளிர் சந்திப்பு (49) ஊருக்கு ஒரு பெரியார் சிலை வேண்டும்!வி.சி.வில்வம்
செருநல்லூர் வி.கே.ஆர்.தனம் பெற்றோருக்குப் பிள்ளைகள் என்ன செய்வார்கள்? ஒரு வீடோ, நிலமோ, வணிக வளாகமோ கட்டிக் கொடுப்பார்கள். அதில் வருமானம் வரும்! ஆனால் இந்தப் பிள்ளைகளோ, தோழர்களின் ஒத்துழைப்போடு, தம் பெற்றோருக்கு வித்தியாசமாக ஒன்றைச் செய்து கொடுத்துள்ளனர். ஆம்! கிராமத்தில் உள்ள…
ஆளுநர் நீக்கமா? ஆளுநர் பதவி நீக்கமா?- வெற்றிச் செல்வன்
2019ஆம் ஆண்டு சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப் பால் நடத்தப்பட்ட திருக்குறள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார். அவரது உரையில் பேராசிரியர் ஜோஷியின் கருத்தை மேற்கோள் காட்டிப் பேசும்போது, பார்ப்பனியத்தின் உத்தியாகப் பின்வரும் கருத்துகளைக் கூறினார். “Appreciate…
நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு!
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரெஞ்சு நரம்பியல் நிபுணர் கியூமா டுச்சென், உண்மையான புன்னகைகளை போலியானவற்றிலிருந்து வேறுபடுத்த விரும்பினார். நரம்புகள் மற்றும் தசைகளின் தூண்டுதலுக்கு எதிர்வினையைப் பார்க்க விரும்பிய அவர், முகங்களின் சில பகுதிகளுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி விளைவுகளைப் பார்த்தார். அவர் புன்னகைகளை…
5,000 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு உலக நாகரிகத்தின் துவக்கப் புள்ளி தமிழர்களே!
தமிழ்நாடு முதலமைச்சர் 23.01.2025 அன்று உலகிற்கே தமிழர்களின் அதிமுக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அது என்னவென்றால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உருக்கு இரும்பு என்ற கார்பன் கலக்கப்பட்ட உறுதியான இரும்பை பயன்படுத்த துவங்கி விட்டனர் என்பதாகும். அறிவியலின் வேகம்…
மோடியின் ஆட்சியில் ஓடிப்போன சங்கிகள்
சட்ட விரோதக் குடியேறிகளை திருப்பி அனுப்பும் முனைப்பில் டிரம்ப் பத்தாண்டு ஆட்சி நிர்வாகச் சீர்கேட்டிற்கு பதில் கூறுவாரா மோடி? அமெரிக்க அதிபர் பதவி ஏற்ற உடன் முதல் வெளியுறவுத்துறை சந்திப்பே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோடு தான். அவரை சந்திக்க அழைத்த…
தலைவர்கள் வரவேற்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நான் முதலமைச்சராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு…
திருவாரூர் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (24.1.2025)
ரெ. இராமசாமி – பரிபூரணம் ஆகியோரின் ‘பரிபூரணக்குடில்’ இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். இல்லத்தில் அமைந்துள்ள தந்தை பெரியர் நூலகத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: நாகை மாவட்டச் செயலாளர் (தி.மு.க.) என். கவுதமன், சட்டமன்ற உறுப்பினர் வி…
தமிழ்நாடு அரசு அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்தது ஒன்றிய அரசு
புதுடில்லி, ஜன.24 மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா, குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு நேற்று (23.1.2025) அறிவித்தது. ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம், கடந்த ஆண்டு, ஜூலை 24ஆம் தேதி…
