எளிய வணிகம் 2.0-க்கு அழைப்பு – ஜிஎஸ்டி 2.0 தவிர்ப்பு அதிக வரி விதிப்பை ஒழிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை பொருளாதார ஆய்வறிக்கைமீது காங்கிரஸ் விமா்சனம்

புதுடில்லி, பிப்.1 பொருளாதார ஆய்வறிக்கையில் எளிய வணிகம் 2.0-வுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஜிஎஸ்டி 2.0 மற்றும் அதிக வரி விதிப்பை ஒழிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் விமா்சித்தது. பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று…

viduthalai

ஆண்களுக்கு அறிவு வர

நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூக ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கைகழுவினதும் "கதவைச் சாத்திக் கொள்"ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும்போதே…

Viduthalai

செய்திச் சுருக்கம்

ஊதிய உயர்வு தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் கோ–ஆப்டெக்ஸின் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. தனியார் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் கோ ஆப்டெக்ஸ் இயங்கி வருகிறது. கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு உத்தேசமாக 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்று சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தாவின் 135ஆவது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதைப் பார்த்தால், விரைவில் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு தாழ்த்தப்பட்ட…

Viduthalai

அநாதையான சிறுமி

கும்பமேளா நெரிசலில் தனது உறவுகளை பறிகொடுத்து அநாதையான சிறுமி. இவரின் எதிர்காலத்திற்கு யார் பதில் கூறுவார்கள்?

Viduthalai

அறிவியலும் புத்தரும்

உலகளவில் புதிய கண்டுபிடிப்புகள் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் இங்கே அறிவியலையே போலியாக மாற்ற தலைமைப் பதவியில் அமர்ந்தவர் முதல் முனைப்போடு பரப்புரை செய்கின்றனர். மரத்தடியில் அமர்ந்திருந்த நியூட்டன், கீழே விழுந்த ஆப்பிளை கடவுள் பசியாற்ற கொடுத்தார் என்று நினைத்து சாப்பிட்டிருந்தால்,…

Viduthalai

மேடை நடிகரா?

பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசிய மோடி “அனைவரும் ரயிலில் வரும் கூட்டத்தைப் பார்த்து குறைசொல்கிறார்கள். நான் ரயிலில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் அதிகம் இருந்தாலும் உள்ளே நுழைந்துவிடுவேன். உட்கார இடம் யாரும் தரமாட்டார்கள். நான் உடனே அங்கு உட்கார்ந்திருக்கும்…

Viduthalai

அண்ணா நினைவு நாள் (பிப்ரவரி 3)

அண்ணனே அறிவின் காட்டே! அருந்தமிழ் பொங்கும் ஊற்றே! கன்னலின் தேனின் கூட்டாய்க் காதெலாம் இனித்த பேச்சே! எண்ணரும் ஈகம் ஏற்றே இழிவிருள் ஒழித்த கீற்றே! தென்னவர் உரிமைப் பாட்டே! திராவிடத் தென்றல் காற்றே! கண்ணியம் கட்டுப் பாடு கடமைகள் கற்றுத் தந்த…

Viduthalai

பெரியாரா? பெரிய புராணமா?

மழவை தமிழமுதன் எங்கள் தமிழர் இலக்கியமாம் பெரிய புராணத்தை வேண்டாம் என்று சொல்லும் பெரியார் புராணம் எங்களுக்கு தேவையில்லை என்கிறார் சங்கி சீமான். மண்ணின் மைந்தர்களை தாழ்ந்த ஜாதியென்றும் சுத்தமில்லாதவர்கள் என்றும் தொட்டால் தீட்டு என்று சொல்லியும் அதனை உறுதிப்படுத்த ஒரு‌…

Viduthalai

சகோதரத்துவம்

சுமன்கவி மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை உலகெங்கிலும் மலரச்செய்வதற்கான துவக்கப்புள்ளியாக இருந்தது பிரெஞ்சுப் புரட்சி. அதில் பிரதானமாக ஒலித்த முழக்கங்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இந்த மூன்று முழக்கங்களில் மூன்றாவதாக இருக்கும் சகோதரத்துவத்திற்கு கூடுதல் மதிப்பு உண்டு. இது இன பேதமற்று, மொழி…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026