கும்பமேளாவில் பக்தர்கள் பலி தொடர்கதை! 1954 முதல் 2025 வரை
* சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக 1954இல் கும்பமேளா அலகாபாத்தில் (இப்போது பிரயாக்ராஜ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) நடந்தது. அப்போது, பிப்ரவரி 3ஆம் தேதி மவுனி அமாவாசை தினத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், ஆற்றில் மூழ்கியும் 800 பக்தர்கள்…
திருச்சி-பெரியார் மருந்தியல் கல்லூரியில் தியாகிகள் நாள் வீரவணக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு
திருச்சி - பெரியார் மருந்தியல் கல்லூரியில் தியாகிகள் நாள் வீரவணக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தியாகிகள் நாளான 30.01.2025 அன்று காலை 11 மணியளவில்…
வல்லம்-பெரியார் பாலிடெக்னிக்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
வல்லம் - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு நாளான 30.01.2025 அன்று காலை 11 மணியளவில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் நாட்டு நலப்பணித்திட்ட…
32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம்-அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
சென்னை, ஜன. 1- தமிழ்நாட் டில் 32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.16 கோடி வழங் கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். இந்திய தொழில்கள் கூட்ட மைப்பு (சிஅய்அய்) சார்பில், 6ஆவது தேசிய உப்பு மாநாடு தூத்துக்குடியில் நேற்று…
மியான்மரில் 7ஆவது முறையாக அவசர நிலை நீட்டிப்பு
மியான்மா, பிப். 1- மியான்மரில் தொடர்ந்து 7ஆவது முறையாக ராணுவ அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.…
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு புற்றுநோய் பதிவகத்தை (Childhood Cancer Registry) தொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (31.01.2025) சென்னை - அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நடத்தும் குழந்தைகளுக்கான சிறப்பு புற்றுநோய் பதிவகத்தை (Childhood Cancer Registry) தொடங்கி வைத்தார்.
நடைபாதையில் கோயிலா?
நான் பெல் நிறுவனத்தில் பணியாற்றி கடந்த 2018 ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றேன். நான் அங்கு பணிபுரிந்த போது பெல் பெரியார் தொழிலாளர் நல உரிமைச் சங்கத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தேன். எனது தொழிற்சங்கப் பணிக் காலத்தில்…
சித்திர புத்திரன்
தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம். பெண்கள் செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து…
இந்நாள் – அந்நாள்
ஓமந்தூரார் பிறந்த நாள் இன்று இராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில்…
“குடிஅரசு” செய்தித்தாளாகவா இருக்க வேண்டும்?
நாம் பல அறிவிப்புகள் வெளியிட்டும் இன்னும் நீண்ட செய்திகள் ஏராளமாக வந்து குவிகின்றன. காகிதமில்லாத நெருக்கடியான காலத்தில் இவ்வார “குடிஅரசு” செய்திகளுக்கு ஆகவே 16 பக்கங்களுடன் வெளியிட வேண்டிய அவசியம் நேரிட்டதிலிருந்தே நேயர்கள் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.…
