இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் சாதனையா? நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு!

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு புதுடில்லி, பிப்.1 “நாட்டின் பொரு ளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதனால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் நிதி யமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள காங்கிரஸ்…

Viduthalai

‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய வலைதளம் ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர், பிப். 1- திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வோர் (லிவ்-இன்) தொடா்பான தகவல்களை பதிவு செய்ய புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. லிவ்-இன் உறவு களை பதிவுசெய்ய தனி ஆணையம் அல்லது தீா்ப்பாயம் உரு…

viduthalai

நம்பலாமா? இலங்கைத் தமிழர் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்!

கொழும்பு, பிப்.1 ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக உறுதி அளித்தாா். கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு…

Viduthalai

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரியார் பற்றிய கட்டுரைப்போட்டி

கன்னியாகுமரி, பிப்.1- தந்தை பெரியாருடைய கருத்துக்களை மாணவர்க ளுக்கு எடுத்துக்கூறும் வகையில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் குமரிமாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கம் வீரர் பெரியார்...…

viduthalai

இன்றைய பட்ஜெட்பற்றி கழகத் தலைவர் கருத்து

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கான நிதி உதவிகள் – மழை வெள்ள நிவாரணம் என்ற வகையிலோ அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்கான எந்த அறிவிப்போ, நிதி ஒதுக்கீடு ஏதும் இடம்பெறாதது பெருத்த…

Viduthalai

தந்தை பெரியார் ஆளுயர வெண்கல சிலையை பேருந்து நிலையம் அருகே வைக்க தீர்மானம்

துறையூர் நகராட்சியில் தந்தை பெரியார் ஆளுயர வெண்கல சிலையை பேருந்து நிலையம் அருகே வைக்க தீர்மானம் ஒருமனதாக 31.1.2025 அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் முன் மொழிந்தார்.தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திராவிடர் கழக மாவட்ட…

viduthalai

காவேரிப்பட்டணம் மு.தியாகராசன் நினைவு நாள்

காவேரிப்பட்டணம் மு.தியாகராசனின் (1.2.2025) பத்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மாவட்ட கழகம் சார்பில் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், மாவட்டத் துணைத் தலைவர்…

viduthalai

வடசென்னை வளர்ச்சித் திட்ட ஆய்வின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தந்தை பெரியாரை மதிக்காதவர்களை நாங்களும் மதிக்கமாட்டோம்! எல்லா பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்!! சென்னை, பிப்.1 தந்தை பெரியாரை மதிக்காதவர்களை நாங்களும் மதிக்கமாட்டோம்! அரசுக்கு எதிராக எல்லா பிரச்சினைகளிலும் செயல்படும் ஆளுநர் செயல்படுகிறார் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.…

Viduthalai

450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்திய-பன்னாட்டு தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி

சென்னை,பிப்1: சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழக செயல் இயக்குநர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழகம் இணைந்து நடத்தும் 38ஆவது இந்திய பன்னாட்டு தோல்…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (31.1.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026