கும்பமேளா உயிரிழப்புகளை மறைக்கும் அரசு: அகிலேஷ்
இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால், மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உ.பி. அரசு மறைப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்ப அரசு முயன்று வருவதாகவும், அரசின் நிர்வாகத் தோல்வியே கூட்ட நெரிசலுக்கு…
கழகக் களத்தில்…!
1.2.2025 சனிக்கிழமை மதுரையில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இணைந்து நடத்தும் நூல் அறிமுகமும், தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவகர் விருதுபெற்ற தோழர் ஏ.ராஜ்குமாருக்குப் பாராட்டு விழாவும் மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * யு.ஜி.சி. புதிய விதிகள் திருத்தத்துக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கடும் எதிர்ப்பு. திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு கடிதம். தி இந்து: * கேரள கோயிலில் நூற்றாண்டு பழைமையான வழக்கத்தைம் கைவிடப்படுகிறது,…
பெரியார் விடுக்கும் வினா! (1553)
மக்களுக்கு மன வலிவு மிகவும் அவசியம், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான். மனவலிவு குறைவாக உள்ள மனிதர்கள் யாரும் ஒழுங்காக நடந்து கொள்வது என்பது மிகவும் கஷ்டமான காரியமன்றி ஆகக் கூடிய காரியமாகுமா? - தந்தை பெரியார்,…
அறிஞர் அண்ணா நினைவு நாள் சிந்தனை – பிப். 3 இந்து இட்லரிசம்!
அறிஞர் அண்ணா 1942இல் ‘திராவிட நாடு' பத்திரிகை துவங்கிய போது 83 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை – மீண்டும் வெளியிடுகிறோம். கருத்தூன்றிப் படியுங்கள் - பரப்புங்கள். - ஆசிரியர் “பரதா! இதோபார், நீ இனிமேல் இந்திரன், வருணன், வாயு, அக்கினி,…
நடைபாதைக் கோயில்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 29.1.2025 அன்று சாலையோர நடை பாதை கோயில்களை அகற்றக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்ட பொறியாளர் அலுவலகம், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், உதவி பொறியாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நடவடிக்கை…
கழகக் களத்தில்…
2.2.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சோழிங்கநல்லூர்: காலை 10 மணி * இடம்: விடுதலை நகர், பெரியார் படிப்பகம். * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம்* முன்னிலை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட…
போராட்டங்களுக்கு அனுமதி: சட்டத் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.1 போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 5 நாள்களிலிருந்து 10 நாள்களாக அதிகரித்து சட்டத்திருத்தம் செய்யவேண்டும், அனுமதி கோரும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற காவல்துறை, விண்ணப்பங்கள் மீது ஆலோசித்து, 48 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்…
வாக்குப்பதிவு மய்யங்களின் காட்சிப் பதிவுகளை பாதுகாக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப். 1- வாக்குப்பதிவு மய்யங்களில் பதிவான வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஒவ்வொரு வாக்குப்பதிவு மய்யத்திலும் அதிகபட்ச வாக்காளா்களின் எண்ணிக்கையை 1,200-இல் இருந்து 1,500-ஆக உயா்த்தும் தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல்…
நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
புதுடில்லி, பிப்.1 நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (1.2.2025) 8 ஆவது முறையாக வரவு– செலவு அறிக்கை தாக்கல் செய்தார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (31.1.2025) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.…
