கேரள கழிவுகள் தமிழ்நாட்டு கடலில் கொட்டப்படுகிறதா? வீண் வதந்தி; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஏப்.10 கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி,சுத்தமல்லி, முக்கூடல் உள்பட சில இடங் களில் சில மாதங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமைதீர்ப் பாயம் மருத்துவக் கழிவுகளை முழுமையாக…

viduthalai

பேனா மன்னன் பதில் சொல்கிறார்!

கேள்வி: அரசியலில் நீண்டகாலம் இருந்த தந்தை பெரியார் தேர்தலில் போட்டியிடவில்லையே ஏன்? பதில்: தந்தை பெரியாரின் நோக்கம் சமுதாய சீர்திருத்தம்தான். அதனால் தான் அவரும் போட்டியிடவில்லை, அவரது வழித் தோன்றலான ஆசிரியர் கி.வீரமணி உள்பட திராவிடர் கழகத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை.…

Viduthalai

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப்பும் – இந்தியாவின் நரேந்திர மோடியும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தனிப்பட்ட சில தொழிலதிபர்களின் நலனுக்காக, எடுத்த சில நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனை எதிர்த்து அமெரிக்காவில் அனைத்துப் பெரு நகரங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் இறங்கி யுள்ளனர்.…

Viduthalai

காங்கிரஸ் கொள்கையாளர், தகைசால் தமிழர் தோழர் குமரி அனந்தன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

நமது அருமை கெழுதகை நண்பரும், காங்கிரஸ் பேரியக்கத்தில் மாணவப் பருவம் முதல் உழைத்தவரும், தமிழ்க்கனல் மிக்க தமிழாய்வாளருமான தோழர் திரு. குமரி அனந்தன் அவர்கள் (93) இன்று (09-04-2025) காலை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும்…

viduthalai

இன்று தமிழ் நாடெங்கும் கம்ப இராமாயணம் நூல் எரிப்பு நடந்த நாள் (1965)

தமிழ்நாட்டு ஆளுநர் (?) கூட கம்ப இராமாயணத்தைக் கொண்டாடுகிறார். கம்பன் பிறந்ததாகக் கூறப்படும் தேரிழந்தூர் வரை மெனக்கட்டு சென்றிருக்கிறார். கம்பன் நேர்மையானவனாக இருந்தால், வால்மீகி இராமாயணத்தில் உள்ள உத்தர காண்டம் என்ற பகுதியை கைவிட்டது ஏன்? ஏனென்றால் சம்புகன் என்ற சூத்திரன்…

viduthalai

தமிழுக்காக செய்த ஆற்றல் மிகுந்த ஆளுமைகள் மூலம் குமரி அனந்தன் வரலாற்றில் தமிழ்க்குமரியாகவே வாழ்வார் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

அகில இந்திய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவையொட்டி சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் குமரி அனந்தன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.…

viduthalai

சட்டமன்றத்தில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்

இன்று (9.4.2025) சட்டமன்றப் பேரவையில், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அனைவரும் எழுந்து நின்று ஒரு மணித்துளி அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.

viduthalai

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் ‘பகுத்தறிந்து பேசுவோம்’- 2ஆவது கூட்டம்!

தாய்மொழி பண்பாட்டின் அடையாளம் - சிறப்பு நிகழ்வு சிங்கப்பூர், ஏப். 9- தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின்  ஏற்பாட்டில் “பகுத்தறிந்து பேசுவோம்” இரண்டாவது கூட்டம் கடந்த 16.3.2025 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்…

viduthalai

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் பணி

சுகாதாரத் துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. சீனியர் அனலிஸ்ட் பிரிவில் 14 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.எஸ்சி., வேதியியல் / பயோ கெமிஸ்ட்ரி / புட் டெக்னாலஜி / புட் & டிரக்ஸ்…

viduthalai

சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல்துறையில் விரைவில் 1,352 காவல் உதவி ஆய்வாளர்கள் நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பட்டதாரிகள் ஏப்.7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1,352 பணியிடங்கள் இதுதொடர்பாக தமிழ்நாடு…

viduthalai