பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்திடும் சிறப்புக் கூட்டம்
நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை: திரு. கே.…
‘பெரியார் உலகம்’ நிதி
சீர்காழி கு.நா. இராமண்ணா – ேஹமா ஆகியோர் சார்பில் ‘பெரியார் உலகம்’ நிதிக்கு 13ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000 (கூடுதல் ரூ.50,000)அய் இன்று (3.2.2025) அண்ணா நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் கு.நா. இராமண்ணா வழங்கினார்.
பெரியார் உலக நிதி
பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர் மாரி கருணாநிதி ‘பெரியார் உலக நிதி’யாக ரூ.60,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். இதுவரை வழங்கியுள்ள தொகை ரூ.1,00,200. (28.1.2025)
மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்
சிவகங்கை மாவட்டம் கட்டுக்குடிப்பட்டியை சேர்ந்த சுப. அழகுராஜா – அழ. முத்துலட்சுமி ஆகியோரின் மகன் அழ. ஆதித்யன் – சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டினத்தை சேர்ந்த ஆர். முத்துவடிவேல் – எம். சுதா ஆகியோரின் மகள் மு. பிரியங்கா ஆகியோரின் மணவிழா வரவேற்பு…
வீ. ராம்நிதீஷ்-ஜனனி மணவிழா
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் கொரடாச்சேரி அன்பு வே. வீரமணி – வி. கண்மணி ஆகியோரின் மகன் வீ. ராம்நிதீஷ் – வள்ளியூரை சேர்ந்த எம். இலட்சுமணப்பெருமாள் – மகேஸ்வரி ஆகியோரின் மகள் இல, ஜனனி ஆகியோரின்…
நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைத்தது காங்கிரஸ்
புதுடில்லி, பிப்.3 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உடனடியாக அமலுக்கு…
திராவிடர் கழகம் சார்பில் இளைஞரணி தோழர்கள் வரவேற்றனர்
மாங்காடு பகுதிக்கு வருகை தந்த கழக தலைவர் ஆசிரியர் அவர்களை ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இளைஞரணி தோழர்கள் வரவேற்றனர். (2.2.2025)
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும் அகிலேஷ் வலியுறுத்தல்
லக்னோ, பிப்.3 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கடந்த ஜனவரி 29 அன்று மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்துகொண்ட போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு…
நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, பிப்.3 ‘‘நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில்,…
அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை
தி.மு.கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.2.2025) அறிஞர் அண்ணா அவர்களின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…
