முதுகு வலியினால் ஏற்படும் பாதிப்புகளும், தவிர்க்கும் வழிமுறைகளும்!

அ.தி.செந்தில்குமார் விரிவுரையாளர், பிசியோதெரபி மருத்துவர், குமாரபாளையம் உழைப்பும், உடற்பயிற்சியும் குறைந்துவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் சுமாராக எட்டு கோடி பேர் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. உலக சுகாதார நிறுவன அறிக்கையில் இந்தியாவில் சுமார் 10 பேரில்…

viduthalai

தமிழ்நாட்டின் பள்ளிகளில் சாதனைகள் கணக்கெடுப்பு

சென்னை, பிப். 3- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்திலுள்ள அரசு சென்னை ஆதிதிராவிட, அரசு உதவி பெறும் 877 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 விகுப்பு…

Viduthalai

அறிஞர் அண்ணா நினைவு நாள் சிந்தனை – பிப். 3 புத்தர் புன்னகை

அறிஞர் அண்ணா 1942இல் ‘திராவிட நாடு' பத்திரிகை துவங்கிய போது 83 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை – மீண்டும் வெளியிடுகிறோம். கருத்தூன்றிப் படியுங்கள் - பரப்புங்கள். - ஆசிரியர் தோழன்:- சித்தார்த்தரே! உமக்கென்ன குறை? நீரோ, கீர்த்தி வாய்ந்த மன்னனின்…

Viduthalai

28 மெட்ரோ ரயில்களை வாங்க முடிவு

சென்னை, பிப். 3- சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எதிர் காலத் தேவையைக் கருதி முதல் கட்டம் மற்றும் முதல் கட்ட நீட்டிப்பு வழித்தடங்களில் கூடுதலாக, ரூ.1,660 கோடி மதிப்பில் 6 பெட்டி களை கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொளமுதல்…

viduthalai

அவதூறு பேர் வழி சீமான்பற்றி திரைப்பட இயக்குநர் சிபிச்சந்தர் விளாசுகிறார்!

நாம் தமிழர் துவங்கப்பட்ட காலகட்டத்தில் சீமானுக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவன் நான். ‘என் பெயர் சிபிச்சந்தர்’ ‘திரைப்பட இயக்குநர்’. ‘நாம் தமிழர் கட்சி’ ‘உருவாவதற்கு மிக முக்கிய காரணிகளாக இருந்தவர்களில் நானும் ஒருவன் என்பதை நிரூபிக்கவே இந்த ஒளிப்பட ஆதாரம். ‘இன்னும்…

Viduthalai

ஒன்றிய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு கடன் கிடைப்பதில்லை சிறு, குறு தொழில்கள் சங்கம் புகார்

கோவை, பிப். 3- ஒன்றிய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கே தொடர்ந்து கடன் வழங்கு வதாகவும், முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு, வங்கிக் கடன் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. குறு, சிறு தொழில்களை துவக்க குறைந்த…

viduthalai

அன்பா, பாசமா, பிணைப்பு எது? எது?

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்று கேட்டார் வள்ளுவர். ‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!’ என்று கருணை பொங்க மொழிந்தார் வள்ளலார் என்ற சமூகப் புரட்சித் துறவி. ‘அன்பும் அறிவும் தவிர எனக்கு வேறுபற்றில்லை’ என்றார் மகத்தான மானுடநேயர், தந்தை பெரியார்.…

Viduthalai

ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட்

சுதந்திர இந்தியாவில் இதுவரை பெரும்பாலும் முக்கிய துறைகள் உயர் ஜாதியினரின் கைகளில்தான் இருந்து வருகின்றன. இந்த நிதி நிலை அறிக்கை தயாரிப்பில், 90 அதிகாரிகள் இணைந்து தயாரித்துள்ளனர், அதில் 3 ஓபிசி அதிகாரிகள் மட்டுமே இருந்துள்ளனர், அவர்களும் ஆலோசகர்களுக்கான உதவியாளர்கள் என்ற…

Viduthalai

ஆண்மை என்ற சொல் அழிய வேண்டும்

"ஆண்மை" என்னும் பதமே பெண்களை இழிவு படுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்து விடக் கூடாது. அந்த 'ஆண்மை' உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.…

Viduthalai

ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு சவால்கள் ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் அண்ணாவின் அறைகூவல்கள் மிகவும் தேவை!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் சென்னை, பிப்.3 – ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு அறைகூவல்கள் ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், அண்ணாவின் அறைகூவல்களும், தொலைநோக்குச் சிந்தனைகளும் மிகவும் தேவை என்று செய்தியாளர்களிடம் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026