அயோத்தி கால்வாயில் இளம்பெண் பிணம் ‘தாழ்த்தப்பட்டோர் விரோத பா.ஜ.க.’ என காங்கிரஸ் விமர்சனம்
லக்னோ,பிப்.4- உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயி லிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இளம் பெண் காணாமல் போனதாக பெற்றோர்…
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம்! அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும்! நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பி.வில்சன் எம்.பி. வலியுறுத்தல்!
சென்னை, பிப். 4-–ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தனித்தனியாக கருத்துக் கேட்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. கடிதம் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன்…
‘‘நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசிக்க உதவியது அரசமைப்புச் சட்டமே தவிர மனுஸ்மிருதியல்ல!’’
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (காங்.) ஓங்கி அடித்தார்! தங்களின் மறைமுகத் திட்டத்தை செயல்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளனர், எச்சரிக்கை! ஒரு பெண்மணி நிதியமைச்சராக இருந்து நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை யும் படிக்கும் உரிமை கிடைத்தது – இந்திய அரசமைப்புச் சட்டத்தினாலேதானே…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை (4.2.2025)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் வே.சுசீலா வேணுகோபால் வழங்கியுள்ளார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 4.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: < ‘மேக் இன் இந்தியா’ ஒரு நல்ல யோசனை; ஆனால், பிரதமர் மோடி தோற்றுவிட்டார் - ராகுல் காந்தி விமர்சனம். சீனா இந்திய எல்லையை ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: < கும்பமேளா உயிரிழப்பு…
பெரியார் விடுக்கும் வினா! (1556)
ஒரு ஸ்தாபனத்திற்குத் தலைவனை ஏற்றுக் கொண்ட பிறகு - அந்தத் தலைவனின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டுமே ஒழிய ஜனநாயகம் - வெங்காயம் என்று பேசுவது எல்லாம் போக்கிரித்தனமன்றி வேறென்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
கலந்துரையாடலில் தீர்மானம் ஓசூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்தப்படும்
ஒசூர், பிப். 4- ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் ஒசூர் பெரியார் தோட்டத்தில் 1.2.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாநகர தலைவர் து.ரமேஷ் வரவேற்றார்.கூட்டத்தின் நோக்கவுரை பொதுக்குழு உறுப்பினர் நிகழ்தினார். தீர்மானங்கள்…
ஆராய்ச்சியின் பயன்பாடு மக்களை சென்றடைவது அவசியம் பன்னாட்டு கருத்தரங்கில் வீ.அன்புராஜ் பேச்சு
வல்லம், பிப். 4- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் துறையும், உயிரிதொழில்நுட்ப துறையும் இணைந்து இத்தகைய பன்னாட்டு கருத்தரங்கை ஏற்பாடு செய்தன. இக்கருத்தரங்கில்,…
உங்க அப்பாவிற்கே (சந்திரசேகர்) அவையில் எப்படி பேசவேண்டும் என்று பாடம் எடுத்தவன் நான்-மல்லிகார்ஜுன் கார்கே
புதுடில்லி, பிப். 4- மாநிலங்கள் அவையில் நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதமும் குடியரசு தலைவர் உரைமீதான விவாதமும் நடந்துகொண்டு இருந்தது. ஒன்றிய அரசின் குறைகளை புள்ளிவிவரத்தோடு சொல்லிகொண்டு இருக்கும் போது அவரது பேச்சை திசை திருப்ப பாஜக மாநிலங்கள் அவை…
