மதுரை மாநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 12.4.2025 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: பெரியார் மய்யம், மதுரை. தலைமை அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) வரவேற்புரை: இரா.லீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) முன்னிலை: தே.எடிசன்ராஜா (தலைமை செயற்குழு உறுப்பினர்). சே.முனியசாமி (மாவட்ட…
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உயர்கல்வியில் இனி எந்த தடைகளும் இருக்காது
கல்வியாளர்கள் கருத்து சென்னை, ஏப்.10 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மாணவர் களின் உயர்கல்வியில் இனி எந்த தடைகளும் இருக்காது. துணை வேந்தர்கள் நியமனம் செய்யப் பட்டால் பல்கலைக் கழகங்களின் பிரச்சினைகள் சரியாகி விடும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம் ஒப்புதல்…
தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தேதி :- 13.4.2025. நேரம் :- மாலை 5 மணி. கிழமை :-ஞாயிற்றுக்கிழமை. இடம்:-தாம்பரம் பெரியார் புத்தக நிலையம். தலைமை:- ப.முத்தையன் (மாவட்ட தலைவர்) வரவேற்புரை:- கோ நாத்திகன் (மாவட்ட செயலாளர்) கருத்துரை :- வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) பொருள்:- கிளை…
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.10 உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்:- தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப் பேற்ற நாளி லிருந்தே தமிழ்நாட்டின்…
கப்பியறை பேரூராட்சி கிராமப்புறப் பகுதியில் கழக திண்ணைப் பிரச்சாரம்
கப்பியறை, ஏப்.10- கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி செல்லங்கோணம் ஜோசப் நகர் பகுதியில் கழக திண்ணைப் பிரச்சாரம் மற்றும் தோழர்கள் இல்லம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.…
‘நாளை விடியும்’ இதழ் நடத்திய பெரியார் – அம்பேத்கர் நினைவு ஓவியப்போட்டி
மாணவ - மாணவியர் பங்கேற்றனர் சென்னை, ஏப்.10- ‘நாளை விடியும்’ இதழின் சார்பில் பெரியார் - அம்பேத்கர் நினைவு ஓவியப்போட்டி ஒன்றினை இவர்கள் இருவரின் நினைவு நாள்கள் வருகிற மாதமான கடந்த டிசம்பர் மாதம் பெரியார் - அம்பேத்கர் இருவரும் இணைந்து…
மத்தூர் கி.முருகேசன் இல்ல இணையேற்பு – வரவேற்பு நிகழ்ச்சி
கிருட்டினகிரி, ஏப்.10- கிருட்டினகிரி மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் மத்தூர் கி.முருகேசன் - உண்ணாமலை ஆகியோரின் மகன் மு.வீரமணிக்கும்- கிருட்டினகிரி செட்டியம்பட்டி அம்பேத்கர் நகர் வே.மதியழகன் - சுகன்யா ஆகியோரின் மகள் ம.பூஜாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச்செயலாளருமான அரூர் சா.இராஜேந்திரன் மற்றும் கோ.முனிரத்தினம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலைக்கு ரூ.4,000/- வழங்கினர். உடன் பழனிசாமி, பிரேம்குமார். (சென்னை பெரியார் திடல்,…
சைபர் குற்றங்கள் – மிக எச்சரிக்கை (1)
நமது அன்றாட வாழ்வில் அறிவியல், மின்னணுவியலின் வியக்கத்தக்க வளர்ச்சி மனித குலத்தை மகத்தான வளர்ச்சிப் பாய்ச்சலுக்குக் கொண்டு போய் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், எல்லா வளர்ச்சி, முன்னேற்றத்திலும் அதற்கென ஒரு மறுபக்கமும் தவிர்க்க இயலாதது தானே! அதன்படி கோடி நன்மைகள் உருவாகும்…
கோயிலுக்குள் இன்னும் தீண்டாமையா?
பீகாரில் உள்ள சிர்ஷா என்ற ஊரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிறகு அங்குள்ள கோவில் ஒன்றில் பீகார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான கண்ணையா குமார் சென்று வழிபாடு செய்தார். இந்த நிலையில் அவர் சென்ற பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த…
