கழகக் களத்தில்…!

5.2.2025 புதன்கிழமை ‘‘தந்தை பெரியார் பிறவாதிருந்தால்'' கழக பரப்புரைக் கூட்டம் ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில், பேருந்து நிலையம், ஒரத்தநாடு * வரவேற்புரை: பு.செந்தில்குமார் (ஒரத்தநாடு நகர செயலாளர்) * தலைமை: ச.பிரபாகரன் (ஒரத்தநாடு…

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

ஊடகவியலாளர் மு.க. தினேஷ் - ச.சு.சூரியா ஆகியோர் வாழ்க்கை இணையேற்றதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர். உடன் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞர் துரை.அருண் ஆகியோர் உள்ளனர். (சென்னை - 03.02.2025)

viduthalai

இந்நாள் அந்நாள் (4.2.1747) வீரமாமுனிவர் நினைவு நாள்

தமிழ் உரைநடையின் முன்னோடிகளுள் முதன்மையானவராகக் கருதப்படும் வீரமாமுனிவர் நினைவு நாள் இன்று! இவர் எழுதிய பரமார்த்த குரு கதை, எளிய உரைநடையில் அமையப்பெற்று வழிகாட்டியாக விளங்கியது. தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - இலத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச்…

viduthalai

பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதியை குறைப்பதா? செல்வப் பெருந்தகை கண்டனம்

சென்னை,பிப்.4- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் உள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் பா.ஜ.க. அரசு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை.…

viduthalai

விண்வெளியில் உணவுப் பயிர்களை வளர்க்க இஸ்ரோ திட்டம்

பெங்களூரு, பிப்.4- உணவுப் பயிர்களை விண்வெளியில் வளர்க்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத் திற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்து…

viduthalai

நிதிநிலை அறிக்கையில் ஒன்றிய அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் புறக்கணிப்பு! பாதுகாப்புத் துறை ஊழியர் சங்கம் கண்டனம்

சென்னை,பிப்.4- பட்ஜெட்டில் ஒன்றிய அரசு ஊழியர்களின் கோரிக்கைள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.சிறீகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: அகவிலைப்படி…

viduthalai

பிப்ரவரி 8ஆம் தேதி அன்று ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை,பிப்.4- “எல்லா வழிகளிலும் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையில் பிப்.8ஆம் தேதி, சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் மக்கள் விரோத பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்று இந்திய கம்யூனிஸ்ட்…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் 10ஆம் தேதி நடக்கிறது பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது

சென்னை,பிப்.4- தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு இதில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த…

viduthalai

அரசுப் பணிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்

சென்னை,பிப்.4- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசுப் பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரியவரும் என்று தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். அரசுப் பணிகளில் சேர விரும்புவோரின் வசதிக்காக டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும்…

viduthalai

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பைக் கண்டித்து 8ஆம் தேதி தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம்

சென்னை,பிப்.4- “பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசுக்கு எதிராக பிப்.8இல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.” என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதலமைச்சரின்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026