உயர்ந்த வாழ்வு எதுவரை?
சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வுதான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட்டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான். 'குடிஅரசு' 21.4.1945
சைபர் கிரைம் – காவல்துறையினர் எச்சரிக்கை! அங்கீகாரம் இல்லாத செயலிகளில் ஒளிப்படங்களை வெளியிடக்கூடாது
சென்னை, ஏப்.10 அங்கீகாரம் இல்லாத செயலிகளில் ஒளிப் படங்களை வெளியிட வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையிரன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கீகாரம் இல்லாத செயலிகள் மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் நேற்று (9.4.2025) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- 'ஜிப்லி' செயற்கை…
திருவேற்காட்டில் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியின் சாதனைகளை விளக்கி கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!
ஆவடி, ஏப். 10 திருவேற்காட்டில், சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்‘ அரசின் சாதனைகளை விளக்கியும் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். திருவேற்காடு மகாலட்சுமி நகர் முதன்மைச் சாலை, சாதனா பள்ளி எதிரில், 30.03.2025 அன்று மாலை 6…
ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு
சிறிநகர், ஏப்.10 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று (9.4.2025) ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வான மெஹ்ராஜ் மாலிக் பேசும்போது, "இந்துக்கள் திலகம் அணிகின்றனர். ஆனால் எப்போதும் பாவம் செய்கின்றனர்" என்றார். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து…
ம.பி.யில் மாணவர்களின் விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் திருத்தியதால் சர்ச்சை
போபால், ஏப்.10 ம.பி.யின் நர்மதாபுரம் மாவட்டம், பிபரியா என்ற இடத்தில் பகத் சிங் அரசு கல்லூரி உள்ளது. இக்கல்லூரி தேர்வு விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் ஒருவர் திருத்தும் காட்சிப் பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கல்லூரி…
கல்வி வளர்ச்சியில் சாதனை தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறப்பு!
அமைச்சர் கோவி. செழியன் தகவல் சென்னை, ஏப்.10 திமுக ஆட்சி யில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரி கள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேர வையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித் துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர்…
‘‘திராவிடம் போராடும், திராவிட மாடலே வெல்லும்!’’ சிறப்புச் சொற்பொழிவு
கும்பகோணம், ஏப்.10 கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகம் சார்பில் ‘‘பெரியார் பேசுகிறார்‘‘ தொடர் கூட்டம் – 7 மற்றும் ஆடிட்டர் சண்முகத்திற்கு தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் ‘பகுத்தறிவுச் செம்மல்’’ விருது வழங்கும் விழா கும்பகோணம் பெரியார் மாளிகையில் 29.03.2025 அன்று…
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு
சட்டமன்றத்தின் அதிகாரங்களை கைப்பற்ற நினைக்கும் ஆளுநர்களுக்கு எதிரான நடவடிக்கை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து திருவனந்தபுரம், ஏப்.10 தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு…
துணிச்சலான, தைரியமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு! ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்!
‘இந்தியா டுடே’ ஆங்கில ஊடகத்திற்கு மேனாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி பேட்டி! புதுடில்லி, ஏப்.10– ‘‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும்’’ என்று ஒன்றிய அரசின் மேனாள் அட்டர்னி ஜெனரலும், ஆளுநரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…
5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் ரூ.1000 கோடி முதலீட்டில் டிக்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து சென்னை, ஏப்.10 சென்னையை அடுத்த ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்…
