12ஆம் வகுப்பு படித்திருந்தால் சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணி!
சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Central Bank Home Finance Limited – CBHFL) என்பது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வின் துணை நிறுவனமாகும். இதில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…
கொரட்டூரில் சிறப்பு கருத்தரங்கம்
கொரட்டூர், ஏப்.9- தந்தை பெரியாரின் பெண்ணிய விடுதலைப் போர் சிறப்பு கருத்தரங்கம் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 467ஆவது வார நிகழ்வாக 5.4.2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளை…
மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
மணப்பாறை, ஏப்.9 திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்களின் கலந்துரையாடல் கூட்டம் மணப்பாறை நேருஜி நகரில் நேற்று (8.04.2025) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மணப்பாறை ஒன்றிய தலைவர் பி. பாலமுருகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திருச்சி மாவட்ட தலைவர்…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகர பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்
கன்னியாகுமரி, ஏப்.9- குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் ஒழுகினசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு…
‘‘மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப்.9 காங்கிரஸ் பேரி யக்கத்தின் மூத்த தலைவர், இலக்கி யச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, மறைந்த குமரி அனந்தன் அவர்களின் குடும்பத்தின ருக்கு தனது…
அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.04.2025) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு- 168, கத்திப்பாரா பகுதிகளில் மூலதன நிதியின் கீழ், ரூ.5.53 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு…
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஒன்றிய அரசு குற்றமுடையதே! வழக்காடு மன்றம்
புதுக்கோட்டை, ஏப்.9 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திராவிட மாடல் ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஒன்றிய அரசு குற்றமுடையதே என்ற தலைப்பில் எழுச்சியோடு தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஒன்றிய திராவிடர் கழக தலைவர் ஓவியர் குழந்தைவேலு தலைமை வகித்தார். விராலிமலை மேற்கு ஒன்றிய திமுக…
அச்சம் அகற்றிய அண்ணல் சவுந்திரபாண்டியனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சருக்கு, நமது பாராட்டுகள்!
மணிமண்டபம் – பயனுள்ள வகையில் இளைய தலைமுறையினர் வரலாறு அறியும் வகையில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்துவது சிறப்பு! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவராக தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்ட ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனாருக்கு…
நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத்தலைவர் முனைவர் வா.நேருவின் தம்பி வா.சிவக்குமார் முதலாம் ஆண்டு நினைவு நாளை (09.04.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.
மாநில உரிமைகள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே பெற்றுத் தந்துள்ளார்! உண்மையான ‘சவுக்கிதார்’நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து – பாராட்டுத் தெரிவித்த தமிழர் தலைவர் செய்தியாளர்களிடையே அளித்த பேட்டி சென்னை, ஏப்.9 தி.மு.க. அரசு சார்பில் தமிழ்நாடு ஆளுநரின் போக்குகளை எதிர்த்து…
