தோழர் முத்தரசன் சொன்னதில் என்ன தவறு?
11.2.2025 நாளிட்ட ‘தினமலரில்’ இப்படி ஒரு கடிதம் வெளி வந்துள்ளது. ஆர்.நந்தன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட கழகத்தினர் கருப்பு சட்டையை, சீருடை போல் அணிவர்; ஆனால், வேட்டி மட்டும் வெள்ளையாக இருக்கும். அதுபோல தி.மு.கழகத்தினர்…
திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பேரணி ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, பிப்.13 திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் வேல் யாத்திரை மேற்காள்ள அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ்.யுவராஜ் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த…
தமிழ்நாடு அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு உடனடி அனுமதி தேவை ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
புதுடில்லி, பிப். 13 தமிழ்நாடு அரசின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு (12.02.2025), புதுடில்லியில், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து, தமிழ்நாடு அரசின் பல திட்டங்களுக்கு…
என்னே விநோதம்: பத்மசிறீ விருது பெற்றதிலும் ஆள் மாறாட்டமாம்!
புதுடில்லி, பிப். 13 பத்மசிறீ விருது பெற்றதில் ஆள் மாறாட்டம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒரே பெயரைக் கொண்ட 2 பேருக்கும் ஒடிசா உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது. தனக்கு அறிவிக்கப் பட்ட பத்மசிறீ விருதை தன் பெயரை வைத் துள்ள…
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு மார்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, பிப்.13 தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண் ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள்…
பிரார்த்தனை என்பது பேராசை
பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், 'பேராசை' என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும். ('பகுத்தறிவு' மலர் 1, இதழ் 9 கட்டுரை…
காலாவதியான மருந்தை விற்றால், மருந்துக் கடைக்காரரிடம் சண்டை போடுவோம்; புகார் செய்வோம்!
காலாவதியான மருந்துக்கு சண்டை போடுகிறவர்கள்; காலாவதியான கருத்துகளை வைத்துக்கொண்டு இன்றைக்கு நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே, இது என்ன நியாயம்? பெரியார் நூலக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பியவினா! சென்னை, பிப்.13 காலாவதியான மருந்தை விற்றால்,…
பிரதமர் மோடி உண்மையைப் பேசுவதில்லை
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரு, பிப்.13 அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருநாடக மாநிலம் கல்புரகியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய தாவது:- மோடி அமெரிக்க பயணம்! அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலில் அழைப்பு வரவில்லை. வெளியுறவுத்துறை…
செய்தியும், சிந்தனையும்…!
ஏனிந்த அந்தர் பல்டி? * பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், மகளிர் உதவித் தொகை அதிகரிக்கப்படும். – அண்ணாமலை (பி.ஜே.பி.) >> இலவசம் என்பதைக் கேவலமாகப் பேசிய கூட்டமாயிற்றே! ஏனிந்த அந்தர் பல்டி?
அப்பா – மகன்
நீட்டை ஒழிக்கட்டும்! மகன்: நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளாரே, அப்பா! அப்பா: முதலில் ‘நீட்’டை ஒழிக்கச் செய்யப்பட்டும், மகனே!
