நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் அவினாசி இராமசாமி (வசூலித்த தொகை) ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.50,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். கோபி இராஜமாணிக்கம் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கோபி மாவட்டத் தலைவர்…

Viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி இடம்: பெரியார் நகர், சண்முகம் சாலை, பாரதி திடல், தாம்பரம் வரவேற்புரை ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் தொடக்கவுரை…

Viduthalai

‘‘தோள் தூக்குவோம் – தோளில் தூக்குவோம்!’’

* கலி. பூங்குன்றன் பெரும்பாலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திராவிடர் கழகப் பொதுக் குழுவை கூட்டி வருகிறோம். அவ்வப்போது எழும் சவால்களின் இடுப்பு எலும்பை முறிக்கும் வகையிலும், தொலைநோக்கோடு செய்யப்பட வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டும் தீர்மானங்களை வடிக்கிறோம். பொதுக் குழுவாக இருந்தாலும் சரி,…

Viduthalai

காந்தி, நேரு புத்தகங்கள் வைக்கக்கூடாதாம்!

ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பு மிரட்டல் டேராடூன்,பிப்.18- உத்தராகண்ட்டில் ‘கிரியேட்டிவ் உத்தராகண்ட்’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்தி வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியை டேராடூனில் உள்ள அரசுப் பள்ளி, ராம்லீலா மைதானம், எச்என்பி கர்வால் மத்திய பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

பொது இடங்களில் இடிபாட்டு கழிவுகள் கொட்டினால் அபராதம் சென்னையில் அனைத்து பொது இடங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி…

Viduthalai

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தை விடுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு கற்பித்தலுக்கான இறுதிக்கட்ட மானியம், பராமரிப்பு மானியத்தை விடுவிக்கும்படி…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக வானொலி நாள்

வல்லம்,பிப்.18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் சமுதாய வானொலி மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி சமுதாய வானொலிகளின் கூட்டமைப்பு சார்பாக உலக வானொலி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சமுதாய வானொலிகளின் கூட்டமைப்பு துணைத்தலைவர் முனைவர்…

Viduthalai

வானவியல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு சிறப்பிடம் விஞ்ஞான் பிரசாா் மேனாள் இயக்குநா் தகவல்

புதுடில்லி,பிப்.18- இந்தியாவில் வானவியல் அறிவியல் தொழில் நுட்பத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என மேனாள் விஞ்ஞான் பிரசாா் இயக்குநா் நகுல் பராசா் தெரிவித்தாா். சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் கல்லூரி மாணவா்களுக்கு வானவியல் ஆய்வு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும்…

Viduthalai

ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை,பிப்.18- அரசு பள்ளி ஆசிரியர்களில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய, தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில், 50 வயதுக்கு மேல், 1.06 லட்சம் ஆசிரியர்கள்; அதற்கு…

Viduthalai

அமெரிக்க செய்தித் தொடர்பாளர் போல செயல்படுவதா?

அமைச்சர் ஜெய்சங்கருக்கு காங். கண்டனம்! புதுடில்லி,பிப்.18- அமெரிக்க செய்தித் தொடர்பாளர் போல வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செயல்படுவதா? என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கு பூட்டியும் கால்களைச்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026