அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கு எதிரான மனுவை விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி,பிப்.19- தோ்தல்களுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளின் இலவசங்கள் மற்றும் பணம் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக தாக்கலான மனுவை விசாரிக்க டில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இதேபோன்ற பிரச்சினையை விசாரித்து வருவதையும் சுட்டிக்காட்டி உயா்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி தாக்கல்…

viduthalai

தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சென்னை,பிப்.19- தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.…

viduthalai

பல லட்சம் மாணவர்கள் ஹிந்தி படிப்பதாக தவறான தகவல் சொல்லும் அண்ணாமலை தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை, பிப். 19- தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டுமே ஹிந்தி பயிற்றுவிக்கப்படுவதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை பரப்புவதாகவும் அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தனியார்…

viduthalai

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்க வேண்டும்! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.19- தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கை: அமைச்சர் கோவி.செழியன்

சென்னை,பிப்.19- “ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கையை, ஒன்றிய அரசு நிறைவேற்ற துடிக்கிறது,” என, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார். ஹிந்தித் திணிப்பு இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் காலம் காலமாகவே, இருமொழி கொள்கை அமலில் உள்ளது.…

viduthalai

புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.500 கோடி நிவாரண நிதி, வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை, பிப். 19- தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உட்பட 18 மாவட்டங்களின் விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 5 லட்சத்து 18,783 விவசாயிகள் பயன்பெறுவர். இந்த நிவாரணத்…

viduthalai

தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் நடத்திய மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் கண்டன உரையாற்றினார்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை எதிர்த்து சென்னை,பிப்.19- “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை எற்க மாட்டோம்” என்ற கொள்கையை வலியுறுத்தியும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய மோடி பாஜக அரசைக்…

viduthalai

கும்பமேளா சங்கமத்தில் மலக்கழிவு – கிருமிகள் ஆபத்து!

இன்று (18.2.2025) ‘இந்து’ பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் தமிழாக்கம்! மகா கும்பத்தில், ஆற்று நீரில் மனித கழிவுகளில் உள்ள நுண்ணுயிரிகள் அதிக அளவு கண்டறி யப்பட்டன: பிரயாக்ராஜில் மகா கும்பத்தின் போது மக்கள் குளித்த ஆற்று நீரில் ‘ஈ கோலிபார்ம்’ (மனித…

Viduthalai

ஹிந்தி கற்காவிட்டால் நிதி இல்லை என்பதா?

ப.சிதம்பரம் கண்டனம் சென்னை, பிப்.18 மும்மொழிக் கொள்கையை ஏற்று, ஹிந்தி மொழியைக் கற்காவிட்டால், தமிழ்நாட்டுக்கு நிதியைத் தரமாட்டோம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் கூறியிருப்பது ஆணவத்தின் உச்சம் என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர்…

Viduthalai

முற்றும் முரண்கள்: மும்மொழிக் கொள்கை என்னும் முதிர்ச்சியின்மை முடிவுக்கு வருமா?

ராஜன்குறை பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக் கழகம், புதுடில்லி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும், மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால்தான் பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்கான ஒன்றிய அரசு நிதியைத்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026