பூவிருந்தவல்லி – போரூர் ஒருவழிப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறுகிறது
பூவிருந்தவல்லி - போரூர் ஒருவழிப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறுகிறது சென்னை, ஏப்.22 பூவிருந்தவல்லி - போரூர் வரையிலான வழித்தடத்தில் ஒருவழிப் பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்.30-ஆம் தேதிக்குள் மேற்கொள்ள…
காஞ்சிபுரம் காரப்பேட்டையில் ரூ.250 கோடியில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப்.22 மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத்தை போன்று புற்றுநோய் பாதிப்புகளுக்கான ஆராய்ச்சி மய்யம் காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் ரூ.250 கோடி செல்வில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் என்ற பெயரில் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர்…
வேலையின்மை பற்றிய புள்ளி விவரம் : புதிய தகவல்
புதுடில்லி, ஏப்.22 அமெரிக்காவில் புதிதாக அமைந்துள்ள டிரம்ப் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும், இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்து வருகிறது. அப்படி அமெரிக்கா நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளில் முக்கியமானதாக இருப்பது அய்.டி. சேவைத் துறை தான். இதைவிட முக்கியமாக அய்.டி. ஊழியர்கள்…
வந்தே பாரத் ரயிலுக்கு காவி அடிப்பதில் காட்டும் ஆர்வத்தை பாதுகாப்பிலும் காட்டுங்கள் மதுரை எம்.பி. பதிவு
மதுரை, ஏப்.22 மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தள பதிவில், ‘‘பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம். வந்தே பாரத் ரயிலின் முன்புற கோச், சாதாரண ரயில்களை விட எடை குறைவு என ரயில்வே…
பிரதமர் மோடி பயணத்தின் போது விடுவிக்கப்பட்ட 14 மீனவர்களும் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படாதது ஏன்?
குடும்பத்தினர் கவலை – 2 வாரங்களாக காலம் தாழ்த்தும் இலங்கை ராமேஸ்வரம், ஏப்.22 பிரதமரின் இலங்கை பயணத்தின் போது விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் தமிழ்நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் குடும்பத்தினர் கவலை யடைந்துள்ளனர். இந்தியா,…
திருச்சியில் 4 பேர் உயிர் இழந்ததற்கு கோயில் திருவிழாவில் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததே காரணம்
சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என். நேரு விளக்கம் சென்னை, ஏப்.22 திருச்சியில், குடிநீரில் கழி வுநீர் கலந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், அங்கு நடந்த கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட நீர் மோர் மற்றும் குளிர்பானத்தை குடித்ததே உயிரிழப்புக்கு காரணம் என்றும் சட்டப்…
முஸ்லீம்களை அடுத்து கிறிஸ்தவர்கள்மீது தாக்குதலா?
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று, குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் ஓதவ் என்ற பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையின் போது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈஸ்டர் நாளான ஞாயிறு அன்று விஷ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மற்றும்…
சீர்திருத்தம்
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறுதல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். 'குடிஅரசு' 24.11.1940
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்திரைப் பதித்த பதில்கள்!
* தொகுதி மறுவரையறையை சட்டப்பூர்வமாக தடுக்க முடியும் என நம்புகிறீர்களா? * நிலுவையில் உள்ள தமிழ்நாடு அரசின் கடன் தொகையை எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? * ஹிந்தி திணிப்புப் பற்றிய உங்களது பயம் அதீதமா அல்லது உண்மையா? * அகழ்வாய்வு…
தமிழ்நாடு அரசின் பார்வைக்கு!
ஈரோடு மாவட்டம். பவானி வட்டம் கவுந்தப்பாடி கிராம ஊராட்சிக்குச் சொந்தமான வாரச்சந்தை கூடும் இடம் உள்ளது. இந்த வாரச்சந்தையை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் 400 க்கு மேற்பட்ட வியாபாரிகளும் 1000 க்கும் மேற்பட்ட…
