தமிழ்நாடு ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் தென்னிந்திய ரயில்வேயின் வருடாந்திரக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை

சென்னை, ஏப். 22- தமிழநாடு ரயில்வே திட்டங்களை விரைந்து முடித்திட வேண்டும் என்று தென்னிந்திய ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்தார். தென்னிந்திய ரயில்வேயின் வருடாந்திரக் கூட்டம்: ஒவ்வொரு வருடமும் தென்னிந்திய ரயில்வே,…

viduthalai

குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு பெற்றோருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

புதுடில்லி,ஏப்.22- பல காரணங்களுக்காக குழந்தைகளை கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 13 பேருக்கு பிணை வழங்கி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர்…

viduthalai

பாலாற்றில் மூன்று தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு அமைச்சர் துரைமுருகன் தகவல்

டி.ஆர்.பாலு எம்.பி.பாலாற்றில் நிகழாண்டு 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தார் காட்பாடி வட்டம், காங்கேய நல்லூா் கிராமம் முதல் அம்முண்டி கிராமம் அருகே பாலாற்றில் இணையும் வரை ரூ.6.32 கோடி மதிப்பில் புனரமைத்து சீரமைக்கப்பட்ட…

viduthalai

நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்

யாதுமாகி - மலர்மணி நினைவலைகள் மணக்கும் தமிழ் - முனைவர் கடவூர் மணிமாறன் பெண் விடுதலைப் போரில் தந்தை பெரியாரின் பங்கு - முனைவர் கருவூர் கன்னல் நியூட்ரான் நட்சத்திரங்கள் - கவிதைத் தொகுப்பு நிறைய ஆகாயம் கொஞ்சமாய் மயிலிறகு -…

Viduthalai

நன்கொடை

காஞ்சிபுரம் நகர திமுக தோழர் இரா.சேகர் அவர்களின் வாழ்விணையர் தோழர் சே.லதாவின் (வயது 48) முதலாமாண்டு நினைவு நாளை (22.4.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500 ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது. லதா-சேகர் திருமணம் 26.12.1996 அன்று தமிழர் தலைவர்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

டிரம்பை எதிர்க்கும் இந்திய, சீன மாணவர்கள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக 3 இந்திய மாணவர்கள், 2 சீன மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். பன்னாட்டு மாணவர்களுக்கான F-1 மாணவர் தகுதியை அரசு சட்டவிரோதமாக ரத்து செய்வதால்…

viduthalai

அர்த்தமற்ற இந்து மதம் – அவசியமான தொடர்

வணக்கம், 'Periyar Vision OTT'-இல் ‘அர்த்தமற்ற இந்து மதம்’ தொடரைப் பார்த்தேன். 45 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இப்போது வரை பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் புத்தகத்தைக் காணொலி வடிவில் வழங்குவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் தேவையும்கூட. புத்தகத்தின் ஆசிரியர் மஞ்சை…

viduthalai

கழகக் களத்தில்…!

23.4.2025 புதன்கிழமை நாகர்கோவிலில் உலக புத்தக நாள் விழா நாகர்கோவில்: மாலை 6 மணி <இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் <தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) <தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) <முன்னிலை: ச.நல்லபெருமாள் (மா.து. தலைவர்), ம.தயாளன்…

Viduthalai

தமிழ்நாட்டில் 14.55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

சென்னை, ஏப். 22 தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக் கையில் கூறியிருப்பதாவது: 2023-2024இல், சேவைத் துறை (மூன்றாம் நிலை) யானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத் துறை…

viduthalai

செயற்கை நுண்ணறிவு வரவால் எதிர்காலத்தில் கடின உழைப்புக்கு தேவை இருக்காது

மும்பை, ஏப். 22 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரவால் கடின உழைப்பாளிகளுக்கான தேவை எதிர்காலத்தில் இருப்ப தற்கான வாய்ப்பில்லை என்று போர்ட்போலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் நிறுவனரும், சந்தை நிபுணருமான சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

viduthalai