பாலத்தையே பாபா(சாமியார்) என்று கூறி கல்லா கட்டும் கூட்டம்
கும்பமேளா பல விசித்திர நகைச் சுவைகளை பார்க்கும் இடமாக மாறிவிட்டது, மதியிழந்தவர்கள் இத்தனைக் கோடி பேரா என்று வியக்க வைக்கிறது. இந்த வகையில் பிரயாகைக்குப் போகும் பாதையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி மக்கள் திரிவேணி சங்கமத்திற்குப் போகும் பாதையாக திருப்பிவிடப்பட்டுள்ளது.…
பிற இதழிலிருந்து…மாணவர் எழுச்சி!
ர.பிரகாசு திராவிடர் மாணவர் கழக மாகாண மாநாடு நீடாமங்கலம், நாள்:23, 24-02-1946 கருஞ்சட்டைப் படைக்கு ஆட்கள் திரட்டுவதை, பெரியார் தீவிரப்படுத்தியிருந்த வேளையில், நீடாமங்கலத்தில் 'திராவிடர் கழக மாகாண மாநாடு', 23, 24.03.1946 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற…
கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழ்நாடு தழுவிய போராட்டம் சமூகநீதி மாணவர் இயக்கம் அறிவிப்பு
சென்னை,பிப்.19- என்றோ அரசு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க தவறும் பட்சத்தில் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை சமூகநீதி மாணவர் இயக்கம் முன்னெடுக்கும் என்று மாநில செயலாளர் கோவை அம்ஜத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பி.எம்.சிறீ பள்ளிகள் திட்டத்தில்…
நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
நேஷனல் எலக்ட்ரானிக்ஸ், அய்.டி., நிறுவனத்தில் (என்.அய்.இ.எல்.அய்.டி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சயின்டிபிக் அசிஸ்டென்ட் பிரிவில் 78 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., வயது: 30க்குள் (18.3.2025இன்படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. தேர்வு மய்யம்:…
அகத்தியர் என்னும் புதுக் கரடி!
அகத்தியர் என்பவர் பெரும் புலவர் என்றும், தொல்காப்பியரே அகத்தியரின் சீடர்தான் என்றும் பெரும் புழுதியைப் பார்ப்பனர்கள் இப்பொழுது கிளப்பி விட்டு வருகின்றனர். காசி தமிழ்ச் சங்கமம் என்ற ஒன்றைக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பிரபலப்படுத்தி வருகின்றனர். கும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக்…
பழங்கால புலவர்கள்
பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான்.அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக் கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடு வான் அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட…
பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிகள்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (பி.எச்.இ.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன்,டர்னர், மெஷினிஸ்ட், கம்ப்யூட்டர்ஆப்ரேட்டர், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் டிரேடு அப்ரென்டிஸ் 430, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 100, கிராஜூவேட் அப்ரென்டிஸ் 125 என மொத்தம் 655 இடங்கள் உள்ளன.…
திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் குடமுழுக்கில் பங்கேற்பு! : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட வயலூர் முருகன் கோயில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் இன்று (19.2.2025) நடைபெற்ற குடமுழுக்கில் பங்கேற்றுள்ளது ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை என்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்…
வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் – வர்ணாசிரமம் விலகட்டும்!
திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் (19.2.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாதாரான இரண்டு அர்ச்சகர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதாக வந்த ஒரு செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு…
அஞ்சல் நிலையத்தில் அதிக அளவில் போஸ்ட் மாஸ்டர் பணி
இந்திய அஞ்சல் நிலையங்களில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜி.டி.எஸ்., எனும் கிராம அஞ்சல் பணியாளர் (கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர்) பிரிவில் உபி., 3004, ம.பி., 1314, தமிழ்நாடு 2292, மகாராட்டிரா 1498, கேரளா 1385. வடகிழக்கு 1270,…
