தங்கத்தை வாங்கி குவிக்கும் இந்தியா  

பொருளாதார சரிவுகளின் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும். இப்படிப் பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடிக்கு இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வாங்கியுள்ளது. பன்னாட்டுவு சந்தையில்…

viduthalai

  கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?    

அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ள இந்த நோட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே அது கள்ள நோட்டு என கண்டறிய உதவுகிறது.…

viduthalai

இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் தலைமைப் பொருளாதார ஆலோசகா் கூறுகிறார்

நியூயாா்க், ஏப்.22 இந்தியாவில் அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா். நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொலம்பியா இந்தியா…

viduthalai

ஓட்டல் மேலாண்மைப் படிப்பு ஜே.இ.இ. தேர்வு மய்ய விவரம் வெளியீடு!

சென்னை, ஏப். 22- ஓட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மய்யங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மய்யங்களில் பிஎஸ்சி விருந்தோம்பல்…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

திராவிடர் கழகத்தின் புதிய கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்று (22.4.1946) கருப்பு நிறப் பின்னணியில் சிவப்பு வட்டம் கொண்ட திராவிடர் கழகத்துக்கான புதிய கொடி இந்நாளில்தான் (1946) உருவாக்கப்பட்டது. அது இயக்கத்தின் கொள்கை களையும் இலட்சியங்களையும் குறிப்பதாக அமைந்தது. திராவிடர் கழகத்திற்கென…

viduthalai

தமிழ்நாட்டில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 500 புதிய முதுநிலை மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும்

சென்னை, ஏப்.22- தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் 500 புதிய முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 500…

viduthalai

‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’

ஒசூர் மாநகராட்சி பொறுப்பு ஆணையாளர் மாரி செல்வியை திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, துணைச் செயலாளர் ச.எழிலன் ஆகியோர் சந்தித்து ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்' என்ற நூலை வழங்கினர்.

viduthalai

கள்ளிப்பட்டியில் கொள்கைக் குடும்பங்களின் சந்திப்புக் கூட்டம்

கள்ளிப்பட்டி, ஏப். 22- தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் கள்ளிப்பட்டியில் கொள்கை குடும்பங்களின் சந்திப்புக்கூட்டம் 20.4.2025 ஞாயிறு காலை 11 மணிக்கு மாவட்ட துணைச்செயலாளர் லோ.முத்துச்சாமி இல்லத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ் தலைமை வகித்தார். கழக பேச்சாளர்…

Viduthalai

ஆளுநர் ரவியை நீக்கக்கோரி ம.தி.மு.க. சார்பில் வரும் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, ஏப்.22-  ஆளுநர் ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் வரும் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் 20.4.2025 அன்று நடைபெற்றது.…

viduthalai

கழகத் தோழருக்கு பாராட்டு

கடந்த ஜனவரி 21ல் ஒசூர் உள்வட்ட சாலையில் தமிழ்நாடு அரசு ஒசூர் மாநகராட்சியால் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சதுக்கம் (Thanthai periyar square) பெயரை கூகுள் நிறுவனத்தின் வரைபடம் வழிகாட்டி தளத்தில் இணைத்தமைக்கு திராவிட மாணவர் கழகம் ஒசூர் மாவட்ட செயலாளர்…

Viduthalai