தமிழ்நாடு முழுவதும் புதிதாக 643 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, ஏப்.22- தமிழ்நாடு முழுவதும் புதி தாக643 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட பேரவையில் அறிவித்தார். புதிய அறிவிப்புகள் சட்டபேரவையில் நேற்று (21.4.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக்கோரிக்கை மீதான விவா தத்துக்கு…

viduthalai

வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் ரூ.2 ஆயிரமாக உயர்வு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு

சென்னை, ஏப்.22- தமிழ்நாடு சட்டசபையில் கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதனிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது.…

viduthalai

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மொரப்பூர் ரயில் நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்பு

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திற்கு 19/04/2025-அன்று இரவு வருகை தந்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மொரப்பூர் ரயில் நிலையத்தில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத்…

Viduthalai

பிறந்த நாள் வாழ்த்து

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன் பேரன் சு.நிஷாந்த் 17ஆவது பிறந்த நாள் (22.4.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: < தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறையை ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் என சொல்ல தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிடுக்கிப்பிடி கேள்வி; சட்டப்பேரவையில் காரசார வாக்கு வாதம். < உச்ச நீதிமன்றம் மற்றும்…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

(ஒரு நாள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) (2025 - மே மாதம்) வ.எண்    நாள்                  நடைபெறும் மாவட்டம்        10.05.2025       சனி தென்சென்னை    …

viduthalai

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு

திராவிடர் கழகம் இரங்கல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் தமது 88ஆவது வயதில் காலமானார் (21.4.2025) என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம். அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மத நம்பிக்கையற்றவர்களாக நாம் இருந்தாலும் அவரது…

viduthalai

திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் முரசொலி செல்வம்

அவர்களின் சிலை திறப்பு விழா சிலந்தி கட்டுரைகள் நூல் வெளியீடு நாள் : 24.4.2025 வியாழக்கிழமை, மாலை 5 மணி. இடம் : முரசொலி வளாகம், கோடம்பாக்கம், சென்னை. முரசொலி செல்வம் அவர்களின் சிலையைத் திறந்து வைப்பவர்: திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்…

viduthalai

முரசொலி செல்வம் சிலை திறப்பு விழா

திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் முரசொலி செல்வம் அவர்களின் சிலை திறப்பு விழா, சிலந்தி கட்டுரைகள் நூல் வெளியீடு அழைப்பிதழை தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ். பாரதி, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1626)

யாகபலி கொடுமைக்கும், கொலைப் பாதகத்துக்கும், சித்திரவதைக்கும் ஒரு கடவுள் சொர்க்கத்தைக் கொடுப்பதாக இருந்தால் கடவுள் தன்மையாக கூறப்படும் கருணை என்று சொல்வது உண்மையாய் இருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’  

Viduthalai