நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த ஆர்.குமரவேல் (இளநிலை பணி மேலாளர், திருச்சி HEPF) அவர்களின் வாழ்விணையர் கு.கலைச்செல்வி-யின் முதலாமாண்டு நினைவு நாளை (14.2.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!…

Viduthalai

கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு பெரியார் புத்தகம் வழங்கி சந்திப்பு

கிருட்டினகிரி மாவட்டத்தின் 14ஆவது புதிய ஆட்சித் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள ச.தினேஷ்குமாரை 17.2.2025 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, காவேரிப்பட்டணம் ஒன்றியச்…

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் சத்தியநாராயணன், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்கு, 2,000 ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். (17.02.2025, சென்னை) தலித்முரசு ஆசிரியர் புனித பாண்டியன், சொல்லிசைப் பாடகர்…

Viduthalai

சிதம்பரம் கோயிலில் என்ன நடக்கிறது?

மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபைமீது ஏறி வழிபட பொது தீட்சிதர்கள் எதிர்ப்பின் காரணத்தால் நீதிமன்றம் சென்று தற்பொழுது வழிபட்டு வரும் நிலையில் பக்தர்கள் போராடிதான் வழிபட்டு வருகின்றனர். தில்லை கோவிந்தராஜர் பெருமாளுக்கு பல நூற்றாண்டு காலமாக சைவ,…

Viduthalai

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த வழக்கில் புதிய மனுக்களை ஏற்க முடியாது உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடில்லி, பிப்.18 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித் துள்ளது. மத வழிபாட்டு தலங்கள் சட்டம் மேனாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு…

Viduthalai

அப்பா – மகன்

மரியாதை மகன்: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பிஜேபி கையெழுத்து இயக்கம் நடத்தப் போகிற தாமே! அப்பா: அப்பா கொஞ்சநஞ்சம் இருக்கும் மரியாதையும் காற்றில் பறந்து விடும் மகனே!  

Viduthalai

செய்தியும் சிந்தனையும்….!

கொள்ளை அடிக்கவா? செய்தி: தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்யப்படும் – சொல்கிறார் அண்ணாமலை. சிந்தனை: அர்ச்சகர்கள் கொள்ளை அடிக்கவா?

Viduthalai

‘வேஷங்கள் கலையட்டும்’ ‘பிம்பங்களின் பேச்சும் சித்தாந்த அரசியலும்’

கல்வி, வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சி பொது சுகாதாரம் பணப் புழக்கம் கிராமங்கள் வரை ஊடுருவியுள்ள மின்சார இணைப்பு மற்றும் தார் சாலைகள் பொது போக்குவரத்து வசதி. உள்கட்டமைப்பு என அத்தனை அம்சங்களிலும் இந்தியாவின் முதல் மாநிலமாகவோ அல்லது முதல் மூன்று…

Viduthalai

செய்திச் சுருக்கம்

சுவாசத் தொற்று: முகக் கவசம், தடுப்பூசி அவசியம் தமிழ்நாட்டில் ‘ஆர்எஸ்வி’ எனப்படும் சுவாசப் பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்…

viduthalai

வர்த்தகப் போரை தொடங்கிய டிரம்ப் இந்தியாவிற்கு வரப்போகும் சிக்கல் சோஹோ சிறீதர் வேம்பு எச்சரிக்கை!

சென்னை,பிப்.19- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பொருட்களின் விலை தற்காலிகமாக உயரும் வாய்ப்புகள் இருப்பதாக சோஹோ நிறுவனர் சிறீதர் வேம்பு தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக பின்வரும் மாற்றங்கள் ஏற்படும் என்று சோஹோ நிறுவனர்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026