சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளி அருகே நடைமேடையில் கட்டப்பட்ட கோயில் அகற்ற கோரிக்கை

வணக்கம். சென்னை அண்ணா நகர், பழைய சிந்தாமணி அங்காடி எதிரே, வள்ளியம்மாள் பள்ளி வளாகம் ஒட்டி சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள நடைமேடை, பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு பெரும் உதவியாக இருந்தது. தற்போது இந்த நடைமேடையில், வழியை மறித்து, ஒரு கோயில்…

viduthalai

மதம் பயன்படாது

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. ('குடிஅரசு' 7.5.1949)

Viduthalai

விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பதா?

கவிப்பேரரசு வைரமுத்து இந்தி என்ற மொழி தன்னளவில் இயங்குவது அதன் உரிமை இன்னொரு தேசிய இனத்தின்மீது திணிக்கப்படும்போது அது புல்லுருவிபோல் உள்ளிருந்து தாய்மொழியின் உயிரை உறிஞ்சிவிடும் இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்திபோன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான் தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது…

viduthalai

23 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! முழங்கட்டும் முரசம்!

கருஞ்சட்டை தோழர்களே! வரும் 23ஆம் தேதி ஞாயிறன்று திராவிடர் கழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்? ஒன்றிய அரசு தேசியக் கல்வி என்ற ஒன்றைத் திணிக்கிறது. அதில் முக்கியமாக மூன்று மொழிகளைப்…

Viduthalai

சட்டப் பல்கலை. வளாகத்தில் சுற்றுச்சூழல் வகுப்பறை மரங்களுக்கு இடையே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு

சென்னை, பிப்.20 சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் மரங்களுக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சார்ந்த கல்வியையும், சட்டக் கோட்பாடுகளையும் இயற்கை சூழலில் கற்பிக்கும் வகையில் சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் மியாவாக்கி காடுகள்…

viduthalai

என்ன கொடுமையடா! ராமேசுவரம் மீனவர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் இலங்கை சிறையில் அடைப்பு படகு உரிமையாளர் ரூபாய் 1.20 கோடி செலுத்த வேண்டுமாம்

ராமேசுவரம், பிப்.20 இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம், படகின் உரிமையாளருக்கு ரூ.1.20 கோடி அபராதம், படகோட்டிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பிப்.,9இல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு…

viduthalai

பைபர் நெட் திட்டத்தில் கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை, பிப்.20 தமிழ்நாடு ஃபைபர் நெட் திட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற் பட்ட கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக் கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மாநாடு இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (அசோசெம்) தென்மண் டலம்…

viduthalai

ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளும் – கற்றவர்களும் – மற்றவர்களும் மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும்!

* பேரிடர் நிவாரண நிதி வழங்குவதிலும் பாரபட்சமா? * தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்காதது ஏன்? * உரிமைகளை சலுகைகளாகப் பார்ப்பதா? மாநிலங்கள் கப்பம் கட்டும் சிற்றரசும் அல்ல; ஒன்றிய அரசு ஏகாதிபத்திய சக்கரவர்த்தியும் அல்ல! மோடி அரசின் பழிவாங்கும்…

Viduthalai

மும்மொழி திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது ஒன்றிய அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

‘மீண்டும் ஒரு மொழிப் போரை உருவாக்க வேண்டாம்’ என்று எச்சரிக்கை சென்னை, பிப்.20 மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட் டில் ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ‘‘மீண்டும் ஒரு மொழி போர்…

viduthalai

மும்மொழிக் கொள்கை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி எதிர்ப்பு

கிருஷ்ணகிரி, பிப்.20 மும்மொழிக் கொள் கையை அதிமுக எந்த சூழ்நிலையிலும் ஏற்காது என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித் துள்ளார். கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026