பெரியார் விடுக்கும் வினா! (1580)

மனிதச் சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யும், மக்களைப் பிரித்து வைத்து, உயர்வு தாழ்வு கற்பித்து, மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்துப் பொது முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் தடுக்கவுமான மதங்கள் எவையாயினும் அவை ஒழிக்கப்பட வேண்டாமா? அவற்றை ஒழித்துக்கட்ட…

viduthalai

நன்கொடை

ஆவடி மாவட்ட தோழரும் பொதுக்குழு உறுப்பினருமான சிவ.ரவிச்சந்திரனின் இணையரும் ஆர்.என்.ஓவியாவின் தாயாருமான ஆர்.நிர்மலாவின் முதலாம் ஆணடு நினைவு நாளை யொட்டி (3.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக அவர்களது குடும்பத்தினர் வழங்கினர்.

viduthalai

3.3.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *வரவேற்புரை: சா.தாமோதரன் (செயற்குழு உறுப்பினர்) * தலைப்பு: ஒன்றிய அரசின் சாதனையில் விஞ்சி நிற்பது -…

viduthalai

நியூஸ் பேப்பரில் வடை கொடுத்தால் ரூ.1,000 அபராதம்

நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும். இந்நிலையில், சிவகங்கையில் நியூஸ் பேப்பரில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.1,000…

viduthalai

மதலைராஜ் பணி நிறைவு

ஆண்டிமடத்தை சேர்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் பகுத்தறிவாளர் மதலைராஜ் பணி நிறைவு பெற்றதையடுத்து கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இயக்க பணிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக மகிழ்ச்சியுடன் உறுதி கூறினார்.(1.3.2025)

viduthalai

விடுதலைச் சந்தா

முதுபெரும் பெரியார் தொண்டர் மாவட்ட காப்பாளர் கீரமங்கலம் அ.தங்கராசு ஓராண்டு விடுதலைச் சந்தா 1000 ரூபாய் மாவட்ட தலைவர் க.மாரிமுத்துவிடம் வழங்கினார். மாவட்ட பகுத்தறிவு கழக செயலாளர் வீரையா உடனிருந்தார்.

viduthalai

தா.பழூர் வருகைதரும் தமிழர் தலைவருக்கு வரவேற்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெறவுள்ள முப்பெரும். விழாவிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவிருப்பதால் கழகத்தின் பொறுப்பாளர்கள் -தோழர்கள் அனைவரும் 3.3.2025 திங்கள்கிழமையன்று மாலை சரியாக 5 மணிக்கு…

viduthalai

குலக்கல்வி திணிப்பு

தந்தை பெரியார் தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால்…

viduthalai

எஸ்.கே.பெருமாள் சாமி 83ஆவது பிறந்த நாளையொட்டி பெரியார் உலகிற்கு நிதி

பெரியார் காலம் தொட்டு இன்று வரை நம் கழக பணிகளுக்கு மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை செய்து இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பவர். திருப்பத்தூர் மாவட்ட விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர், பெரியார்பெருந்தொண்டர் எஸ்.கே.பெருமாள் சாமி. அவர் தன்…

viduthalai

அனுமதி இல்லாமல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதாக கழக துணைத் தலைவர் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 2- சென்னை உயர்நீதிமன்றத்தில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில், "எழும்பூர் ரயில் நிலையம் முன்பு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கடந்த 2022ஆம்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026