ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று முதல் தொகுதி தோறும் பொதுக் கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு
சென்னை,மார்ச் 3- திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (3.3.2025) முதல் தொகுதிதோறும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என துணை முதலமைச்சரும் அக்கட்சியின் இளை ஞரணி செயலாளருமான உதயநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: திமுக இளைஞரணியின்…
3 ஆண்டுகள் நிறைவு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41.38 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,மார்ச் 3- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந் த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' எனும்…
சிறார் பாடல்: வாடும் வானம்
சிங்கம், புலி யானை எல்லாம் வனத்தில் வாழுது சிங்கார வனத்தில் வாழுது! ஒற்றுமையாய் ஓரிடத்தில் தனித்து வாழுது ஓரினமாய்த் தனித்து வாழுது! குட்டிபோட்டுத் தன்இனத்தைப் பெருக்கிக் கொள்ளுது குறைவின்றிப் பெருக்கிக்கொள்ளுது! காட்டையெல்லாம் சுயநலத்தில் மனிதர் அழிக்கவே நாட்டுக்குள்ளே கோபத்துடன் வீட்டை அழிக்குது! …
சேதி தெரியுமா?
“என்ன, எவரெஸ்ட் குட்டிப் பையா?” சூரியக் குடும்பத்தில் உயராமன மலை எது தெரியுமா? பூமியின் உயரமான மலையான இமய மலையின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், 8.8 கிலோ மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் இதுவே ‘ரொம்பக் குள்ளம்’ என்று சொல்லும் அளவில்…
பெரியாரைச் சந்தித்தால்…
கேள்வி: பெரியார் சொன்னதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன? பதில்: நல்லா படிக்கணும் கேள்வி: இப்போ நீங்க பெரியாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? பதில்: நன்றி! கேள்வி: எதுக்கு? பூர்ணா: அவரால் தான் பெண்களெல்லாம்…
சிறார் கதை: ஈயும் எறும்புகளும்
எப்போதும் வரிசையாகச் செல்கிறார்களே? இவர்களை ஏதாவது செய்ய வேண்டுமே” மனதுக்குள் பேசிக் கொண்டது ஈ. சிதறியிருந்த உணவுப் பொருளைப் பொறுக்கி உண்ண ஆரம்பித்தன எறும்புகள். ‘காதின் அருகே செல்வோம். ஈ… என கத்துவோம். இரைச்சல் தாங்காமல் ஓடுவார்கள்’ என தனக்குள்ளே மீண்டும்…
தொடர் கதை: காட்டுவாசி-7: கம்பெடுத்தால் சொல்லி அடிப்பேன்!
விடிந்தும் விடியாத காலைப் பொழுது… இரவு முழுவதும் வீட்டில் என்ன நடந்திருக்குமோ? என்ற எண்ணத்தோடே படுத்திருந்த அமுதாவும், மாணிக்கமும் இடையிடையே விழித்து விழித்துத் தூங்கி நன்றாக விடிந்ததும் விழித்தனர். அடர்ந்திருந்த மரக் கூட்டத்தில் இரவே வந்து அடைக்கலமான பறவைகள் எல்லாம் தத்தமது…
தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை போராட்டக் குணம் கொண்டது திமுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரகடனம்
சென்னை, மார்ச் 2- ‘தமிழ்நாட்டின் உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72-ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் நேற்று (1.3.2025) கொண்டாடினார். இதையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர் களுக்கு…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மேனாள் மாணவர்கள் சந்திப்பு
வல்லம், மார்ச் 2 வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் மகளிர் பொறியியற் கல்லூரியாக இருந்த காலத்தில் படித்த மேனாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி 28.2.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு…
