மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்
சென்னை, மே 2- கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் தரப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான…
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள பல்நோக்குக் கட்டடப் பணி
30.04.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள பல்நோக்குக் கட்டடப் பணியினை அடிக்கல் நாட்டித்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலைஞர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 18 சட்ட முன் வடிவுகள் நிறைவேற்றம்
சென்னை, மே 2- சட்டப் பேரவையில் 29.4.2025 அன்று தாமத வரிக்கான அபராத வட்டி குறைப்பு, கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கம் உள்ளி்ட்ட 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு…
புறப்பாடு வரி – சித்திரபுத்திரன்
சென்ற வாரத்திற்கு முந்திய குடி அரசு இதழில் நாடக வரியைப் பற்றி எழுதி யிருந்ததைக் கவனித்த அன்பர்கள் மனம் வருத்தப்படாதிருக்க முடியாது. அவ்வருத்தம் மறைவதற்குள் மற்றொரு வரி தலை விரித்தாடிவிட்டது. அஃதாவது ஈரோடு நகரசபை வைத்தியர் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிப்…
கடவுள், மதம், ஜாதி, ஜாதகம், ஜோதிட மூட நம்பிக்கைகளின் பெயரால் விரயமாகும் காலம் இராகுகாலம்
1 மாதத்திற்கு 1.30 x 30 = 45 மணி நேரம் ஓர் ஆண்டுக்கு 540 மணி நேரம் எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30 X 30 = 45 மணி நேரம் ஓர் ஆண்டுக்கு 540 மணி நேரம் அஷ்டமி…
இனியும் ஆதாரம் வேண்டுமா?
சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பன ஆதிக் கத்திற்கென சுயராஜ்யக் கட்சியின் சார்பாக காங்கிர சின் பெயரால் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் கம்பெனியார் நிறுத்தும் அபேட்சகர்களைப் பற்றி அப்போதைக் கப்போது எழுதி வந்திருக்கிறோம். அவற்றுள் ஒரு சந்தர்ப்பத்தில் “ஜில்லாவிற்கு இரண்டொரு பார்ப்பனரல்லாதாரை நிறுத்தி பொது ஜனங்களுக்குப்…
‘உலக முற்போக்கு சர்வதேச’ குழுவினர் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
புதுடில்லி, ஏப்.30 ‘உலக முற்போக்கு சர்வதேச’ குழுவினர் சோனியா மற்றும் ராகுலை சந்தித்தனர். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உலக அளவில் முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைக்கும் மற்றும் பன்னாட்டு பிரச்சினைகளை விவாதித்து முடிவெடுக்கும் 'முற்போக்கு சர்வதேசம்' என்ற அமைப்பின்…
எடப்பாடி தலைமையேற்று எந்த தேர்தலிலாவது வெற்றி பெற்றது உண்டா? தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி
சென்னை, ஏப்.30 தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அடிப்படைக் கோட்பாடு என்ன? செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது.…
நெடுஞ்சாலைகளில் போதிய வசதி இல்லாததால் விபத்துகளில் மக்கள் உயிரிழப்பு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஏப்.30- நெடுஞ் சாலைகளை அமைத்தாலும், அங்கு எந்த வசதியும் இல்லாததால், விபத்துகளில் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரி வித்தது. கட்டணமில்லா சிகிச்சை திட்டம் மோட்டார் வாகன சட்டத்தில் 164ஏ என்ற புதிய உள்பிரிவு…
