பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் பணிநிறைவு – தமிழர் தலைவர் பாராட்டு

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் தி.விஜயலெட்சுமி. பணி நிறைவு பெறும் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நிறுவனத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டு தெரி வித்தார். தி.விஜயலெட்சுமி ‘பெரியார் உலகத்’திற்கு நன் கொடையாக ரூ.50,000–த்திற்கான வரைவோலையை நிறுவனத் தலைவரிடம் வழங்கினார்.…

viduthalai

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்க! மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்

ராமேசுவரம், மார்ச் 2 இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறை பிடிக்கப்பட்டு, 131…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா – தமிழர் தலைவர் பங்கேற்று மலரை வெளியிட்டார்

சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு…

viduthalai

குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்! இன்றேல் செத்தொழிவோம்!

இந்த நாட்டை முதலில் முகலாயர்கள் ஆண்டார்கள். பிறகு வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள். வெள்ளைக்காரன் இங்கு பார்ப்பானால் வந்தான். பார்ப்பான் பேச்சையே கேட்டான். கடைசியில் வெள்ளைக்காரன் என்ன நினைத்தான் என்றால் பார்ப்பான் எல்லோரையும் ஏய்க்கின்றான். இந்த முட்டாள் ஜனங்கள் அவனுடைய ஏய்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்,…

viduthalai

15 ஆண்டு வாகனங்களை போன்று 20 ஆண்டுகால என்.டி.ஏ. அரசை அகற்ற வேண்டும் தேஜஸ்வி யாதவ்

பாட்னா, மார்ச் 2 15 ஆண்டு பழைய வாகனங்களை அகற்றுவதை போன்று, 20 ஆண்டிற்கும் மேலாக பீகார் மக்களுக்கு சுமையாகி வரும் என்.டி.ஏ. கூட்டணியை அகற்ற வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இது…

viduthalai

உத்தரகண்ட் பனிச்சரிவு : 50 தொழிலாளர்கள் மீட்பு – 4 பேர் பலி

டேராடூன், மார்ச் 2 உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் நேற்று (1.3.2025) அதிகாலை பயங்கர பனிச் சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது…

viduthalai

சீமானின் அருவருக்கத்தக்க பேச்சு சீமான் வீட்டிலும் கட்சியிலும் உள்ள பெண்கள் கேள்வி கேட்க வேண்டும் தி.மு.க. எம்.பி. கனிமொழி கருத்து

சென்னை, மார்ச் 2 சீமானின் பேச்சு சமீப நாட்களாக சலசலப்பு களை கிளப்பி வருகிறது. இந் நிலையில், இவரது பேச்சை கேட் டுக்கொண்டு அக்கட்சியில் எப்படி இருக்கிறீர்கள்? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும்…

viduthalai

தமிழ்நாட்டின் கடல் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒன்றிய அரசு ஏல அறிவிப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு

திருச்சி, மார்ச் 2 தமிழ்நாட்டின் நிலப்பகுதிக ளிலும், கடல் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கனவே விடுக்கப்பட்டு, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி…

viduthalai

விழுப்புரம் புத்தகத் திருவிழா-2025 (02.03.2025 முதல் 12.03.2025 வரை)

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 3–ஆம் ஆண்டு விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:40 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.3.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பிற மாநிலங்களும் ஹிந்தித் திணிப்பை எதிர்க்க முன்வந்துள்ளன.ஆதிக்க மொழி திணிப்பை தடுத்து, அன்னை தமிழை காப்பேன்: தனது பிறந்த நாளன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பிற்படுத்தப்பட்டோருக்கு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026