இரா. ஈ. அஞ்சலி – பி. கார்த்திகேயன் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன் – ஈஸ்வரி ஆகியோரின் மகள் இரா. ஈ. அஞ்சலிக்கும், சு. பிச்சைக்கண்ணு – ரதிமாலா ஆகியோரின் மகன் பி. கார்த்திகேயனுக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி

சுயமரியாதைச் சுடரொளி அங்கமுத்துவின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். அங்கமுத்துவின் மகன் மருத்துவர் அன்புசெல்வன் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5,000த்தை நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (பழனி, 27.2.2025)

viduthalai

பழனி பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற உணர்ச்சிமயமான காட்சி

‘‘பழனி முருகன் கோயில் அர்ச்சகர்களாக மீண்டும் பண்டாரத்தார்களை நியமனம் செய்க!’’ சிதம்பரம் பொதுக்குழுவின் ‘‘தீர்மானம் 5 (அ)”– கழகத் தலைவர் மேடையில் எழுந்து நின்று முன்மொழிய பழனிவாழ் பெருமக்கள் எழுந்து நின்று கையொலி எழுப்பி ஒருமனதாக வரவேற்றனர்! பழனி, மார்ச் 3…

viduthalai

மீண்டும் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றிணைப்பு பரிசோதனை- இஸ்ரோ தகவல்

புதுடில்லி,மார்ச்3- விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோவின் பட்டியலில் இருக்கிறது. மிகப் பெரிய இந்த திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக் கோள்களை ஒன்றாக இணைக்கும்…

viduthalai

மலச்சிக்கலைத் தவிர்க்கும் சிறந்த வழிகள்

நம்முடைய செரிமான மண்டலத்தில் வரும் ஒரு முக்கியமான முதன்மையான சிக்கல் மலச்சிக்கலாகும். அது வராமல் தடுக்கவும் குணமாக்கவும் உதவும் முக்கிய மருந்து உணவேயாகும். வழக்கமாக அன்றாடம் வர வேண்டிய மலம் ஓரிரு நாட்கள் வராமல் இருந்தால் அதனை மலச்சிக்கல் என்பதில்லை. வாரம்…

viduthalai

இதய நோயும், மருத்துவமும்!

மருத்துவத் துறையில் இன்று மாரடைப்பு போன்ற நோய்கள் அதிகரித்து வரும் போக்கையும் வயது குறைவானவர்களுக்கு பாதிக்கப்படும் சூழலையும் காண்கிறோம் . இதன் காரணங்களை புரிந்து கொள்வதும் தடுப்பு முறைகளை பின்பற்றுவதும் நோய் ஏற்பட்டவுடன் அதனை கண்டுபிடிக்கும் முறைகளை பற்றிய விழிப்புணர்வும் அவசியமாகும்…

viduthalai

ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மூன்றாவது மொழியை ஏற்கவில்லை தொல்.திருமாவளவன் கருத்து

சென்னை, மார்ச் 3- ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என விசிக தலைவர் தொல்.திருமா வளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி விசிகவின் அரசு ஊழியர் அய்க்கியப்…

viduthalai

குடிநீர் தொட்டிகள்: பணி ஜூலையில் நிறைவடையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை கண்ணகி நகர் எழில் நகரில் 22,000 குடியிருப்புகள் நலன் கருதி தனித்தனி குடிநீர் தொட்டிகள்: சென்னை,மார்ச் 3- சென்னை கண்ணகி நகர், எழில் நகரில் 22 ஆயிரம் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் தனித்தனி குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஜூலை…

viduthalai

கச்சத்தீவு விவகாரத்தில் ஆளுநர் சர்ச்சை கருத்து தமிழ்நாடு அரசு பதிலடி

சென்னை,மார்ச் 3–- கச்சத்தீவு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளதிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கச்சத்தீவை வைத்து கச்சை கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. ‘கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையைப்…

viduthalai

73 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம்

சென்னை,மார்ச்3- மிகச் சிறப்பான முறையில் எவ்வித தண்டனைகளும் இன்றி மெச்சத்தகுந்த வகையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக காவல் துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு மிகச் சிறப்பான சேவைக்கான பதக்கம் வழங்கப்படுகிறது. சிறப்பான முறையில் எவ்வித தண்டனைகளுமின்றி மெச்சத்தகுந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026