சிம்பொனி அரங்கேற்ற லண்டன் செல்லும் இளையராஜா.. நேரில் சந்தித்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 3 இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது... ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாத னையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன்…
வெறும் விழா அல்ல!
திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா சிறப்பாக மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக, கொண்டாட்டமாக நடைபெற்றது உண்மையே! ஆனால் அது ஒரு…
பரிகார முயற்சி
எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். ('குடிஅரசு' - 4.10.1931)
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!
டெக்சாஸ், மார்ச் 3- தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கைக்கு ஆதரவாகவும், மும்மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுத்து உள்ள னர். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான ‘டல்லாஸ்' நகரத்தில் வாழும் அமெரிக்க வாழ்…
ஹிந்தி எதிர்ப்புத் தீ எங்கும் பற்றி எரிகிறது!
மேற்கு வங்க ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து அழிப்பு! கருநாடக மாநில ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்கள் தார் கொண்டு அழிப்பு!
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு ‘தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்!’
புதுடில்லி, மார்ச் 3 மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவ காரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சி யின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரசின் மேலி டப் பொறுப்பாளா்…
அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது!
நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை, மார்ச் 3 தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக்கூடாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று (3.3.2025) நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட…
தெலங்கானா மாநிலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு!
பெல்லம்பள்ளி, மார்ச் 3 ‘‘புலே, சாவித்திரிபாய் புலே, பெரியார் ராமசாமி போன்ற பெருமக்கள் ஆற்றிய சேவைகள் நினைவுகூரத்தக்கவை‘‘ என்று விஞ்ஞானி தர்சினி ரமேஷ், பேராசிரியர் பாலபோயினா சுதர்சன் கூறினர். தேசிய அறிவியல் நாளையொட்டி, பெல்லம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் ஜூனியர் கல்லூரிகள்…
மனிதநேயம்-13 களம்கண்டு வெல்லும் திராவிடம் கதிர்கண்டு வணங்கும் தமிழ்இனம்
நாள்: 4.3.2025, செவ்வாய், மாலை 6.00 மணி இடம்: ஜாயிண்ட் ஆபிஸ், அயனாவரம் தலைமை: வே.வாசு (பகுதி தி.மு.க. செயலாளர்) புகழுரைப்போர்: ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் இரா.முத்தரசன் மாநிலச் செயலாளர். சி.பி.அய் எம்.எச்.ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ. தலைவர் - மனிதநேய…
