கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *தொகுதி மறுசீரமைப்பில் மாநில அரசுகளின் கருத்தைக் கேளுங்கள்: ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மகா கும்பமேளாவின் போது புகழ் பெற்ற 'அய்அய்டி பாபா' ஜெய்ப்பூரில் கஞ்சாவுடன் பிடி பட்டார். (இனி…
பெரியார் விடுக்கும் வினா! (1582)
வேதத்திலும், ஆரிய மதத்திலும் தேவர்கள் பெயர் பிரஸ்தாபப்படுத்தப்பட்டு, அந்தத் தேவர்களுக்குத் தனித்தனிச் சக்திகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த வேதத்தில் கடவுள் என்கின்ற பேச்சோ - ஏன் உச்சரிப்போ கூட உண்டா? ஆரியக் கொள்கைப்படியும் அவர்களுக்கு -- ஆரிய மதத்தில் கடவுள் உண்டா? -…
மகிபாலன்-உமாமகேஸ்வரி ஆகியோரின் மணவிழா
திமுகநாகைமாவட்டசெயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் நாகை என்.கவுதமனின் மகன் மகிபாலன்-உமாமகேஸ்வரி ஆகியோரின் மணவிழா சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாகையில் 3.3.2025 அன்று நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை…
அந்தோ அருமை நண்பர் கவிஞர் நந்தலாலா மறைவு நமது வீர வணக்கம்
பிரபல பேச்சாளர், எழுத்தாளர், கருத்தாளரான திருச்சி தோழர் கவிஞர் நந்தலாலா (வயது 70) மறைந்தார் என்ற செய்தி மிகப் பெரிய அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். அவரது இயற்பெயர் எஸ். நெடுஞ்செழியன் ஆகும். எதையும் கூர்த்த மதியுடன் ஆய்தல், நகைச்சுவைத் தேன் கலந்த உரையாடல்,…
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடை
பெரியார் பெருந் தொண்டர் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் ’பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். ஏற்கெனவே 9 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மொத்தம் ரூ.10 லட்சம்.…
திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷாம் பொன்னாடை வழங்கி வரவேற்றார்
*திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷாம் பொன்னாடை வழங்கி வரவேற்றார். உடன்: தங்கும் விடுதி உரிமையாளர் நந்தா. * திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்…
நாகர்கோவில் புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன நூல்கள் ரூ.77000 க்கு விற்பனை
நாகர்கோவில்,மார்ச்4- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் நமது புத்தக நிலையம் கடை எண் 81 இல் செயல்பட்டது. தந்தை பெரியாருடைய நூல்களை பொதுமக்கள்…
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை
திருச்சி - சிறுகனூர் ‘பெரியார் உலகம்' நன்கொடையாக வடசென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்களிப்பாக மாதம் ஒரு தொகையை வழங்குவதென மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழர் தலைவர் பிறந்த மாதமான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு உரிய தொகையை…
மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, க.சொ.கணேசன் ஆகியோரின் சிலைகளுக்கு தமிழர் தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா – முப்பெரும் விழாவில் பங்கேற்றோர் [தா.பழூர் – 3.3.2025]
மாபெரும் முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் மலர் மாலை, பொன்னாடை அணிவித்தனர். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கருக்கு…
