விடுதலை சந்தா அளிப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தஞ்சை மாவட்ட துணை செயலாளராகப் பொறுப் பேற்றதன் மகிழ்வாக கருவழிக்காடு ரெ.சுப்பிரமணியன் ஓர் ஆண்டிற்கான விடுதலை சந்தா ரூ.2000 கொடுத்து மகிழ்ந்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயகுமார், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்…

Viduthalai

கும்பமேளா புகழ் அய்.அய்.டி. பாபா கஞ்சாவுடன் கைது

புதுடில்லி, மார்ச் 4 அய்.அய்.டி. பாபா என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் அபய் சிங் ஒரு அய் அய் டி- மும்பை மேனாள் மாணவர் மற்றும் மேனாள் விண்வெளி பொறியாளர். என்று கதைவிட்டுக்கொண்டு நான் உலக வாழ்க்கையைத் துறந்து சாமியாராக மாறிவிட்டேன்…

viduthalai

கும்பகோணம் கழக மாவட்டத்தில் பெரியார் உலகத்திற்கு பெருமளவு நிதி திரட்டிட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

குடந்தை, மார்ச் 4- குடந்தை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 22-02-2025 அன்று மாலை 6.00 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் நடைபெற்றது. குடந்தை மாநகர தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேஷ் வரவேற்புரை யாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார்…

Viduthalai

2025ஆம் ஆண்டில் இந்தியாவின் கடன் சுமை 181.74 லட்சம் கோடியில் கமிஷன் அடித்தது எவ்வளவு? அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை, மார்ச் 4 தமிழ்நாட்டின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் ஒன்றிய அமைச்சர்களிடம் பேசி தமிழ்நாட்டிற்கான கல்வி, 100 நாள் வேலைத்திட்ட நிலுவைகளை வாங் கித் தாருங்கள்…

viduthalai

மனிதநேயமற்ற மூடநம்பிக்கை ஒடிசாவில் நோயை குணப்படுத்த ஒரு மாத ஆண் குழந்தைக்கு பல முறை சூடு

புவனேஸ்வர், மார்ச் 4 ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தைக்கு நோயை குணப்படுத்த சுமார் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரி குடா பகுதியை சேர்ந்த…

viduthalai

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.8 லட்சம் ஆக உயர்வு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை, மார்ச் 4 தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற் படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.…

viduthalai

தொகுதி மறு சீரமைப்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் கவுரவம் பார்க்காமல் நாளை அனைவரும் பங்கேற்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

நாகை மார்ச் 4 தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழ் நாடு அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள கட்சிகள், கவுரவம் பார்க்காமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என…

viduthalai

நாகை மாவட்டத்தில் ரூபாய் 82.99 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் ரூபாய் 200 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

நாகப்பட்டினம், மார்ச் 4 நாகை யில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.82.99 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு நேற்று (3..3.2025) அடிக்கல் நாட்டி, ரூ.139.92 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, 38,956 பயனா ளிகளுக்கு ரூ.200.27 கோடி மதிப்பில்…

viduthalai

தொலைக்காட்சி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் கோரி வழக்கு

சென்னை, மார்ச் 4 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்கவும், அவ்வாரியத்தின் சான்றிதழை பெற்ற பின்பே அவை ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்யவும், அதனை மீறுபவர்களுக்கு அதிக அளவிலான அபராதத்தை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்" என ஒரு…

viduthalai

இலங்கையில் தமிழ்நாடு மீனவர்கள் சிறை இராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்

இராமேசுவரம், மார்ச் 4 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று (3.3.2025) திருவோடு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி முதல் 18…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026