இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சிப் பணிகள்
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மொழி நன்றாக தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் விவரங்களை…
தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.,
‘‘ஜாதியத்தையும், ஆணாதிக்கத்தையும் வலியுறுத்திய பண்பாடுதான் ஆரியப் பண்பாடு; ஆனால், தமிழோ சமத்துவத்தைப் போதித்த மொழி!’’ தி.மு.க. இளைஞரணி சார்பில், இளம் பேச்சாளர்க ளுக்கான பயிற்சி முகாமில் ‘‘அரை உண்மைகளும் முழுப் பொய்களும்’’ என்ற தலைப்பில், திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளுக்குப் பதில்…
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பயிற்சிப் பணியிடங்கள்
பேங்க் ஆப் இந்தியாவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்களுக்கு கட்டாயம் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். இது தொடர்பான முழு விவரங்களை இங்கு…
திருவண்ணாமலையில் பூமிக்கடியில் தங்கம் இந்திய புவியியல் ஆய்வுத்துறை தகவல்
சென்னை,மார்ச் 5- இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், இந்திய புவியியல் ஆய்வுத் துறையின், 175ஆவது நிறுவன நாளையொட்டி, ஓய்வுபெற்ற அதிகாரிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று (4.3.2025) நடந்தது. அதில், பொது துணை இயக்குநர்…
நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வலியுறுத்தல்
புதுடில்லி,மார்ச் 5- நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத் தரவும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய அமைச்சர் கே.பி.நட்டாவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அரசு முறை…
‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் 8 நாட்களில் 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் தமிழ்நாடு அரசு தகவல்!
சென்னை,மார்ச் 5- முதல்வர் மருந்தகம் திட்டத்தால் 50,053 பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு மனிதநேயத் திட்டங்களில் ஒரு மாபெரும் வெற்றித் திட்டம் “முதல்வர் மருந்தகம்” திட்டம் 8 நாட்களில் ரூ.27 இலட்சத்திற்கு மேல் மருந்துகள்…
‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் 1,718 மனுக்களுக்கு உடனடித் தீர்வு அமைச்சா் சி.வி.கணேசன்
சேலம்,மார்ச் 5- சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமில் 1,718 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளது என்று அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா். தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புளியங்குறிச்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட…
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறுகளை அமைக்கக் கூடாது சென்னை,மார்ச் 5- தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி…
‘தி(இ)னமலரின்‘ புத்தி!
கேள்வி: தேர்தலில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மக்கள் வேலைக்குச் செல்ல விரும்பாமல் சோம்பேறிகளாகி விட்டனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளதே...? பதில்: தமிழகத்தில் இலவசங்களால் மக்கள் சுணங்கி விட்டதால், வட மாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அதன் பாதிப்பை நாம்…
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழா
வல்லம், மார்ச் 4- பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் நாளையொட்டி வேதியியல் துறை பெரியார் புரா மற்றும் ஆற்றல் மற்றும் சுற்று சூழல் மய்யம் இணைந்து நடத்திய விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு மேற்கொள்ள வேண்டிய…
