ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது! மூடநம்பிக்கைகளை விட்டுவிட வேண்டும்! பழகு முகாம் இரண்டாம் நாளில் பிஞ்சுகளுக்கு கவிஞர் தாத்தா வேண்டுகோள்!

வல்லம், மே2 பழகு முகாம் இரண்டாம் நாளில் ‘சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பெரியார் பிஞ்சுகளுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வேண்டுகோள் விடுத்துப் பாடம் கற்றுக் கொடுத்தார். தஞ்சை மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும்…

viduthalai

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்  காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, மே 2  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர்…

viduthalai

ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு சி.பி.அய்.மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிருப்தி

மதுரை, மே 2 ‘சி.பி.அய். மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வரு கின்றன. இதன் காரணமாக சிபிஅய் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்’ என உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் அதிருப்தி தெரிவித் துள்ளது. மோசடி நெல்லை, பாளையங்கோட்டையில்…

Viduthalai

உழைப்பாளர் நாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய சென்னை மேயர்

சென்னை, மே 2 சென்னை மாநகராட்சி சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர் மற்றும் மலேரியா பணியாளர்களின் சேவையை பாராட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று (1.5.2025) நடைபெற்றது. நலத் திட்ட உதவி…

Viduthalai

அரசு பணியாளர்களின் தனிப்பட்ட விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோர முடியாது மாநில தகவல் ஆணையர் ஆணை

சென்னை, மே 2 கிருஷ்ணகிரி மாவட்ட நீர் தேக்க உபகோட்ட உதவிப் பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து, கடன் மற்றும்வருமான வரி விவரங்களை தரும்படி காவேரிபட்டிணத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (ஆர்டிஅய்)…

viduthalai

நீண்ட போராட்டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு ரூ.2999 கோடி அறிவிப்பு

சென்னை, மே.2- நீண்ட போராட் டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.2,999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு…

viduthalai

வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழைத் தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி

வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழைத் தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி அமைச்சர் சா.மு.நாசர் தகவல் சென்னை, மே 2 வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழக்கும் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அயலகத் தமிழர் நலத்துறை…

Viduthalai

பா.ஜ.க. பாசிச கும்பல் கொடூர தாக்குதல்

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டித்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் பஹல்காம், மே 2 காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பா.ஜ.க நடத்திய போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ”தைனிக் ஜாக்ரன்” பத்திரிகை செய்தியாளர்மீது பா.ஜ.க. பாசிச கும்பல் தாக்குதல்…

viduthalai

நூறாண்டு காணும் ‘குடிஅரசு’ – வாழியவே!

மே திங்கள் இரண்டாம் நாள் நமது சமுதாய வரலாற்றிலே மறக்கப்படவே முடியாத ஒரு திருப்புமுனை நாள்! 1925ஆம் ஆண்டு இந்த நாளில்தான் ‘குடிஅரசு’ என்னும் வார இதழ் தந்தை பெரியாரால் ஈரோட்டில் தொடங்கப்பட்டது; 1949ஆம் ஆண்டு வரை பல வகை இடையூறுகளுக்கும்…

viduthalai

படித்தவன் யோக்கியதை

பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை, பலன் தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும். 'குடிஅரசு' 14.7.1929

viduthalai