இந்தியாவின் தேசிய மொழி நிச்சயமாக ஹிந்தி அல்ல!

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. அரசியல் சாசனச் சட்டத்தின் 343ஆவது பிரிவின் படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ…

Viduthalai

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினார் அமித்ஷா

மும்பை, மார்ச் 4 மகாராட்டிர மாநிலத்தில் முதலமைச்சர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ரவுத் கூறியிருக்கிறார். மகாராட்டிர மாநிலத்தில் முதலமைச்சராக…

Viduthalai

நேரடியாக மோதுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி ஆரியர் பற்றி தவறான கருத்தை திணிக்க பெரியார் முயற்சித்தாராம்

சென்னை, மார்ச் 4ஆரியர்கள் பற்றிய தவறான கருத்தை தமிழ்நாட்டில் திணிக்க முயற்சித்தார் பெரியார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் சமூகவியல் துறை மற்றும் தென்னிந்திய ஆய்வுகளுக்கான மய்யம் சார்பில் ‘சிந்து நாகரிகம் - மக்கள்…

Viduthalai

ஊடகவியலாளர் கரண்தாப்பருக்கு அமைச்சர் பழனிவேல்ராஜன் பதிலடி

ஆங்கில தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அமைச்சர் பிடிஆர் மற்றும் பிரபல ஊடகவியலாளருக்கு இடையே நடந்த உரையாடல் கரண் தாப்பர்: மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி பிடிவாதமாக ரூ 2100 கோடியை விட்டுக் கொடுப்பது சரியா? தமிழ்நாடு அரசுக்கு பெரிய…

viduthalai

கச்சத் தீவை மீட்க சிறு துரும்பை கிள்ளிப் போட்டது உண்டா ஆளுநர்?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி சென்னை, மார்ச் 4 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு இலங்கை ரூ.60…

Viduthalai

சாவூருக்கு அழைப்பதுதான் மத விழாக்களா?

திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் உணவு வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுவன் இறந்துவிட்டடதாக செய்தி பரவியது. ஆனால் இந்த…

Viduthalai

மனிதனை மனிதன் படுத்தும் பாடு

பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை; தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாயிருந்து தன் குலத்தின் உழைப்பாலேயே வாழ்கிறான்.…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வாக்காளர்கள் வேறு இடத்தில் வாக்களிக்க முடியாது வாக்காளர் அட்டை எண்கள் எப்படி இருந்தாலும் அவர்கள் எந்த சட்டமன்ற தொகுதியில் தங்களது பெயரைப் பதிவு செய்தார்களோ, அந்த தொகுதியில், அந்த வாக்குச் சாவடியில்தான் வாக்களிக்க முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது. எனவே,…

viduthalai

தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை..!

சென்னை,மார்ச் 4- 5 மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ₹122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,…

viduthalai

உக்ரைனுக்கு ஆதரவு: அய்ரோப்பிய நாடுகள் முடிவு

லண்டன்,மார்ச்.4- லண்டனில் நேற்று முன்தினம் (2.3.2025) நடைபெற்ற அய்ரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது ரசியா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026