முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரிய தலைமைப் பண்பு பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் புகழாரம்

ஜெயங்கொண்டம், மார்ச்8- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் 1.3.2025 அன்று மாலை ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் விடுதலை.நீலமேகன் அனைவரையும் வரவேற்க, தலைமை செயற்குழு உறுப்பினர் க சிந்தனைச் செல்வன், மாவட்ட…

viduthalai

கிராமங்கள் முதல் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கழக பிரச்சார கூட்டங்கள் நடத்த முடிவு திருச்சி மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்

திருச்சி, மார்ச் 8- திருச்சி பெரியார் மாளிகையில் 07-03-2025 அன்று நடைபெற்ற திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில பல்கலைக் கழக மாணவர் கழக அமைப் பாளர் ஆ. அறிவுச்சுடர் வரவேற் புரை ஆற்றினார். திருச்சி மாவட்ட தலைவர் ஞா.…

viduthalai

கரூர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

வேலாயுதம்பாளையம், மார்ச் 8- கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் 2-3-2025 அன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. கரூர் ஒன்றிய தலைவர் சு. பழனிச்சாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காப்பாளர்…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி குடும்பத்தினர் நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2025) பெரியார் உலகத்திற்கு ரூ.3000 நன்கொடையாக மூத்த மகன் க.மணிமாறன், மகள் க.மேகலா, இளையமகன் க.செல்வமணி ஆகியோர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு…

viduthalai

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7.3.2025 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வீரன் நகரில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில், 77 நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு…

viduthalai

ஆதிதிராவிடர், பழங்குடியினர் உணவக மேலாண்மைக் கல்வி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பத்தூர், மார்ச் 8 ஆதிதிராவிடா் மற்றும் பழங் குடியினா் தாட்கோ மூலம் உணவக மேலாண்மை (ஹோட்டல் மேனேஜ்மெண்ட்). கல்வி கற்கலாம். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கு பி.எஸ்சி., (விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிா்வாகம்) 2 ஆண்டு…

viduthalai

வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி, மார்ச் 8 நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயா்ந்திருப்பதாக தனியாா் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. ‘அப்னா.கோ’ வேலைவாய்ப்பு தளத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு…

viduthalai

பிற இதழிலிருந்து…

மகளிர் பாதுகாப்பில் புதிய மைல்கல்! கல்வி நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் பயணங்களின்போது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை பெண்களும் குழந்தைகளும் சந்தித்து வருகின்றனர். அவர்களை எதிர்பாராத துன்பங்களில் இருந்து பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகளும், காவல்துறையும், மகளிர் ஆணையம் உள்ளிட்ட…

viduthalai

உலக மகளிர் நாள் பெண்கள் முன்னேற்றத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் செய்த அரும் பெரும் சாதனைகள்

சென்னை, மார்ச்.8- மகளிர் நாளை கொண்டாடும் வேளையில் பெண்கள் முன்னேற்றத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனை திட்டங்கள் என்னென்ன? என்பதை தமிழ்நாடு அரசு பெருமிதத்துடன் பட்டியலிட்டு விளக்கியுள்ளது. புரட்சிகர திட்டங்கள்   தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும்…

viduthalai

பக்தியின் பெயரால் உயிருக்கு உலை வைப்பதா?

‘‘மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும், அது மன்னிக்கப்பட முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும் அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாய் ஒத்துழைக்கக் கூடாதென்று…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026