ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: சுயமரியாதை நூற்றாண்டிற்கு வரலாற்றின் காணிக்கை!

கடந்த ஏப்ரல் 30, 2025 ஒரு முக்கியமான நாளாக வரலாற்றில் இடம் பெறும். காரணம் ஒன்றிய அரசின் பாரதீய ஜனதா கட்சி அமைச்சரவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை ஜாதிவாரியாக செய்வதற்கான கொள்கை முடிவை எடுத்து அறிவித்தது. ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை…

viduthalai

ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவை இல்லாமல் பொதுமக்களே நேரடியாக பத்திரப் பதிவு செய்யலாம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை, மே 6- ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவையில்லை. பொதுமக்களே இனி பத்திரப்பதிவு செய்யலாம் என லஞ்சத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சுய சான்றிதழ் தமிழ்நாடு அரசு, மக்களுக்கு வழங்கும் சேவைகளில் இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது என்று முதலமைச்சர்…

viduthalai

புரட்சிக்கவிஞர் விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாட்சிகள்! -மூத்த ஊடகவியலாளர் செந்தில்வேல்

திராவிடர் கழகத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் விழா, தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா மற்றும் “குடிஅரசு” இதழின் நூற்றாண்டு விழா ஆகியவை கடந்த 2 ஆம் தேதி (2.5.2025) அன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கில் சிறப்பாக…

viduthalai

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முதல் நிலை பேரூராட்சி முதன்மைச் சாலையில் மக்கள் அதிகம் கூடும் போக்குவரத்திற்கு நெருக்கடியான இடத்தில் திடீரென நெடுஞ்சாலைத்துறையின் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கோவில் கட்டுமான ஆரம்ப நிலையில், அனைத்து…

viduthalai

இந்நாள் – அந்நாள்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் ஒரே நாளில் கோவையில் மூன்று அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று (6.5.1995)

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

அவநம்பிக்கையோ...! * அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது. – எடப்பாடி பழனிசாமி * கரடியை, கம்பளி மூட்டை என்ற ஆலிங்கனம் செய்த கதைதான்.

viduthalai

ஒவ்வொரு நாளும் சாதனை சரித்திர முத்திரை பதித்து வருகிறார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நான்காண்டுகள் நிறைவடைந்து அய்ந்தாம் ஆண்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி! அரசமைப்புச் சட்ட அதிகாரப் பங்களிப்புப்படி, பல்கலைக் கழகங்களைத் தொடங்குவது – தேர்வுகளை நடத்துவது மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ள தனி உரிமை! ஒன்றிய அரசுக்கு அவ்வுரிமை கிடையாது – இதன்படி  ‘நீட்’…

viduthalai

இன்று (5.5.2025) பிறந்த நாள் காணும் தி.ச. கார்முகிலுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்

இன்று (5.5.2025) பிறந்த நாள் காணும் தி.ச. கார்முகிலுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். டி. சந்திரசேகர் – திலகமணி யாழினி, தி.ச. கார்முகில் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கோவை –…

viduthalai

நன்கொடை

பேராசிரியர் தவமணி ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கோவை – 4.5.2025)

viduthalai