அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
சிவனுக்கு டிரோன் மூலம் பாலாபிஷேகமாம்! அண்ணா சொல்வதைக் கேளுங்கள்! ‘‘விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்றிருப்பதுபோல் வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்றிருக்காது. இதோ நான் பேசுகிறேன். என் முன் ஒலிபெருக்கி இருக்கிறது. அது நான் பேசுவதைப் பெரிதாக்கி நாலாபக்கத்திலும் உள்ள பலரும் கேட்கும்படி…
ஆஸ்திரேலியாவில் தமிழர் தலைவரின் கூட்டங்கள் : பங்கேற்றோரின் மகிழ்ச்சிப் பகிர்வுகள்
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அண்டர்வுட் பார்க் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் நாள் விழாக் கொண்டாட்டத்தில் ‘தமிழக பெண்கல்வியும் தாக்கமும் – அன்றும் இன்றும்’’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும், ‘பெரியாரும் பெண்ணியமும்’ என்ற…
கடவுள் காப்பாற்றவில்லையே!
திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர் மூச்சுத்திணறி பலி திருச்செந்தூர், மார்ச் 17 திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர் மூச்சுத்திணறி பலியானார். இதன் விவரம் வருமாறு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் விடுமுறை நாளான நேற்று (16.3.2025) கூட்டம் கட்டுக்கடங்காமல்…
சட்ட விரோத செயல்!
கல்லக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் கோவில் கட்டுவதைத் தடைசெய்யக் கோரி வட்டாட்சியரிடம் மனு திருச்சி, மார்ச் 17 கல்லக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் கோவில் கட்டுவதை தடை செய்யக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. அனைத்து சமூக…
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 28 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்
சென்னை, மார்ச் 17- தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 9 மாவட்டங்களில் 28 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரி்விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு: விவசாயிகளிடமிருந்து…
இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் உ.பி. மாடல்!
இரவில் மதுக்கூடம் – பகலில் பள்ளிக்கூடமா? மது போதையில் பள்ளியில் நுழைந்து மாணவ, மாணவிகளை அடித்துவிரட்டும் அவலம்! லக்னோ, மார்ச் 17 உத்தரப்பிரதேசத்தில் பள்ளி வகுப்பறைகள் இரவு நேரங்களில் மதுபானக் கூடங்களாக மாறி வருகின்றன. உ.பி. மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு…
முதுமைக் காலத்தில் அடிக்கடி கீழே விழுவது ஏன்?
வயது ஆக ஆக உடலை சரிசமமான முறையில் வைத்துக்கொள்ள இயங்கும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. உடலை சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு உள்காது, சிறு மூளை, கண், சதைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த…
சிறுநீரக நோயைத் தடுப்பது எப்படி?
மனித உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், ஆரோக்கியமாக வைக்கவும் சிறுநீரகங்கள் உதவுகின்றன. சிறுநீரக நோய் வராமல் இருப்பதற்கு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி மூலம் ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். சமச்சீரான உணவு…
படுக்கைப் புண் வராமல் தவிர்க்கும் முறைகள்
வி.எஸ்.நடராஜன் படுக்கைப் புண் என்பது அழுத்தப் புண் (Pressude sole). அதாவது தொடர்ந்து ஏற்படும் அழுத்தத்தினால் திசுக்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால், பிராண வாயுவும் ஊட்டச் சத்தும் திசுக்களுக்குக் குறைகிறது. தசைகளிலிருந்து கழிவுப் பொருள்கள் வெளியேறுவது குறைந்து அங்குள்ள திசுக்கள்…
போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி! தகுதியுடையவர்கள் ஏப்.2ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்
சென்னை, மார்ச் 17- உதவித் தொகையுடன் சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் அளிக்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர ஏப்.2-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில்,…
