நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை

அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை என்ற நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 12.5.2025)  

viduthalai

திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகத்தினர் எடுத்துக் கொண்ட உறுதிமொழி

திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழக உறுப்பினராக என்னை நான் இணைத்துக் கொண்டுள்ளேன். காரணம், மானமும் அறிவும் தான் மனிதர்க்கழகு என்ற அறிவுச் சுதந்திர ஆசான் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு, காலமெல்லாம் எமது கல்வியை மறுத்த மனுதர்மத்தை எதிர்த்து வெற்றிபெற்ற…

viduthalai

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சென்னை, மே 12- தேசியக் கல்வி, நீட் போன்றவை பெண் கல்வியைத் தடை செய்வதால், அவற்றைக் கைவிட வேண்டும், ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சட்டம் தேவை; பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சி அவசியம் என்பது உட்பட மாநில திராவிடர் கழக மகளிரணி, மகளிர்…

viduthalai

வி.அய்.டி. வேந்தருக்கு மூன்றாவது முறையாக டாக்டர் பட்டம்

கழகத் தலைவர் பாராட்டு! வேலுார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (VIT) நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் அவர்களுக்கு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப நிறுவனம், கடந்த 9-ஆம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், மேலாண்மை கல்வியை விரிவுபடுத்துவதில்,…

viduthalai

மத மறுப்புத் திருமணத்தை செய்து வைத்து தந்தை பெரியார் கைதான நாள்!

1933ஆம் ஆண்டு, இந்த நாளில் திருச்சியில் சீர்திருத்த திருமணத்திற்கு தந்தை பெரியார் தலைமை தாங்கவிருந்தார்.  ஆனால், இணையர்களில் ஒருவர் கிறிஸ்தவர். நடக்கவிருப்பது மத மறுப்புத் திருமணம் என்றதும் உள்ளூர் தேவாலயம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. கிறிஸ்தவர்களுக்கான திருமணங்களை நடத்துவது தங்களுடைய கடமை…

viduthalai

அ.தி.மு.க. ஆட்சியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து! பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

சென்னை, மே 12- ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட் டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்களை அதே இடத்தில் மீண்டும்…

viduthalai

ராணுவப் பணிக்காக மனித வடிவ ‘ரோபோ’ உருவாகிறது

மும்பை, மே 12- ராணுவப் பணிக்காக புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) விஞ்ஞானிகள் மனித வடிவிலான ரோபோவை உருவாக்கி வருகின்றனர். மனித வடிவ ‘ரோபோ’ மராட்டிய மாநிலம் புனேயில்உள்ளராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.)…

viduthalai

நலம் தரும் மருத்துவ துளிகள்!

ஆஸ்துமா நோய் உள்ளோர், மூச்சுவிட சிரமப்படுவர். அந்த சமயங்களில், ஒரு தாம்பாளத்தில் வெந்நீரை ஊற்றி, அதில் பாதங்களை அழுத்தி வைக்க, வெந்நீரின் சூடு உள்ளங்கால் மூலமாக மெல்ல உடலில் பரவி, மூச்சு விடுவதை சீராக்கும். பெண்கள் அதிக அளவில் உட்கொள்ள வேண்டிய…

viduthalai

நீரிழிவிற்கு ஏற்ற உணவுகள்!

நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள். அதேபோல், வளர்சிதை மாற்றக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்ந்தெடுப்பதில், நீரிழிவு நோயாளிகள் குழப்பமடைகிறார்கள். ஏனெனில் அவை…

viduthalai

பித்தப் பையில் கற்கள் – தடுக்கும் வழிமுறைகள்

வலது மார்பு, சில வேளைகளில் வலது தோள்பட்டை வழியாக முதுகுப்புறமும் வலி கீழ்நோக்கிப் பரவும். இந்தவிதமான பித்தப்பை வலி சில நிமிடங்களிலிருந்து சில மணி நேரம் மிகவும் வலுவாகத் தாக்கும் வலியிலிருந்து விடுபட முடியாது. சில சமயம் குடலைப் புரட்டிக் கொண்டு…

viduthalai