வாக்காளர் பிரச்சினை குறித்த ஆலோசனைகளை ஏப்ரல் 30-க்குள் தெரிவிக்கலாம்! தேர்தல் ஆணையம் அழைப்பு
புதுடில்லி, மார்ச் 17- வாக்காளர் பிரச்சினை குறித்த ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த…
கழகக் களத்தில்…!
18.3.2025 செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்! விழுப்புரம்: காலை 10 மணி * இடம்: பெரியார் நகர், தோழர் ராஜேந்திரன் இல்ல வளாகம், விழுப்புரம் * தலைமை: முனைவர் துரை சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) * பொருள்: இயக்க…
மறைவு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் திராவிடர் கழக மேனாள் தலைவர் நாசி.பொன்னுரங்கம் அவர்களின் இணையர் இராதா பாயம்மாள் அவர்கள் நேற்று (16.3.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு பொன்.கணேசன், பொன்.சுந்தர், பொன்.வெங்கடேசன், பொன்.இரமேசு ஆகிய மகன்கள் உள்ளனர். அம்மையாரின்…
நல்லாசிரியர் ஆரூர் க.முனியாண்டியின் வாழ்விணையர் மறைவுக்கு வருந்துகிறோம்
திராவிடர் கழக மேனாள் திருவாரூர் மண்டலக் கழகச் செயலாளர், நல்லாசிரியர் க.முனியாண்டி அவர்களின் இணையரும், கண்மணி, வெண்ணிலா, கவிதா ஆகியோரது தாயாருமாகிய மு.சந்திரா அவர்கள் நேற்று (16.3.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரது இறுதி இரங்கல் நிகழ்வுகள் புலிவலம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
17.3.2025 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * அமெரிக்க உளவுத்துறை அதிகாரி துஷார் கப்பார்ட் (வலதுசாரி சிந்தனையாளர்) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாநாடு டில்லியில் நடை பெறுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மொழிக் கொள்கையில் நாம் எந்த…
பெரியார் விடுக்கும் வினா! (1592)
வேதத் தேவர்களைக் கடவுள்களாகப் புராண இதிகாசங்களில் கூறி வருவதில் மேற்கொண்டு சில கடவுள்களைப் புராண இதிகாசக் கடவுள்களாகப் பெருக்கிக் காட்டி கற்பனைக் கதைகள் எழுத வேண்டி வந்த அவசியத்தை முன்னிட்டு இந்த வேதத் தேவர்களுக்குப் பெண்டாட்டிகள், மக்கள்கள், அவற்றிற்குப் பெண்டாட்டிகள் முதலியவைகளையும்…
மொழிப் போராட்டம் : வட நாட்டில் மொழிச் சண்டை
நாவலர் இரா. நெடுஞ்செழியன் மொகலாயர் ஆட்சியில் பாரசீக மொழி அரசாங்க மொழியாக விளங்கியது. அரச அவையிலும், அரண்மனையிலும் பாரசீக மொழியே பேசப்பட்டது. அரசாங்கத்தின் ஆதரவில் வளர்ந்ததால் பாரசீகச் சொற்கள் அரண்மனையின் வெளியிலேயும் உலவ ஆரம்பித்தன. இக்காரணம் பற்றி தான் வடநாட்டு மொழிகளில்…
‘திராவிட இயக்கப் படைப்பாளி’ கவிப்பேரரசு வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
சென்னை,மார்ச் 17- கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- திராவிட இயக்க படைப்பாளி "கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மட்டுமின்றி தமிழுக்கும், தமிழ் கவிதைக்கும், இலக்கியத்திற்கும் பெருமை…
ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளிகள் மத்திய கல்வி பாடத்திட்டத்திற்கு மாற்றம் தமிழ்நாடு அரசும், மேற்கு வங்க அரசும் எதிர்ப்பு
பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு அரசும், மேற்கு வங்க அரசும் மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் பயிலும் ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளிகளில் (Residential schools) தாய்மொழி வழியில் பயிற்றுவிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்து ஒன்றிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. ஆனால்,…
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து தே.மு.தி.க. போராடும்! பிரேமலதா பேட்டி
பழநி, மார்ச் 17- தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமிழ்நட்டு மக்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசை எதிர்த்து, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து தேமுதிக போராடும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில்…
