வேலூர் மாவட்ட ப.க. சார்பில் “மந்திரமா? தந்திரமா?” பகுத்தறிவு நிகழ்ச்சி
வேலூர், மே 12- வேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு "மந்திரமா? தந்திரமா?" பகுத்தறிவு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குடியேற்றம் புவனேசுவரிப் பேட்டை பெரியார் அரங்கில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பழ.ஜெகன்பாபு தலைமையில் 10-05-2025…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை
பா.ரேவதி - சு.மணிபாரதி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை, புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ. வீரமணி தலைமையேற்க, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மற்றும் பெற்றோர் முன்னிலையில் தோழர்கள் வாழ்த்துகளுடன் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு…
நடக்க இருப்பவை
18.5.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - புரட்சிக்கவிர் பாரதிதாசன் 135ஆவது பிறந்த நாள் -திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் - தெருமுனைக் கூட்டம் பள்ளத்தூர்: மாலை 5.30 மணி *இடம்: கடை வீதி, பள்ளத்தூர்.*தலைமை: ம.கு.வைகறை…
சங்கைத் தமிழ்ச் சங்கம் நடத்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா
சங்கராபுரம், மே12- சங்கைத் தமிழ்ச் சங்க மும், திலகம் அய்.ஏ.எஸ் அகாடமியும் இணைந்து சங்கராபுரம் தனியார் கூட்டரங்கத்தில் 06.05.2025 அன்று மாலை 4:30 மணிக்கு நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவிற்கு மாவட்ட திராவிடர் கழக காப்பாளரும் சங்கைத் தமிழ்ச்…
ஒரே மதம் என்பதன் யோக்கியதை இதுதானா? வடகலை-தென்கலை தொடரும் மோதல்கள்
காஞ்சிபுரம், மே 12- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (12.5.2025) வடகலை மற்றும் தென்கலைப் பிரிவினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு பார்ப்பன அர்ச்சகர்கள் பொதுமக்கள் முன்பாகவே ஆபாச வார்த்தைகளைக் கூறி சண்டையிட்டனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கங்கை…
20 நாடுகளில் 79 தொடர்பு மய்யங்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, மே 12- தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் அண்மையில் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பல்வேறு பாடத் திட்டங்களில் சேர்ந்து…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-52
நாள்: 18.5.2025 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: பி.டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, பூக்கடை சத்திரம், காஞ்சிபுரம் மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க நிகழ்வு: காலை 9.30…
திராவிடர் கழகம் நடத்தும் 46ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – குற்றாலம்
திராவிடர் கழக தலைமைக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2025 ஜூலை 10,11,12,13 (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நான்கு நாள்கள் குற்றாலம் ‘வீகேயென்’ மாளிகையில் 46-ஆம் ஆண்டாக மிக சிறப்புடன் நடை பெறவுள்ளது. திராவிடர்…
போர் நிறுத்தம் அறிவிப்பு எல்லை மாநிலங்களில் அமைதி திரும்பியது
புதுடில்லி, மே 12- இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் 4 நாள்களுக்கு பிறகு, நேற்று (11.5.2025) அமைதி திரும்பியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை…
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!
பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் புதுடில்லி, மே 12- ‘ஆபரேஷன் சிந்தூர்’, தாக்குதல் நிறுத்தம் ஆகியவை பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் பிரதமர்…
