ஜெயங்கொண்டம் வை.செல்வராஜ் நினைவேந்தல்
ஜெயங்கொண்டம், மே13- ஜெயங்கொண்டம் மேனாள் நகரத் கழக தலைவர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வை.செல்வராஜ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 11.5.2025 ஞாயிறு பகல் 11.30மணியளவில் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கழகத் தலைவர்…
வணக்கத்திற்குரிய சென்னை மேயருடன் பெரியார் பிஞ்சுகள்
வணக்கம், 'Periyar Vision OTT'-ல் உள்ள ‘பெரியார் பிஞ்சு’ சேனலில் சென்னை மேயர் அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் மேற்கொண்ட கலந்துரையாடலைப் பார்த்தேன். பிஞ்சுகளின் கேள்விகளுக்கு வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள் மிகத்தெளிவாக பதிலளித்திருக்கிறார். புயல், மழை காலங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், சென்னையின்…
கடத்தூரில் பகுத்தறிவு பரப்புரை பொதுக்கூட்டம்
அரூர், மே 13- அரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 10-5-2025 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் பகுத்தறிவு பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழக மாவட்ட தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலை மையில்…
டில்லியில் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகள் அகற்றம்
புதுடில்லி, மே 13 டில்லியில் தமிழர்கள் வசிக்கும் 'மதராசி கேம்ப்' குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை இடிக்கும் நடவடிக்கையை எதிர்த்து குடியிருப்புவாசிகள் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பிரதீபா எம்.சிங், மன்மீத் பி.எஸ்.அரோரா அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும்…
இன்னுயிர் காக்கும் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 3.57 லட்சம் பேர் பயன்
சென்னை, மே 13 இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலம் 3.57 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கியவர் களுக்கு இலவச சிகிச்சை அளிக் கும் திட்டத்தை ஒன்றிய…
தமிழ்நாடு அரசின் சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை, மே 13 சுதந்திர நாள் விழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமுக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு…
உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்குக் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நாளை தொடங்கி 20ஆம் தேதி வரை நடக்கிறது
சென்னை, மே 13 உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி சென்னை யில் நாளை (14.5.2025) முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கல்லூரி கனவு நிகழ்ச்சி சென்னையில் உள்ள அரசு, மாநகராட்சி,…
மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து பயிற்சி வரும் 28,29 ஆகிய தேதிகளில் நடக்கிறது
சென்னை, மே 13 மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து வரும் 28ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்…
மொத்த பணத்தையும் வாரி வழங்கும் பில்கேட்ஸ்
பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையின் மொத்த டாலர் 200 பில்லியன் பணத்தையும் உலக சுகாதாரப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியை அவரது மேனாள் மனைவி மெலிண்டா வெகுவாக பாராட்டியுள்ளார். பெரும் பணக்காரர்கள் சமூகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமை என்றும் அவர்…
‘‘கேட்டல் – கிளத்தல்’’
‘குயில்’ இதழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘‘கேட்டல் – கிளத்தல்’’ பகுதியில் (கேள்வி – பதில்) ஒன்றைச் சுட்டியதுதான் நினைவிற்கு வருகிறது. கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று குத்தூசி குருசாமி எண்ணுகின்றாரே? கிளத்தல்: ஆட்கள் எண்ணிக்கையைப்…
