தமிழ்நாட்டில்கூட தமிழ்மொழிக்கு இடமில்லை கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்

திருச்சி, மார்ச் 18 ஒன்றிய அரசின் மொழிக் கொள்கையில் தமிழ்நாட் டிலும்கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்று திமுக எம்.பி. அருண் நேரு தெரி வித்துள்ளார். தமிழுக்கு இடமில்லை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும்…

viduthalai

தமிழ்நாட்டைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு: தெலங்கானாவில் அனைத்துக் கட்சி கூட்டம்

அய்தராபாத், மார்ச் 18 தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர், பாஜக கட்சிகள் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றன. தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலங்கானாவில் தொகுதி மறு சீரமைப்புக்கு…

Viduthalai

தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரிக்க வேண்டும் மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு வேண்டுகோள்

புதுடில்லி, மார்ச் 18 அடுத்த ஆண்டிற்கான குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசு சேர்க்க வேண்டும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களவை விவாதத்தின் போது பேசிய…

viduthalai

இந்நாள் – அந்நாள்!

1978 - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக கி.வீரமணி பொறுப்பேற்ற நாள் இந்நாள்!

Viduthalai

வாக்காளர் குளறுபடி தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு! மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

புதுடில்லி, மார்ச் 18 வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது…

viduthalai

தொகுதி மறுவரையறை விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை 20 கட்சிகள் ஏற்றன

சென்னை, மார்ச் 18 ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார். இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி…

Viduthalai

அவுரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசாம்!

முகலாய மன்னரான அவுரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்பு அறிவித்துள்ளது. மகாராட்டிர முதலமைச்சரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அவுரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த நிலையில்,…

Viduthalai

நாக்பூரில் மதக்கலவரத்தைத் தூண்டும் பி.ஜே.பி. முதலமைச்சர்

நாடு எங்கே செல்கிறது? அவுரங்கசீப் கல்லறையை இடிக்கவேண்டுமாம்! நாக்பூர், மார்ச் 18 நாக்பூரில் உள்ள அவுரங்க சீப்பின் கல்லறையை அவர் முசுலிம் என்பதால், அவரது கல்லறையை இடிப்பதற்குச் சங் பரிவார்கள் கச்சையைக் கட்டி இறங்கியுள்ளனர். முதலமைச்சரே இதற்குத் தூண்டுகோலாக இருக்கிறார். நாடாளுமன்ற…

Viduthalai

சட்டமன்றத்தில் இன்று பேரவைத் தலைவரை நீக்கக் கோரிய தீர்மானம் தோல்வி!

சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக் கூட்டத்தில் இன்று சட்டமன்றப் பேரவை மேனாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத் தொடர் கடந்த 14.3.2025 அன்று தொடங்கி…

Viduthalai

தமிழ்நாடு மீனவர் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

பெரம்பலூர், மார்ச் 17- தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (16.3.2025) கூறியதாவது: கரும்பு விலை கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விலை நிர்ணயம்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026