புதுமை இலக்கியத் தென்றல் 1040ஆவது கூட்டத்தில் ‘சுயமரியாதை இயக்கமும், மூடநம்பிக்கையும்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றினார்
புதுமை இலக்கியத் தென்றல் 1040ஆவது நிகழ்வில் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் சாக்ரடீஸ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவில் ‘சுயமரியாதை இயக்கமும் – மூடநம்பிக்கையும்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.…
‘பெரியார் இயக்கம் இருக்கையில் உனக்குமா ஓர் இயக்கம்?’ – புரட்சிக் கவிஞர்
‘எனக்கு இளமை திரும்பியது! முதுமை விடை பெற்றது!’ என்று கழகத்தின் தலைவர் அகம் – முகம் மலரும் அளவுக்கு சென்னை பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று மாணவர் பட்டாளமும், இளைஞர் சேனையும் அணி வகுத்தன! மகளிரும் கிளர்ந்து வந்தனர்! ஆமாம், புத்தம்…
பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்ட வேண்டும்-பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர் மே.து.ராசுகுமார்
“பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்டிட வேண்டும். பெரியார் என்ற மகத்தான மானிடத் தத்துவத்தின் அருமை, பெருமை, தேவையை உலகெங்கும் பரப்புதல் மிக மிகத் தேவையானது'' என்கிறார் இந்தக் கட்டுரையாளர். ஒரு பொது நிலைப்பார்வையுடன் தமிழ்நாடு அரசுக்கும் மற்ற ஆய்வு வெளியீட்டாளர்களுக்கும், அரிய…
அணு ஆயுதத்தாலும் அழிக்க முடியாத உயிரினம்
ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்த அனைத்து உயிர்களும் இறந்தன. ஆனால், கரப்பான் பூச்சிகள் மட்டும் சாகவில்லை. பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பார்த்ததில், மனிதர்கள் 800 ரேடுகள் அளவிலான அணு ஆயுத கதிர்வீச்சை தாங்கும் சக்தி…
அரசு ஆணையை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தலாமா? புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அம்மன் சிலை
அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மன் சிலையை வைத்து கலவரம் ஏற்படுத்த நடக்கும் முயற்சியால் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்களோ அதற்கான அடையாளங்களோ இருக்கக் கூடாது என்பது அரசு விதியாகும். அதற்கான அரசு ஆணையே உள்ளது. தமிழ்நாடு…
பொறியியல் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் 6 நாட்களில் 1 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை, மே 13 தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான இளங்கலைப் பொறியியல் (பி.இ./பி.டெக்.) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. 1 லட்சம் பேர் விண்ணப்பம் விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கிய…
பாகிஸ்தானுடன் மோதலின்போது மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு
புதுடில்லி, மே.13- பாகிஸ்தானு டனான மோதலின்போது மூடப் பட்ட 32 விமான நிலையங்கள் நேற்று (12.5.2025) மீண்டும் திறக்கப்பட்டன. 32 விமான நிலையங்கள் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான்…
சொந்தமாக நிலம் வாங்க ரூ.5 லட்சம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
சென்னை, மே 13 தமிழ்நாடு அரசு நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்கள் சொந்தமாக நிலம் வாங்க ரூ.5 லட்சம் வழங்குகிறது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, இந்த திட்டத்துக்கு சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. யார் யாரெல்லாம் இந்த திட்…
நமது தீர்மானங்கள் 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் முக்கியம்! முக்கியம்!! (2)
திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணியின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாணவர் கழகக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்களும், இளைஞரணி கூட்டத்தில் ஏழு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இரு அமைப்புகளும் ஓர் அடிப்படையான கருத்தை முன் நிறுத்தி தீர்மானங்களை…
மனிதன் யார்?
தன்னலத்தையும், தன் மானாபி மானத்தையும் விட்டு எவனொருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற ஜீவப் பிராணிகளில் இருந்து வேறுபட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனாவான். 'குடிஅரசு' 14.4.1945
